Skip to content

2023

அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

கால்நடைகளுக்கான விழிப்புணர்வு முகாம்….

  • by Authour

கரூர் மாவட்டம் க. பரமத்தி அருகே உள்ள ராஜபுரம் பகுதியில் அரசு கால்நடை மருந்தகம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு… Read More »கால்நடைகளுக்கான விழிப்புணர்வு முகாம்….

கோயிலில் நடராஜரை பல்லக்கில் சுமக்கும் பெண்கள்….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் வானதிராஜபுரம் அருகே உள்ள கடலங்குடியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கச்ச பரமேஸ்வர ஆலயம் உள்ளது. இங்கு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜர் சிலைக்கு பஞ்ச திரவியம் வைத்து சிறப்பு அபிஷேகம்… Read More »கோயிலில் நடராஜரை பல்லக்கில் சுமக்கும் பெண்கள்….

குண்டுமணிகளை தங்கம் எனக்கூறி நூதன மோசடி…

  • by Authour

கடந்த ஆண்டு மயிலாடுதுறை புதிய பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டிருந்த எடுத்துக்கட்டி சாத்தனுரை சேர்ந்த கண்ணன்(45) என்பவரிடம் எங்களது வீட்டில் பள்ளம் தோண்டும்போது பூமியிலிருந்து தங்கத்தாலான குண்டுமணி மாலைகளான புதையல் கிடைத்தது. நாங்கள் கஷ்ட நிலையில்… Read More »குண்டுமணிகளை தங்கம் எனக்கூறி நூதன மோசடி…

பாலக்காடு எக்ஸ்பிரஸ் நாளை திருச்சி வராது….

  • by Authour

கரூர் மாவட்டம், வீரராக்கியம் ரயில் நிலையம் முதல் மாயனூர் ரயில் நிலையங்கள் இடையே பராமரிப்பு பணிகள் நாளை மேற்கொள்ளப்படுவதால் பாலக்காடு டவுன் முதல் திருச்சிராப்பள்ளி சந்திப்பு வரை இயக்கப்படும் ரயில் ( எண் 16844… Read More »பாலக்காடு எக்ஸ்பிரஸ் நாளை திருச்சி வராது….

சாலையில் சென்றவர்களை தெறிக்கவிட்ட யானை…வீடியோ….

  • by Authour

கோவை மாவட்டம் பெரியதடாகம் வனப்பகுதியில் தற்போது 15 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று… Read More »சாலையில் சென்றவர்களை தெறிக்கவிட்ட யானை…வீடியோ….

செம்மரம் கடத்தல் வழக்கில் சசிகலா உறவினர் கைது….

  • by Authour

செம்மரம் கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சசிகலா உறவினர் பாஸ்கரன் கைது செய்யப்பட்டார். செம்மரம் கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்தனர். இதனையடுத்து அடுத்து பாஸ்கரனை  மீது… Read More »செம்மரம் கடத்தல் வழக்கில் சசிகலா உறவினர் கைது….

ஜி.பி.முத்துவிற்கு ஃபிளையிங் கிஸ்…

  • by Authour

கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக யூடியூப் பிரபலம் ஜி.பி.முத்து வந்திருந்தார். அப்போது அவர் வந்திருந்த காரை இளைஞர்கள் பலர் சூழ்ந்து கொண்டு ஆரவாரம் செய்தனர். மேலும்,… Read More »ஜி.பி.முத்துவிற்கு ஃபிளையிங் கிஸ்…

பொங்கல் பரிசு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…..படங்கள்….

2023ம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடுக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 1000 பணத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட முதல்வர் … Read More »பொங்கல் பரிசு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…..படங்கள்….

ஆசிரியை துப்பாக்கியால் சுட்ட 6 வயது சிறுவன்… பள்ளியில் பயங்கரம்..

அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் நியூபோர்ட் நியூஸ் பகுதியில் ரிக்நெக் என்ற பெயரிலான முதன்மை நிலை பள்ளி ஒன்று அமைந்து உள்ளது. இந்த பள்ளியில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் படித்து வந்துள்ளனர். இதில், 30 வயதுடைய… Read More »ஆசிரியை துப்பாக்கியால் சுட்ட 6 வயது சிறுவன்… பள்ளியில் பயங்கரம்..

error: Content is protected !!