Skip to content

2023

ஸ்ரீரங்கத்தில் இன்று நம்பெருமாள் ராஜமுடியுடன் காட்சியளித்தார்..

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி திருவிழாவின் இராப்பத்து ஆறாம் திருநாளான இன்று நம்பெருமாள், முத்தரசன் கொறடு என்னும் ராஜ முடி சாற்றி, மார்பில் பிராட்டி பதக்கம், சந்திர கலை, மகரி, புஜ… Read More »ஸ்ரீரங்கத்தில் இன்று நம்பெருமாள் ராஜமுடியுடன் காட்சியளித்தார்..

ஜல்லிக்கட்டு போட்டி… மாடுபிடி வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு….

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மதுரை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் , ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் madurai.nic.in என்ற இணையதளத்தில்… Read More »ஜல்லிக்கட்டு போட்டி… மாடுபிடி வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு….

நடுரோட்டில் கார் பறிமுதல்….பஸ்சின் மீது ஏறி நின்ற சந்திரபாபு நாயுடு…

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமானவர் சந்திரபாபு நாயுடு . இவர் குண்டூர் மற்றும் நெல்லூரில் பொதுக் கூட்டங்கள் நடத்தி இருந்தார்.  அந்த பொதுக்கூட்டங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி… Read More »நடுரோட்டில் கார் பறிமுதல்….பஸ்சின் மீது ஏறி நின்ற சந்திரபாபு நாயுடு…

சிறந்த நடிகை விருதை தட்டி தூக்கிய காயத்ரி சங்கர்….

விஜய் சேதுபதி- சீனுராமசாமி நான்காவது முறையாக கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற திரைப்படம் “மாமனிதன்”. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக  காயத்ரி  நடித்திருந்தார். மேலும் ‘ஜோக்கர்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த குருசோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  2019 ஆம் ஆண்டே படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில்,… Read More »சிறந்த நடிகை விருதை தட்டி தூக்கிய காயத்ரி சங்கர்….

இருவருக்கு உயிர் கொடுத்த ஒன்றரை வயது குழந்தை…. நெகிழ்ச்சி சம்பவம்…

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை, சில நாட்களுக்கு முன்பு வீட்டில் டிவி  வைத்திருந்த டேபிள் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று தவறி கீழே விழுந்ததில்… Read More »இருவருக்கு உயிர் கொடுத்த ஒன்றரை வயது குழந்தை…. நெகிழ்ச்சி சம்பவம்…

ஆன்லைனில் பிரியாணி …. இளம்பெண் பலி…

  • by Authour

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஞ்சு ஸ்ரீ பார்வதி. இவரது சொந்த ஊர் பெரும்பாலா. இவர் டிசம்பர் 31ம் தேதி ஆன்லைன் வாயிலாக பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். அதனையடுத்து அவருக்கு உடல்நிலை… Read More »ஆன்லைனில் பிரியாணி …. இளம்பெண் பலி…

வீடுகளை நோட்டமிடும் மர்மநபர்கள்… விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுகோள்…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு வட்டாரம் மற்றும் டவுன் பகுதிகளில் கடந்த சில நாட்களாக 2 திருடர்கள் இரவு நேரங்களில் நோட்டம் விட்டு திருடிச் செல்கின்றனர். முதலில் சாதாரண உடையில் மர்ம… Read More »வீடுகளை நோட்டமிடும் மர்மநபர்கள்… விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுகோள்…

சல்மான் கானை காதலித்த நாட்கள் நரகம்.. மாஜி சோமி அலி கண்ணீர்..

சல்மான் கானுடன் ‘யார் கதர், தீஸ்ரா கவுன், சுப்’ போன்ற பாலிவுட் படங்களில் நடித்த நடிகை சோமி அலி, சூப்பர் ஸ்டார் சல்மான் கானை எட்டு வருடங்களாக காதலித்து வந்தார். தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம்… Read More »சல்மான் கானை காதலித்த நாட்கள் நரகம்.. மாஜி சோமி அலி கண்ணீர்..

மண்ணுக்குள் புதையும் கிராமம்…. 600 குடும்பங்கள் வெளியேற்றம் …

இந்தியாவில் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள மாநிலம் உத்தரகாண்ட். இங்கு இயற்கை எழில் சூழ்ந்த கிராமங்கள் பல உள்ளன. இதில் ரிஷிகேஷ்-பத்திரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஜோஷிமத் என்ற கிராமம். இங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட… Read More »மண்ணுக்குள் புதையும் கிராமம்…. 600 குடும்பங்கள் வெளியேற்றம் …

புதிய சாலை அமைக்கும் பணி… அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், கொடிவயல் ஊராட்சி , ஆதிதிராவிடர் காலனி பகுதியில், புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அடிக்கல்நாட்டி துவக்கி… Read More »புதிய சாலை அமைக்கும் பணி… அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்..

error: Content is protected !!