Skip to content

December 2023

நாகையில் கத்தியுடன் 1 மணி நேரம் ரவுடி ரகளை…… விரட்டி விரட்டி பிடித்த போலீசார்

  • by Authour

  நாகப்பட்டினம், காடாம்பாடி மகாலட்சுமி நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை  சேர்ந்தவர்  நேசமணி. இவர்மீது நாகை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில்  பல  வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் குற்ற பின்னணி உடையவர்கள் பட்டியலிலும்… Read More »நாகையில் கத்தியுடன் 1 மணி நேரம் ரவுடி ரகளை…… விரட்டி விரட்டி பிடித்த போலீசார்

திருச்சியில் உலக மண் தின விழிப்புணர்வு உறுதி மொழி….

  • by Authour

திருச்சி, செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தண்ணீர் அமைப்பின் சார்பாக உலக மண் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்விற்கு மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளரும் தண்ணீர் அமைப்பின் செயல்தலைவருமான  கே.சி. நீலமேகம் தலைமை… Read More »திருச்சியில் உலக மண் தின விழிப்புணர்வு உறுதி மொழி….

அம்பேத்கர் நினைவு தினம்…. ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி மரியாதை….

  • by Authour

சட்டமேதை அம்பேத்கரின் 67வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரும் அம்பேத்கர் நினைவு தினத்தில் மரியாதை மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் டில்லியில் நாடாளுமன்றத்தில் உள்ள… Read More »அம்பேத்கர் நினைவு தினம்…. ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி மரியாதை….

ராஜஸ்தான்… அரசியல் கட்சித் தலைவர் சுட்டுக்கொலை….. பந்த் அறிவிப்பு

  • by Authour

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் வலதுசாரி ஆதரவு அமைப்பான ஸ்ரீ ராஷ்ட்ரிய ராஜபுத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுகதேவ் சிங் கோககெடி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சுகதேவ் தனது வீட்டில் … Read More »ராஜஸ்தான்… அரசியல் கட்சித் தலைவர் சுட்டுக்கொலை….. பந்த் அறிவிப்பு

வைகுண்ட ஏகாதசி விழா….. 23ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு விடுமுறை

  • by Authour

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் பிரசித்தி பெற்ற வைகுண்ட ஏகாதசி திருவிழா வரும் 12ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. 23ம் தேதி அதிகாலை சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட… Read More »வைகுண்ட ஏகாதசி விழா….. 23ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு விடுமுறை

பாபர் மசூதி இடிப்பு தினம்…. தஞ்சை மாவட்டம் முழுவதும் 1107 போலீஸ் பாதுகாப்பு….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் தலைமையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அந்தந்த டிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிவாசல்கள் ரயில்… Read More »பாபர் மசூதி இடிப்பு தினம்…. தஞ்சை மாவட்டம் முழுவதும் 1107 போலீஸ் பாதுகாப்பு….

முதல்வர் ஸ்டாலின் இன்றும் வெள்ளப்பகுதிகளில் ஆய்வு

  • by Authour

சென்னையில் கனமழை பாதித்த பகுதிகளில் 2-வது நாளாக இன்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். தரமணி, பெருங்குடி மற்றும் துரைப்பாக்கம் பகுதிகளில் மழைநீர் அதிகளவு தேங்கி உள்ள நிலையில் முதல்-அமைச்சர்… Read More »முதல்வர் ஸ்டாலின் இன்றும் வெள்ளப்பகுதிகளில் ஆய்வு

பெண்கள் அமைப்புகள் மீது…. இஸ்ரேல் பிரதமர் கடும் கண்டனம்

  • by Authour

இஸ்ரேலியப் பெண்களுக்கு எதிராக ஹமாஸ் நடத்திய கற்பழிப்புகள் மற்றும் பிற அட்டூழியங்கள் குறித்துப் பேசத் தவறியதற்காக சர்வதேச மனித உரிமை அமைப்புகள், பெண்கள் குழுக்கள் மற்றும் ஐ.நா. மீது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு… Read More »பெண்கள் அமைப்புகள் மீது…. இஸ்ரேல் பிரதமர் கடும் கண்டனம்

மிக்ஜம் சேதம்…. பிரதமர் மோடிக்கு….. முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்

தமிழ்நாட்டில் ‘மிக்ஜம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங்கிடக் கோரி பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்வர்  மு.க. ஸ்டாலின்  கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கடந்த… Read More »மிக்ஜம் சேதம்…. பிரதமர் மோடிக்கு….. முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு 11-ந் தேதி வரை விடுமுறை…

  • by Authour

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் கொட்டி தீர்த்த மழையால் கடந்த 4-ந் தேதியில் இருந்து இன்று (புதன்கிழமவரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த 4 மாவட்டங்களில் உள்ள… Read More »சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு 11-ந் தேதி வரை விடுமுறை…

error: Content is protected !!