Skip to content

December 2023

தேன் கூட்டை கலைக்க சொன்ன தலைமையாசிரியர்… 5ம் வகுப்பு மாணவன் உடலில் தீப்பற்றி எரிந்த சம்பவம்….

  • by Authour

கோவை அடுத்த ஆலாந்துறை பகுதியில் அரசு ஆரம்ப துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த சந்துரு என்ற மாணவன் ஐந்தாம் வகுப்பு… Read More »தேன் கூட்டை கலைக்க சொன்ன தலைமையாசிரியர்… 5ம் வகுப்பு மாணவன் உடலில் தீப்பற்றி எரிந்த சம்பவம்….

அனைத்து மத வழிபாட்டு தலங்களில் எவ்வித சர்ச்சையும் ஏற்பட கூடாது.. எம்எல்ஏ அப்துல் சமது பேட்டி..

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டிருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி அன்று தகர்க்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ந்தேதி அன்று பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.… Read More »அனைத்து மத வழிபாட்டு தலங்களில் எவ்வித சர்ச்சையும் ஏற்பட கூடாது.. எம்எல்ஏ அப்துல் சமது பேட்டி..

திருச்சியில் அம்பேத்கர் சிலைக்கு அதிமுகவினர் மரியாதை…

அம்பேத்கர் நினைவு நாளை ஒட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம் ‘அருகில் நிர்வாகிகள்… Read More »திருச்சியில் அம்பேத்கர் சிலைக்கு அதிமுகவினர் மரியாதை…

நேசக்கரம் எங்கே? முதல்வருக்கு சென்னை வாசியின் பகிரங்க கடிதம்….

  • by Authour

மரியாதைக்குரிய தமிழக முதல்வருக்கு வணக்கம்.. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் பாதிக்கப்பட்ட சென்னை வாசியான எனக்கு ஏற்பட்ட ஆதங்கத்தை உங்களுக்கு தெரியப்படுவது கடமை என நினைக்கிறேன்.. சென்னையில் 2015ம் ஆண்டு டிசம்பர்… Read More »நேசக்கரம் எங்கே? முதல்வருக்கு சென்னை வாசியின் பகிரங்க கடிதம்….

பன்றிகள் தொல்லை …. பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம் குமாரமங்கலம் ஊராட்சியில் உள்ள பகுதியான குமாரமங்கலம் சக்தி நகர், தேவளி, வடுகப்பட்டிபுதூர் இறைவன் நகர், சக்தி நகர், நாஞ்சிலா நகர், ராமசாமி நகர், மற்றும் விவசாய நிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட… Read More »பன்றிகள் தொல்லை …. பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்…

ஆபாசமாக பேசி வீடியோ வெளியீடு…… பிரபல யூடியூப்பர் கைது….

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் இன்பா என்ற இன்பநிதி( 24). இவர் இன்பா டிராக் என்ற பெயரில் யூடியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராம் இருக்கிறது. இவர் பதிவிடும் வீடியோக்களில் ஆபாச வார்த்தைகள் அதிகம்… Read More »ஆபாசமாக பேசி வீடியோ வெளியீடு…… பிரபல யூடியூப்பர் கைது….

மயிலாடுதுறை அருகே அரசு சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு….

  • by Authour

கடந்த 2021-ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தில் மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தி கிராமத்தில் முதன்முறையாக டாக்டர் அம்பேத்கர் உருவப்படம் வைத்து மரியாதை செலுத்துவது தொடர்பாக இரண்டு பிரிவினர் களிடையே கலவரம் ஏற்பட்டது. அதன்… Read More »மயிலாடுதுறை அருகே அரசு சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு….

பாஜக எம்.பிக்கள் 12 பேர் ராஜினாமா

  • by Authour

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 12 பாஜக எம்.பிக்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை   சபாநாயகரிடம் அளித்து உள்ளனர். இவர்கள் மேற்கண்ட  மாநிலங்களில் நடந்த சட்டமன்ற  தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள்… Read More »பாஜக எம்.பிக்கள் 12 பேர் ராஜினாமா

கும்பகோணத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….

  • by Authour

தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்ட மேதை, புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி கும்பகோணத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தப் பட்டது. தஞ்சை மாவட்டம், கும்பகோணம் புதிய… Read More »கும்பகோணத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு

மிக்ஜம் புயல் காரணமாக  சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு,  திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள்  பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.  இன்னும்  அங்கு நிலைமை சீரடையவில்லை. இந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் அடுத்த… Read More »சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு

error: Content is protected !!