Skip to content

2023

ரிஷிப் பண்ட்டுக்கு அறுவை சிகிச்சை முடிந்தது..

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த 30-ந் தேதி டில்லியில் இருந்து தனது சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்க்கீ நகருக்கு காரில் சென்றார். அவர்… Read More »ரிஷிப் பண்ட்டுக்கு அறுவை சிகிச்சை முடிந்தது..

கிடப்பில் கிடக்கும் சாலை பணி.. அதிகாரிகள் கவனிப்பார்களா..?..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்,கிழக்கு கவிநாடு ஊராட்சிக்கு உட்பட்ட கீழ விளாக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு ராம்தியோட்டர் வழியாக செல்லும் சாலையில் சாலை (அந்தப்பகுதியில் மாயானமும் உள்ளது) சீரமைப்பு பணிக்காக கருங்கல் ஜல்லிகள் சாலை நெடுகிழும்… Read More »கிடப்பில் கிடக்கும் சாலை பணி.. அதிகாரிகள் கவனிப்பார்களா..?..

பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய வனத்துறையினர்…..

  • by Authour

ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட நான்கு வனசரகம் வனத்துறை கட்டப்பட்டுள்ளது. உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் மற்றும் பொள்ளாச்சி வனச்சரகம் ஆழியார் சோதனை சாவடியில் வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகளும் மது பாட்டில்கள்,பிளாஸ்டிக் கேன்… Read More »பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய வனத்துறையினர்…..

சாப்பாடு சரியில்ல… திருச்சியில் கல்லூரி மாணவர்கள் மறியல்..

  • by Authour

திருச்சி, காஜாமலை பகுதியில் ஆதிதிராவிட கல்லூரி மாணவர்கள் திடீரென இன்று மதியம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக கூறி போராட்டம் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார்… Read More »சாப்பாடு சரியில்ல… திருச்சியில் கல்லூரி மாணவர்கள் மறியல்..

டூவீலரில் படம் எடுத்த பாம்பு…. திருச்சியில் சம்பவம்….

  • by Authour

திருச்சி, உறையூர் பகுதியில் உள்ள CSI மருத்துவமனை வளாகம் அருகே இன்று காலை டிவிஎஸ் எக்ஸல் டூவீலர் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த வழியாக சாலை நடந்து சென்றவர்கள் டூவீலரில் நல்ல பாம்பு ஒன்று நின்று… Read More »டூவீலரில் படம் எடுத்த பாம்பு…. திருச்சியில் சம்பவம்….

திருச்சியில் பாம்பு கடித்து விவசாயி பலி….

திருச்சி, இனாம்குளத்தூர் , ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாய பணியை மேற்கொண்டிருந்தார். அப்போது   பாம்பு ஒன்று வந்து ஆரோக்கியராஜை கடித்துள்ளது. இதனைகண்டு அவர் சத்தமிட்டுள்ளார். அப்போது… Read More »திருச்சியில் பாம்பு கடித்து விவசாயி பலி….

விமானத்தில் சிறுநீர் கழித்தவர் வேலையிலிருந்து நீக்கம்…. கைது…

நியூயார்க்கில் இருந்து டில்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை டில்லி போலீசார் தெர்வித்து உள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து குற்றவாளி… Read More »விமானத்தில் சிறுநீர் கழித்தவர் வேலையிலிருந்து நீக்கம்…. கைது…

விபத்தில் இறந்த கணவனின் கண்களை தானமாக வழங்கிய மனைவி…..

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே, தேவண்ணக்கவுண்டனூர் ஊராட்சி, வேலம்மாவலசு பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் பிரபு ( 35). பி.இ. பட்டதாரி. இவர், அதே பகுதியில் ரெடிமேட் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி… Read More »விபத்தில் இறந்த கணவனின் கண்களை தானமாக வழங்கிய மனைவி…..

முதல்வருக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த ஆதிபராசக்தி அறங்காவலர்…

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று முகாம் அலுவலகத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் அறங்காவலர் அன்பழகன் சந்தித்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலினிக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார். இதனை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின்… Read More »முதல்வருக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த ஆதிபராசக்தி அறங்காவலர்…

சானியா மிர்சா ஓய்வு பெற முடிவு…..

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 36 வயதான அவர் கடந்த ஆண்டு இறுதியில் டென்னிசில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து இருந்தார். திடீரென அவர் தனது முடிவை மாற்றி கொண்டார்.… Read More »சானியா மிர்சா ஓய்வு பெற முடிவு…..

error: Content is protected !!