Skip to content

December 2023

திருச்சி அருகே சமையல் மாஸ்டர் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு…

திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் சமயபுரம் சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகில் தனியார் அரவை மில் எதிரில் வசிப்பவர் 65 வயதான சந்திரன். இவரது மனைவி ராஜாமணி. இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை என… Read More »திருச்சி அருகே சமையல் மாஸ்டர் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு…

ஜெயலலிதா நினைவு நாள்…. அதிமுக மா.செ.ப.குமார் மரியாதை….

  • by Authour

இதயதெய்வம், புரட்சித்தலைவி ஜெயலலிதாவின்  7-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட   அலுவலகத்தில், திருச்சி புறநகர் தெற்கு அதிமுக மாவட்ட  செயலாளர்   ப.குமார், புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவ படத்திற்கு மாலை… Read More »ஜெயலலிதா நினைவு நாள்…. அதிமுக மா.செ.ப.குமார் மரியாதை….

பென்சனர் குடும்ப நல நிதி ரூ.1 லட்சம் வழங்க வேண்டும்…. முசிறி கிளை கோரிக்கை

  • by Authour

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தின்  முசிறி வட்டக் கிளை கூட்டம் தலைவர் பெ.முத்துகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் மு. பொன்னுசாமி  வரவேற்றார்.  16-12-2023ல்  திருச்சியில் நடைபெறும் மாவட்ட… Read More »பென்சனர் குடும்ப நல நிதி ரூ.1 லட்சம் வழங்க வேண்டும்…. முசிறி கிளை கோரிக்கை

புகையிலை பொருட்கள் விற்பனை… 2 வணிக கடைகளுக்கு சீல்… திருச்சியில் அதிரடி..

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறையில் உள்ள 2 வணிக கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு சீல் வைத்து 53 கிலோ புகையிலைப் பொருட்களை… Read More »புகையிலை பொருட்கள் விற்பனை… 2 வணிக கடைகளுக்கு சீல்… திருச்சியில் அதிரடி..

மிக்ஜாம் புயல்…. நடிகர்கள் சூர்யா-கார்த்தி ரூ.10 லட்சம் நிதியுதவி…

  • by Authour

மிக்ஜாம்’ புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நடிகர்கள் சூர்யா-கார்த்தி முதற்கட்டமாக ரூ.10 லட்சம் நிதி உதவி செய்வதாக அறிவித்துள்ளனர். வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜாம்’ புயல்… Read More »மிக்ஜாம் புயல்…. நடிகர்கள் சூர்யா-கார்த்தி ரூ.10 லட்சம் நிதியுதவி…

நெல்லூர் அருகே புயல் கரை கடக்கத் தொடங்கியது….. சூறைக்காற்றுடன் மழை

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்ட அந்த  புயல்  நேற்று  முற்பகலில் தீவிர புயலாக வலுப்பெற்றது. நேற்று… Read More »நெல்லூர் அருகே புயல் கரை கடக்கத் தொடங்கியது….. சூறைக்காற்றுடன் மழை

புயல் மீட்பு பணிக்காக சென்னை விரைந்த 272 தூய்மை பணியாளர்கள்….

  • by Authour

மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து கடல் போல் காட்சியளிக்கிறது. பொது மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லவும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை… Read More »புயல் மீட்பு பணிக்காக சென்னை விரைந்த 272 தூய்மை பணியாளர்கள்….

சென்னையில் விமான சேவை தொடங்கியது

  • by Authour

மிக்ஜம் புயல் காரணமாக  சென்னையில் நேற்று முன்தினம் இரவும், நேற்று பகலிலும் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது. இதனால்  சென்னை வௌ்ளத்தில் மிதந்தது. இந்த நிலையில் மிக்ஜம் புயல் சின்னம் நேற்று இரவு… Read More »சென்னையில் விமான சேவை தொடங்கியது

ஆந்திராவில் மிக்ஜம் புயல்….. நெல்லூர் வெள்ளத்தில் தத்தளிக்கிறது

  • by Authour

வங்கக்கடலில் உருவான மிக்ஜம் புயல் காரணமாக  தமிழ்நாட்டில் 21 இடங்களில் அதி கனமழையும், 59 இடங்களில் மிக கனமழையும், 15 இடங்களில் கன மழையும் பெய்து இருக்கிறது. இதில் அதிகபட்சமாக சென்னை பெருங்குடியில் 29… Read More »ஆந்திராவில் மிக்ஜம் புயல்….. நெல்லூர் வெள்ளத்தில் தத்தளிக்கிறது

அதிக சொத்து.. திருச்சி டிஎஸ்பி முத்தரசு வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு..

  • by Authour

திருச்சியில் மதுவிலக்கு  பிரிவில் டிஎஸ்பியாக இருந்தவர் முத்தரசு(54).   இவர்  மீது பல ஊழல் புகார்கள் வந்ததால் துறை ரீதியான விசாரணை நடந்தது. அதைத்தொடர்ந்து  முத்தரசுவை   நெல்லை மாவட்ட ஆவண காப்பக டிஎஸ்பியாக  சில மாதங்களுக்கு… Read More »அதிக சொத்து.. திருச்சி டிஎஸ்பி முத்தரசு வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு..

error: Content is protected !!