Skip to content

December 2023

பாபர் மசூதி இடிப்பு தினம்.. திருச்சியில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்… 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..

பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிச.06 அன்று பாசிச எதிர்ப்பு தினம் என்ற பெயரில் தமிழகம் உள்பட இந்திய நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதனடிப்படையில் இன்று திருச்சியில்… Read More »பாபர் மசூதி இடிப்பு தினம்.. திருச்சியில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்… 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..

கரூரில் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு திமுக சார்பில் மரியாதை….

  • by Authour

மறைந்த சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 65-ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை… Read More »கரூரில் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு திமுக சார்பில் மரியாதை….

பருவமழை எதிர்கொள்ள…. புதிய ஷட்டர்….. திருச்சி மேயர் அன்பழகன் நேரில் ஆய்வு…

  • by Authour

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது. மாநகராட்சி பகுதிகளில் தண்ணீரை உடனடியாக அகற்ற 20 எச்பி டீசல் மோட்டார் கொண்ட பம்பிங் ஸ்டேசன் அமைக்கப்பட்ள்ளதை மாண்புமிகு மேயர் மு. அன்பழகன்… Read More »பருவமழை எதிர்கொள்ள…. புதிய ஷட்டர்….. திருச்சி மேயர் அன்பழகன் நேரில் ஆய்வு…

தரைக்கடை ஆக்கிரமிப்பால் சிக்கி தவிக்கும் திருச்சி கடைவீதி…

  • by Authour

திருச்சி மாநகரின் முக்கிய வர்த்தக பகுதி  மெயின்கார்டு கேட். இங்குள்ள  என்எஸ்பி ரோடு,  நந்திகோவில் தெரு, தெப்பக்குளம்  பகுதி, கோட்டை நுழைவாயில் முகப்பு, பெரியகடைவீதி ஆகிய பகுதிகளில்  நூற்றுக்கணக்கான  தரைக்கடைகள்  காலம் காலமாக நடந்து… Read More »தரைக்கடை ஆக்கிரமிப்பால் சிக்கி தவிக்கும் திருச்சி கடைவீதி…

விஜயகாந்த் பூரண நலம்பெற வேண்டி தொண்டர்கள் சிறப்பு பூஜை….

  • by Authour

திருச்சி மாட்டம், லால்குடி அருகே சந்தைப்பேட்டையில் உள்ள இளமடிச்சி அம்மன் கோயிலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பூரண குணமடைய வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்ட தேமுதிக நிர்வாகிகள். தேமுதிக தலைவர் விஜயகாந்த்… Read More »விஜயகாந்த் பூரண நலம்பெற வேண்டி தொண்டர்கள் சிறப்பு பூஜை….

பெரம்பலூரில் திக சார்பில் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மரியாதை…

மறைந்த சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை ஒட்டி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு திராவிடர் கழகத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் தங்கராசு தலைமையில்… Read More »பெரம்பலூரில் திக சார்பில் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மரியாதை…

பயணிகள் இல்லை… சென்னையில் 22 விமானங்கள் ரத்து

மிக்ஜம் புயல் காரணமாக பலத்த மழை பெய்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. வானிலை மோசமாக இருந்ததால் தரையிறங்க முடியாத விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. மேலும்… Read More »பயணிகள் இல்லை… சென்னையில் 22 விமானங்கள் ரத்து

பாராட்டு தெரிவித்து இதயம் இருப்பதை உணர்த்தலாம்…. நடிகர் பார்த்திபன் நெகிழ்ச்சி…

இன்று சர்வதேச தன்னார்வலர்கள் தினம். அதை முன்னிட்டு மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தன்னார்வலர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதன் மூலம் நமக்கு இதயம் இருப்பதை உணர்த்தலாம் என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலால் கனமழை… Read More »பாராட்டு தெரிவித்து இதயம் இருப்பதை உணர்த்தலாம்…. நடிகர் பார்த்திபன் நெகிழ்ச்சி…

சென்னை வெள்ளத்தில் சிக்கிய நடிகர் அமீர்கான்….. உதவிக்கரம் நீட்டிய அஜித்…

  • by Authour

“மிக்ஜம் புயல் எதிரொலியால், சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. சென்னை மடிப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளின் தான் அதிக கனமழை பெய்துள்ளது. இதனால், வேளச்சேரி, காரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மார்பளவு வரை தண்ணீர்… Read More »சென்னை வெள்ளத்தில் சிக்கிய நடிகர் அமீர்கான்….. உதவிக்கரம் நீட்டிய அஜித்…

ஸ்டேட் பேங்க் முற்றுகை…. திருச்சியில் பரபரப்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் கடைவீதியில் உள்ள வங்கியில் அடகு வைத்த நகையை போலிநகை எனக் கூறி வாடிக்கையாளரை காக்க வைத்த வங்கி நிர்வாகம். வங்கியை முற்றுகையிட்ட உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மண்ணச்சநல்லூர்… Read More »ஸ்டேட் பேங்க் முற்றுகை…. திருச்சியில் பரபரப்பு…

error: Content is protected !!