Skip to content

December 2023

நண்பனின் பிறந்தநாள் விழாவுக்கு சென்றுவிட்டு வரும் போது விபத்து.. 2 வாலிபர்கள் பலி…

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த வேட்டைக்காரன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம்  ( 22 ) கூலி தொழிலாளி.இவரது நண்பரான வேட்டைக்காரன் புதூரைச் சேர்ந்த மணிகண்டனுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால், மாகாலிங்கமும் அவரது அண்ணன்… Read More »நண்பனின் பிறந்தநாள் விழாவுக்கு சென்றுவிட்டு வரும் போது விபத்து.. 2 வாலிபர்கள் பலி…

விஜயகாந்த் நலம் பெற வேண்டி… திருச்சியில் விஜய் ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டு வேண்டுதல்…

  • by Authour

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பூரண நலம் பெற வேண்டி திருச்சி மாவட்ட தளபதி விஜய் ரசிகர்கள் சார்பில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் சிவன் கோயிலிலும் தலையெழுத்தை மாற்றக்கூடிய பிரம்மன் சன்னதியிலும்… Read More »விஜயகாந்த் நலம் பெற வேண்டி… திருச்சியில் விஜய் ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டு வேண்டுதல்…

தெலங்கானா முதல்வர்…. ரேவந்த் ரெட்டி 7ம் தேதி பதவி ஏற்கிறார்

தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி 64 இடங்களை கைப்பற்றியது.  எனவே காங்கிரஸ் கட்சி அங்கு ஆட்சி அமைக்கிறது.… Read More »தெலங்கானா முதல்வர்…. ரேவந்த் ரெட்டி 7ம் தேதி பதவி ஏற்கிறார்

சென்னை பார்முலா 4 கார்பந்தயம் ஒத்திவைப்பு

சென்னை தீவுத்திடல் பகுதியில் வரும்  9, 10ம் தேதிகளில் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.  இந்த பந்தயத்தை வேறு இடத்தில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டு இருந்தது. இது… Read More »சென்னை பார்முலா 4 கார்பந்தயம் ஒத்திவைப்பு

நல்லா படிங்கடான்னு சொன்ன ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு……. 2 மாணவர் கைது

விருதுநகர் மாவட்டம்  சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் எஸ்.ஆர்.என். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாண வர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 2 மாணவர்கள்  இடைவேளையின்போது, ஓய்வறையில்… Read More »நல்லா படிங்கடான்னு சொன்ன ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு……. 2 மாணவர் கைது

மிக்ஜம் புயல்…… ஆந்திராவில் 8 மாவட்டம்…… வெள்ளத்தில் மிதக்கிறது

  • by Authour

மிக்ஜம் புயல்  காரணமாக சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள  மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்றுடன் மழை கொட்டியது.  நேற்று இரவு புயல்   தமிழக எல்லையை கடந்து ஆந்திரா நோக்கி சென்றது.   இதன் காரணமாக… Read More »மிக்ஜம் புயல்…… ஆந்திராவில் 8 மாவட்டம்…… வெள்ளத்தில் மிதக்கிறது

”தலைவர் 170” படப்பிடிப்பின் போது ரித்திகா சிங்கிற்கு காயம்…

  • by Authour

தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் எதிர்பாராத விதமாக நடிகை ரித்திகா சிங்கிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. அது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170வது படத்தை… Read More »”தலைவர் 170” படப்பிடிப்பின் போது ரித்திகா சிங்கிற்கு காயம்…

வௌ்ளத்தில் சிக்கி போலீஸ் ஏட்டு பலி…..

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த தொடர் மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு… Read More »வௌ்ளத்தில் சிக்கி போலீஸ் ஏட்டு பலி…..

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டம்…. நாளையும் பள்ளி, கல்லூரி விடுமுறை

  • by Authour

மிக்ஜம் புயல் காரணமாக  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை  கொட்டியதால் மேற்கண்ட 4 மாவட்டங்களும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இன்று மழை இல்லை என்ற போதிலும் தண்ணீர்… Read More »சென்னை உள்ளிட்ட 4 மாவட்டம்…. நாளையும் பள்ளி, கல்லூரி விடுமுறை

சென்னை வெள்ளம்…… நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் போர்க்குரல்

`மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. கனமழையால் சென்னையில் தற்போது 7 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. மாநகரில் 58 சாலைகளில் விழுந்த மரங்கள்… Read More »சென்னை வெள்ளம்…… நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் போர்க்குரல்

error: Content is protected !!