Skip to content

2023

500 ரூபாய் நோட்டு மாடலில் ‘துணிவு’ டிக்கெட்.. கோவையில் கலக்கல்..

தமிழகத்தில் பொங்கல் தினம் முன்னிட்டு நடிகர் அஜித் நடித்த படம் துணிவு தமிழகம் மட்டும் அல்லாமல் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வெளியிடப்படுகிறது, நடிகர் அஜித்தின் ரசிகர்கள் துணிவு படத்திற்கு பல்வேறு விதமாக நிகழ்ச்சிகள்… Read More »500 ரூபாய் நோட்டு மாடலில் ‘துணிவு’ டிக்கெட்.. கோவையில் கலக்கல்..

இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு துவங்கியது…இதில் 400க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன..

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம் சார்பில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால் போதுமான முன்னேற்பாடுகள் இல்லாததால்… Read More »இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு துவங்கியது…இதில் 400க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன..

3 பவுன் செயினை பறித்த 2 பெண்கள் கைது..

திருச்சி மாவட்டம், முசிறி நகர் பகுதி புது கள்ளர் தெருவை சேர்ந்தவர் நாகமுத்து மனைவி அகிலாம்பால் வயது 52. இவர் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு வந்துவிட்டு பின்னர் குளித்தலை சுங்க கேட்டில் இருந்து தனியார்… Read More »3 பவுன் செயினை பறித்த 2 பெண்கள் கைது..

தமிழக சட்டமன்றம் நாளை கூடுகிறது.. கவர்னர் உரையாற்றுகிறார்…

ஆண்டுதோறும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நாளை கூடுகிறது. காலை 10 மணிக்கு கூடும் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி… Read More »தமிழக சட்டமன்றம் நாளை கூடுகிறது.. கவர்னர் உரையாற்றுகிறார்…

சிறுவனாக இருந்தாலும் ஆயுள் தண்டனையில் முன்கூட்டியே விடுதலை செய்ய சட்டத்தில் இடம் இல்லை…

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி, தனது 4 வயது பேத்தியுடன் 14.12.2017 அன்று கொம்பேரிபட்டி-செம்மனபட்டி சாலையில் நடந்து சென்றார். அப்போது அவர்களை பின்தொடர்ந்து மொபட்டில் வந்த 16 வயது சிறுவன், மூதாட்டியையும் சிறுமியையும் தனது… Read More »சிறுவனாக இருந்தாலும் ஆயுள் தண்டனையில் முன்கூட்டியே விடுதலை செய்ய சட்டத்தில் இடம் இல்லை…

செய்யறது சரியில்ல… நிருபருக்கு ‘ஓனர் ஓப்பன்’ அட்வைஸ்..

  • by Authour

சென்னையில் நடந்த பிரஸ் மீட்டில் பாஜ தமிழக தலைவர் அண்ணாமலைக்கும் புதிய தலைமுறை நிருபர் முருகேசன் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் அண்ணாமலை நடந்து கொண்ட விதம் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை… Read More »செய்யறது சரியில்ல… நிருபருக்கு ‘ஓனர் ஓப்பன்’ அட்வைஸ்..

8ம் வகுப்பு மாணவிக்கு ‘லவ் லெட்டர்’… ஆசிரியர் சஸ்பெண்ட்…

உத்தரபிரதேச மாநிலம் கன்னுஞ் மாவட்டம் பலர்பூர் பகுதியில் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஹரிஒம் சிங் என்ற நபர் ஆசிரியராக வேலை செய்துவந்துள்ளார். இந்நிலையில், ஆசிரியர் ஹரிஒம் சிங் தனது வகுப்பில் படிக்கும் 8-ம்… Read More »8ம் வகுப்பு மாணவிக்கு ‘லவ் லெட்டர்’… ஆசிரியர் சஸ்பெண்ட்…

இன்றைய ராசி பலன் ( 8.1.2023)

  • by Authour

மேஷம் இன்று வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.… Read More »இன்றைய ராசி பலன் ( 8.1.2023)

குழந்தை தவறவிட்ட பொம்மையை வீட்டுக்கே சென்று ஒப்படைத்த ரயில்வே ஊழியர்கள்…

ஜனவரி 3 ஆம் தேதி, செகந்திராபாத்-அகர்தலா எக்ஸ்பிரசில் விபூதிபூஷன் பட்நாயக் என்ற இந்திய ராணுவ ஹலில்தார் பயணம் செய்துள்ளார்.  அதே பெட்டியில் 19 மாத குழந்தையான அட்னான் மற்றும் அவரது குடும்பத்தினரும் பயணம் செய்தனர். அந்த… Read More »குழந்தை தவறவிட்ட பொம்மையை வீட்டுக்கே சென்று ஒப்படைத்த ரயில்வே ஊழியர்கள்…

நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத சிஇஓ, டிஇஓக்கு பிடி வாரண்ட்..

தூத்துக்குடியை சேர்ந்த பிராங்க்லின் ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதவி உயர்வு கேட்டு வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். அதில் பாளையங்கோட்டையில் உள்ள சேவியர் மேல்நிலை பள்ளியில் தான் 2ம் நிலை ஆசிரியராக பணியாற்றி… Read More »நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத சிஇஓ, டிஇஓக்கு பிடி வாரண்ட்..

error: Content is protected !!