Skip to content

2023

ஓசி உணவு கேட்டு ஓட்டலை சூறையாடிய வாலிபர்கள்…

  • by Authour

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே உள்ள மாடம்பாக்கம் அண்ணாநகர் மெயின்ரோட்டில் ஜெயமணி ( 59) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார்.   மதுபோதையில் இவரது ஓட்டலுக்கு வந்த அதே பகுதியை சேர்ந்த அஜித் மற்றும்… Read More »ஓசி உணவு கேட்டு ஓட்டலை சூறையாடிய வாலிபர்கள்…

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக 11 லட்சம் அபேஸ்…. 2 பேர் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆண்டிமடம் அருகே ஜெமீன் மேலூரை சேர்ந்தவர் சிவா. இவரை தொலைபேசியில் தொடர்பு… Read More »ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக 11 லட்சம் அபேஸ்…. 2 பேர் கைது…

வெளிநாட்டிலிருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை… ஆருத்ரா தரிசனம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பெரியநாயகி சமேத உடனுறை பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோயிலில் இருந்து கடத்தப்பட்ட நடராஜர் சிலை கடந்த பல வருடங்களுக்கு முன்பு காணாமல் போனது. இதனை… Read More »வெளிநாட்டிலிருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை… ஆருத்ரா தரிசனம்…

மனைவியை கொடூரமாக கொன்று கால்வாயில் வீசிய கணவன்….

  • by Authour

மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தின் சிலிகுரி பகுதியைச் சேர்ந்தவர் முகமது அன்சாருல். இவரது மனைவி ரேணுகா காத்தூன். இருவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி, ஒரு மகன் உள்ளார். ரேணுகா காத்தூனை கடந்த… Read More »மனைவியை கொடூரமாக கொன்று கால்வாயில் வீசிய கணவன்….

திருச்சி விமான நிலையத்தின் ரன்வே சீரமைக்கும் பணி….

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையம் தமிழகத்தின் 2 வது பெரிய விமான நிலையமாக விளங்கி வருகிறது. குறிப்பாக இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து அதிகளவு பயணிகள் திருச்சிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில்… Read More »திருச்சி விமான நிலையத்தின் ரன்வே சீரமைக்கும் பணி….

மீனவர் வலையில் சிக்கிய 15 கிலோ எடை கொண்ட ராட்சத ஆமை….

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம், கட்டுமாவடி கடல் பகுதிகளில் சில தினங்களாக அரிய வகை கடல் வாழ் உயிரினங்களும் பெரிய வகை மீன்களும் மீனவர்கள் வலையில் சிக்குவது அடிக்கடி நடக்கும். இந்நிலையில் கட்டுமாவடியை சேர்ந்த மீனவர் விஜய்… Read More »மீனவர் வலையில் சிக்கிய 15 கிலோ எடை கொண்ட ராட்சத ஆமை….

வாரிசு ஆர்ட் டைரக்டர் சுனில் திடீர் மரணம்..

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த சுனில் பாபு(50) தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல படங்களில் ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்து வருகிறார். எம்.எஸ்.தோனி, கஜினி, சீதா ராமம், பெங்களூர் டேஸ், துப்பாக்கி,… Read More »வாரிசு ஆர்ட் டைரக்டர் சுனில் திடீர் மரணம்..

அரியலூர்….தண்ணீரை குடித்து ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் ஆய்வு..

அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பாக நடைபெற்ற திட்ட பணிகளை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் தரேஷ் அகமது ஆய்வு மேற்கொண்டார். முதல் கட்டமாக செந்துறை சமத்துவபுரத்தில் தனது ஆய்வு பணிகளை… Read More »அரியலூர்….தண்ணீரை குடித்து ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் ஆய்வு..

8ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு….

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி..  8ம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.… Read More »8ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு….

மாற்றுதிறனாளி தூக்கிட்டு மர்மமான முறையில் உயிரிழப்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகே உள்ள ஆபத்து காத்த விநாயகர் கோயிலின் முன்பாக தான் கட்டியிருந்த கைலியை கிழித்து இரும்பு தடுப்பு கேட்டில் தூக்கு மாட்டி உட்கார்ந்து நிலையில் தூக்கில் தொங்கியவாறு… Read More »மாற்றுதிறனாளி தூக்கிட்டு மர்மமான முறையில் உயிரிழப்பு…

error: Content is protected !!