Skip to content

December 2023

பெரம்பலூரில் போக்சோவில் கைதான வாலிபருக்கு 20 ஆண்டு சிறை…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2017 -ம் ஆண்டு பிலிமிசை கிராமத்தைச் சிறுமியை எதிரி சுரேஷ் (32/17) த/பெ சின்னதுரை வடக்குத்தெரு, பிலிமிசை கூத்தூர், ஆலத்தூர், பெரம்பலூர். என்பவர் மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்ததாக பெரம்பலூர்… Read More »பெரம்பலூரில் போக்சோவில் கைதான வாலிபருக்கு 20 ஆண்டு சிறை…

பொன்மலையில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த நபர் பலி…

திருச்சி பொன்மலை ஆர்மரி கேட் பஸ் நிறுத்தம் பகுதியில் சுற்று திரிந்தவர் ஞானசேகரன் (வயது 55) இவர் திருமணமாகாதவர் காச நோயால் பாதிக்கப்பட்டவர். சம்பவத்தன்று ஞானசேகரன் பொன்மலை ரயில்வே பணிமனை அருகே தனது உடலில்… Read More »பொன்மலையில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த நபர் பலி…

பெரம்பலூரில் தாய்மார்கள் பாலூட்டும் அறை… எஸ்பி ஷியாமளா தேவி திறந்து வைத்தார்…

  பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியும் அதனை நடைமுறைப்படுத்தியும் சிறப்பான முறையில் செயல்படுத்தியும் வருகின்றார்கள். இந்நிலையில் இன்று 06.12.2023 -ம் தேதி… Read More »பெரம்பலூரில் தாய்மார்கள் பாலூட்டும் அறை… எஸ்பி ஷியாமளா தேவி திறந்து வைத்தார்…

திருச்சியில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி மேல சிந்தாமணி சுப்பிரமணிய சுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கு மகேந்திரன், (வயது 20) மகாலிங்கம் (வயது 20)என்ற இரட்டை பிள்ளைகள் உள்ளனர். இந் நிலையில் மகாலிங்கம் திருச்சியில் உள்ள ஒரு… Read More »திருச்சியில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை…

கைதி தப்பி ஓட்டம்…. திருச்சியில் பரபரப்பு….

திருச்சியை அடுத்த கம்பரசம்பேட்டையில் விசாலாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கடந்த 2ந்தேதி கொள்ளையர்கள் புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ. 7 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர். இது… Read More »கைதி தப்பி ஓட்டம்…. திருச்சியில் பரபரப்பு….

வட சென்னை மக்களை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும்… SDPI கட்சியின் மாநில தலைவர் …

31 ஆண்டுகளாக பாபர் பள்ளிவாசலை தகர்த்து மாபெரும் அநீதியை வித்தித்திருக்கிறதை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும். அப்போது நரசிம்மராவ் ஆட்சி காலத்தில்… Read More »வட சென்னை மக்களை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும்… SDPI கட்சியின் மாநில தலைவர் …

பாபர் மசூதி இடிப்பு தினம்…. திருச்சியில் தமமுக ஆர்ப்பாட்டம்…

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டிருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி அன்று தகர்க்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ந்தேதி அன்று பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.… Read More »பாபர் மசூதி இடிப்பு தினம்…. திருச்சியில் தமமுக ஆர்ப்பாட்டம்…

நிவாரண பொருட்களை பொதுமக்களிடம் சேர்ப்பது குறித்து அமைச்சர் உதயநிதி ஆலோசனை…

  • by Authour

மிக்ஜாம் புயல் – வரலாறு காணாத கனமழையால் சென்னை – காஞ்சிபுரம் – செங்கல்பட்டு – திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்பது – நிவாரண பொருட்களை முழு வீச்சில் கொண்டு… Read More »நிவாரண பொருட்களை பொதுமக்களிடம் சேர்ப்பது குறித்து அமைச்சர் உதயநிதி ஆலோசனை…

தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு….

க்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 4ம் தேதி முதல் இன்று வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த சூழலில்.… Read More »தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு….

பாபர் மசூதி இடிப்பு தினம்….திருச்சியில் எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை கண்டித்து திருச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட பொது செயலாளர் முகமது சித்திக்… Read More »பாபர் மசூதி இடிப்பு தினம்….திருச்சியில் எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்….

error: Content is protected !!