Skip to content

December 2023

ஸ்ரீரங்கத்தில் 4900 வீடுகளுக்கு மக்கும்-மக்கா குப்பை சேகரிக்க 2 வண்ண குப்பை தொட்டி…

  • by Authour

திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. 65 வார்டுகளிலும் மக்கும் குப்பை,மக்காத குப்பை என பிரித்து மாநகராட்சி சார்பில் வாங்கப்பட்டு வருகிறது .இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவரங்கம் மண்டலம்… Read More »ஸ்ரீரங்கத்தில் 4900 வீடுகளுக்கு மக்கும்-மக்கா குப்பை சேகரிக்க 2 வண்ண குப்பை தொட்டி…

சென்னை….. நள்ளிரவில் மழை குறைந்து விடும்…. வானிலை ஆய்வாளர்

  • by Authour

மிக்ஜம் புயல் காரணமாக நேற்று இரவு முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இந்த மழை இன்று நள்ளிரவுக்கு பின்னர் குறையத்தொடங்கும் என  தனியார் வானிலை… Read More »சென்னை….. நள்ளிரவில் மழை குறைந்து விடும்…. வானிலை ஆய்வாளர்

திருச்சியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய டூவீலர் திருடன் கைது….

திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பாரதி நகரை சேர்ந்தவர் அப்துல் சர்கா. இவரது மகன் நாகூர் ஹனிபா (  24 ).இவர் தனது வாகனத்தை சங்கிலியாண்டபுரம் பாரதி நகர் 7-வது கிராசில் நிறுத்தி இருந்தார் .இந்த… Read More »திருச்சியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய டூவீலர் திருடன் கைது….

சென்னை கடற்கரையில் 144 தடை உத்தரவு…..பெருங்குடியில் 43 செ.மீ. மழை

சென்னையில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.  இன்று காலை  6 மணி முதல்  பிற்பகல் 3 மணி வரை 33 செ.மீ. மழை சென்னையில் பதிவாகி உள்ளது.   பெருங்குடியில் 43 செ.மீ. மழை… Read More »சென்னை கடற்கரையில் 144 தடை உத்தரவு…..பெருங்குடியில் 43 செ.மீ. மழை

திருச்சியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரம் லோகேஷ் நகரை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் சரவணன் (வயது 37). இவரது மனைவி சித்ரா (வயது 36). திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆகிறது. மூன்று பெண் குழந்தைகளும்,ஒரு… Read More »திருச்சியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலைய கட்டுமான பணி தீவிரம்… மேயர் அன்பழகன் ஆய்வு..

  • by Authour

திருச்சி மாநகராட்சி சார்பில் , பஞ்சப்பூரில் 40.60 ஏக்கரில் பிரமாண்ட ஒருங்கிணைந்த பேருந்து முனையம் , பல்வகைப யன்பாடுகள் மற்றும் வச திகளுக்கான மையம் ரூ .243.78 கோடியிலும் , கனரக சரக்கு வாகன… Read More »திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலைய கட்டுமான பணி தீவிரம்… மேயர் அன்பழகன் ஆய்வு..

பொன்மலை ரயில்வே பணிமனை முன்…… ஒருவர் தீக்குளிப்பு…

திருச்சி பொன்மலையில் ரயில்வே பணிமனை  எதிர்புறம்   உள்ள காந்தி சிலை அருகே இன்று மதியம் திடீரென அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உடம்பில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.   உடல் முழுவதும் … Read More »பொன்மலை ரயில்வே பணிமனை முன்…… ஒருவர் தீக்குளிப்பு…

வௌ்ளத்தில் தத்தளிக்கும் மக்களை மீட்கும் ராணுவக்குழு…

மிக்ஜாம் புயல் காரணமாக நாளை சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பபட்டுள்ளது. அதன்படி, இன்றும், நாளையும் வட கடலோர… Read More »வௌ்ளத்தில் தத்தளிக்கும் மக்களை மீட்கும் ராணுவக்குழு…

கனமழை……திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் உள்பட 36 ரயில்கள் இன்று ரத்து

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  திருவள்ளூர் மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது.   சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது.  இன்று இரவு வரை மழை நீடிக்கும் என்பதால்  ஆங்காங்கே  மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே … Read More »கனமழை……திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் உள்பட 36 ரயில்கள் இன்று ரத்து

ஆந்திராவில் புயல் கரை கடக்கும் பகுதி…. மக்கள் வெளியேற்றம்

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் நாளை முற்பகலில் கரையக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஆந்திராவில் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே பபாட்லா என்ற இடத்தின் அருகே … Read More »ஆந்திராவில் புயல் கரை கடக்கும் பகுதி…. மக்கள் வெளியேற்றம்

error: Content is protected !!