Skip to content

2023

பூமியை நோக்கி வேகமாக வரும் 2450 கிலோ செயற்கைக்கோள்.. நாசா எச்சரிக்கை..

நாசா அனுப்பிய பழைய செயற்கைக்கோள் 38 ஆண்டுகளுக்கு பிறகு பூமியில் விழுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பிய செயற்கைக்கோள், ஆயுள் முடிந்து கீழே விழுகிறது. சுமார் 2450 கிலோ எடையுள்ள… Read More »பூமியை நோக்கி வேகமாக வரும் 2450 கிலோ செயற்கைக்கோள்.. நாசா எச்சரிக்கை..

குளிர் அலை அடிக்கும்.. டில்லி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்..

டில்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மாநிலங்களுக்கு, குளிர் அலை மற்றும் மோசமான மூடு பனி காரணமாக ரெட் அலர்ட் விடுத்ததுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் மூடு பனி காரணமாக… Read More »குளிர் அலை அடிக்கும்.. டில்லி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்..

19 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டன.. சென்னை போலீஸ் தகவல்..

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3 பெண்கள் கஞ்சாவை கடத்தி வந்து மறைத்து வைத்து விற்றுக் கொண்டிருந்தனர். அந்த 3 பெண்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம்… Read More »19 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டன.. சென்னை போலீஸ் தகவல்..

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு.. 17 காளைகளை பிடித்தவருக்கு முதல் பரிசு..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது.  முதலில் கோவில் காளைகள் வாடிசாலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. ஜல்லிக்கட்டில் 500 காளைகளும், 300 மாடுபிடி… Read More »தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு.. 17 காளைகளை பிடித்தவருக்கு முதல் பரிசு..

துணிவு-வாரிசு எது வெற்றி ?.. . நடிகர் பிரபு பரபரப்பு பதில்..

  • by Authour

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சுவாரியர் நடித்துள்ள ‘துணிவு’ படமும், வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா நடித்துள்ள ‘வாரிசு’ படமும் ஜனவரி 11-ம் தேதி வெளியாகிறது. இதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வம்சி இயக்கத்தில்… Read More »துணிவு-வாரிசு எது வெற்றி ?.. . நடிகர் பிரபு பரபரப்பு பதில்..

விஷம் வைத்து விடுவார்கள் என கூறி டீ குடிக்க மறுத்த அகிலேஷ்..

உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ். சமாஜ்வாடி கட்சியின் தலைவராகவும் உள்ள இவரது கட்சியின் டுவிட்டர் பொறுப்பை மணீஷ் ஜகன் அகர்வால் என்பவர் கவனித்து வந்துள்ளார். சர்ச்சைக்குரிய பதிவு வெளியிட்ட குற்றச்சாட்டில் ஜகனை… Read More »விஷம் வைத்து விடுவார்கள் என கூறி டீ குடிக்க மறுத்த அகிலேஷ்..

மெல்ல மெல்ல ‘புதையும் உத்தரகாண்டின் ஜோஷிமத் புனித நகரம் ‘..

இமயமலைப் பகுதியில் இயற்கை எழில் கொட்டிக் கிடக்கும் உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் அழகிய சிறு நகரம்தான் ஜோஷிமத். ஜோதிர்மத் என்றும் அழைக்கப்படும் இந்த மலை நகரம், ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.… Read More »மெல்ல மெல்ல ‘புதையும் உத்தரகாண்டின் ஜோஷிமத் புனித நகரம் ‘..

தமிழகம் முழுவதிலம் உள்ள 15 தலைமை ஆசிரியர்களுக்கு D.E.O பதவி உயர்வு..

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் அரசு உயர்நிலைபள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் அதனையொத்த பணிநிலையில் உள்ளவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி தற்போது 15 தலைமை… Read More »தமிழகம் முழுவதிலம் உள்ள 15 தலைமை ஆசிரியர்களுக்கு D.E.O பதவி உயர்வு..

சதுரங்க போட்டி…500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு…

கரூர் மாவட்டம் மண்மங்கலம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் ஸ்ரீமதி கண்ணம்மாள் நினைவு விளையாட்டு கழகத்தின் சார்பில் கரூர் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவர்களுக்கான சதுரங்க போட்டியினை பள்ளியின் தலைவர் சத்ய நாராயணன்… Read More »சதுரங்க போட்டி…500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு…

எல்.ஜி பெயரில் போலி பெருங்காயம் தயாரிப்பு.. பெண் உள்பட 10 பேர் கைது..

எல்.ஜி பெருங்காயம் நிறுவனத்தை சேர்ந்த சதீஸ் வர்க்கர் என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.  அதில், ‘எங்கள் நிறுவன தயாரிப்பு எல். ஜி பெருங்காயம்… Read More »எல்.ஜி பெயரில் போலி பெருங்காயம் தயாரிப்பு.. பெண் உள்பட 10 பேர் கைது..

error: Content is protected !!