Skip to content

2023

திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்…… 10ம் தேதி நடைபெறுகிறது

தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் ஜனவரி 10-ம் தேதி  காலை 11 மணிக்கு நடைபெறும். தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.  தமிழக சட்டசபை… Read More »திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்…… 10ம் தேதி நடைபெறுகிறது

மயிலாடுதுறை….கோனேரிராஜபுரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரத்தில் திருநாகேஸ்வரம் ராகுபகவான் சுவாமி கோயிலின் உபகோயிலான தேகசௌந்தரி அம்பாள் உடனுறை உமாமகேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆனந்தக் கூத்தராகிய ஸ்ரீநடராஜப் பெருமான் உலகில் மிகப் பெரிய… Read More »மயிலாடுதுறை….கோனேரிராஜபுரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்….

புரபொஷனல் கூரியரில் 3ம் நாளாக சோதனை

‘புரொபஷனல் கொரியர்’ என்ற தனியார் கூரியர் நிறுவனம் கடந்த 1989-ம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு இந்தியா, துபாய், சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சுமார்… Read More »புரபொஷனல் கூரியரில் 3ம் நாளாக சோதனை

ஒரு நாயின் விலை ரூ.20 கோடி….பெங்களூரு தொழில் அதிபர் வாங்கினார்

தொழில் அதிபர்கள், பணக்காரர்களுக்கு செல்ல பிராணிகளை தங்களது வீடுகளில் வளர்ப்பதில் அலாதி பிரியம். செல்ல பிராணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வீடுகளிலேயே செய்து கொடுக்கிறார்கள். இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர்… Read More »ஒரு நாயின் விலை ரூ.20 கோடி….பெங்களூரு தொழில் அதிபர் வாங்கினார்

மயிலாடுதுறையில் ஜர்டோ ஜியோ போராட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  நேற்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் கலைவாணன்… Read More »மயிலாடுதுறையில் ஜர்டோ ஜியோ போராட்டம்

பெரம்பலூரில் வேன் விபத்து..2 பெண்கள் பலி…. கிரிவலத்துக்கு சென்றபோது சோகம்

மதுரை மாவட்டம் மடங்கிபட்டி கிராமத்தை சேர்ந்த அமுதா, ராணி, கோமதி, உள்ளிட்ட 19 பேர் வேனில் மதுரையில் இருந்து திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்காக  நேற்று இரவு சென்றனர். இவர்கள் சென்ற வேன்,  திருச்சி- சென்னை… Read More »பெரம்பலூரில் வேன் விபத்து..2 பெண்கள் பலி…. கிரிவலத்துக்கு சென்றபோது சோகம்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு…. தச்சங்குறிச்சி பொதுமக்கள் நள்ளிரவில் மறியல்

  • by Authour

தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.  ஒவ்வொரு ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் தூய அடைக்கல அன்னை தேவாலய… Read More »ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு…. தச்சங்குறிச்சி பொதுமக்கள் நள்ளிரவில் மறியல்

இலங்கையுடன் 2வது டி20….இந்தியா தோல்வி

இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டி புனேவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹர்தி பாண்ட்யா பந்துவீச்சை தேர்வுசெய்தார். இதில் முதல் போட்டியில் பங்கேற்காத அர்ஷ்தீப் சிங், இந்த போட்டியில் பிளேயிங் லெவனில்… Read More »இலங்கையுடன் 2வது டி20….இந்தியா தோல்வி

உள்ளுக்குள்ளையே உச்சா.. அன்னைக்கு நியூயார்க் பிளைட்….. இன்னைக்கு பாரீஸ் பிளைட்..

கடந்த நவம்பர் 26-ந் தேதி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டில்லி நோக்கி வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் ஒரு ஆண் பயணி, ஒரு பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது.… Read More »உள்ளுக்குள்ளையே உச்சா.. அன்னைக்கு நியூயார்க் பிளைட்….. இன்னைக்கு பாரீஸ் பிளைட்..

அமைச்சர் மிரட்டுகிறார்… சிறை அதிகாரிகள் டிஜிபியிடம் புகார்…

  • by Authour

டில்லி மந்திரி சத்யேந்தர் ஜெயின், சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்கில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவர் மசாஜ் செய்து கொள்வதும், வெளி உணவை சாப்பிடுவதும்… Read More »அமைச்சர் மிரட்டுகிறார்… சிறை அதிகாரிகள் டிஜிபியிடம் புகார்…

error: Content is protected !!