Skip to content

2023

”ஜெயிலர்” படத்தில் மோகன்லால்….

நடிகர் ரஜினி 169வது படம் ஜெயிலர். விஜய் நடித்த பீஸ்ட் படத்ததை அடுத்து நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ஜெயிலர். இதில், ரம்யா கிருஷ்ணன், சிவா ராஜ்குமார், வசந்த் ரவி, விநாயகன், யோகி… Read More »”ஜெயிலர்” படத்தில் மோகன்லால்….

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு 8ம் தேதி நடைபெறும்…. புதுகை நிர்வாகம் அறிவிப்பு…

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே தச்சங்குறிச்சியில் இன்று ரத்து செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி வரும் 8 ம்  தேதி நடைபெறும் என புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அனைத்து குறைகளும் சீர் செய்யப்படும்… Read More »தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு 8ம் தேதி நடைபெறும்…. புதுகை நிர்வாகம் அறிவிப்பு…

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா…

  • by Authour

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் அனைத்து சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கரூர் மாநகர் மைய பகுதியில் அமைந்துள்ள அறங்காதவல்லி சௌந்தரநாயகி சமைத்த… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா…

பருவமழை…. விவசாய நிலங்கள் பாதிப்பு…. நிவாரண தொகை…

மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 40031 விவசாயிகளுக்கு ரூ.43.92 கோடி இடுபொருள் நிவாரண தொகை வழங்கப்பட்டது. இந்த நிவாரணம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் கடவாசல் ஊராட்சியில்… Read More »பருவமழை…. விவசாய நிலங்கள் பாதிப்பு…. நிவாரண தொகை…

கூடுதல் பஸ் கேட்டு மாணவர்கள் சாலை மறியல்….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் பவுண்ட் கும்பகோணம்- திருவையாறு மெயின் சாலையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க கும்பகோணம் மாநகரச் செயலர் ராகுல் தலைமை வகித்தார். இதில்… Read More »கூடுதல் பஸ் கேட்டு மாணவர்கள் சாலை மறியல்….

தஞ்சையில் 12 சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதியில் உள்ள 12 சிவாலயங்களில் இன்று நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில் அருள்மிகு ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத நடராஜர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்… Read More »தஞ்சையில் 12 சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்….

சிறையில் 117 செல்போன்கள் பறிமுதல்… 5 சிறை அதிகாரிகள் சஸ்பெண்ட்…

  • by Authour

டில்லியில் உள்ள மண்டோலி சிறையில் கடந்த 15 நாட்களாக போலீஸ் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், சிறை கைதிகளிடம் இருந்து 117 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இதுதொடர்பாக 5… Read More »சிறையில் 117 செல்போன்கள் பறிமுதல்… 5 சிறை அதிகாரிகள் சஸ்பெண்ட்…

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட ஓபிஎஸ் தயார்…. உச்சநீதிமன்றத்தில் தகவல்

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் 3வது நாளாக இன்று நடந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறும்போது,  பொதுச்செயலாளர் தேர்தல் நடந்தால்  ஓபிஎஸ் போட்டியிட தயார். அவர் 3 முறை… Read More »அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட ஓபிஎஸ் தயார்…. உச்சநீதிமன்றத்தில் தகவல்

யாருக்கும் நான் ரிப்போர்ட் கார்டு தரமுடியாது….. திருச்சியில் புதுவை கவர்னர் தமிழிசை பேட்டி

  • by Authour

புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன்  இன்று  திருச்சி வந்தார். திருவையாறு செல்லும் வழியில் அவர் விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எனது மாநிலம் தமிழ்நாடு. எனது தேசம்… Read More »யாருக்கும் நான் ரிப்போர்ட் கார்டு தரமுடியாது….. திருச்சியில் புதுவை கவர்னர் தமிழிசை பேட்டி

அதிமுக பொதுக்குழு வழக்கு 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு

  • by Authour

அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி  இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. எடப்பாடிக்கு எதிராக வைரமுத்து… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கு 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு

error: Content is protected !!