Skip to content

December 2023

புரட்சி பாரதம் கட்சியினர் திருச்சி ஜிஎச்-ல் ரத்த தானம்….

  • by Authour

இன்று நாடு முழுவதும் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது இதனை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்கள் பல்வேறு அமைப்புனர்கள் அந்தந்த பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.… Read More »புரட்சி பாரதம் கட்சியினர் திருச்சி ஜிஎச்-ல் ரத்த தானம்….

சென்னைக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு….

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (06.12.2023) மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிவாரண பொருட்களை மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன்… Read More »சென்னைக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு….

சீர்காழி அருகே திடீர் தீ ….ரூ.40 லட்சம் மதிப்பிலான பிரம்பு பொருட்கள் எரிந்து சாம்பல்….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கொள்ளிடம் பகுதியில், தைக்கால் கடைதெரு உள்ளது. லட்சக்கணக்கான பிரம்பு பொருட்களின் விற்பனை கிடங்காக, காட்சிதரும் ஊர், தைக்கால். அதே பகுதியைச் சேர்ந்த, ரகமத்துல்லா, பிரம்பு பொருள் தயாரிப்பு மற்றும்… Read More »சீர்காழி அருகே திடீர் தீ ….ரூ.40 லட்சம் மதிப்பிலான பிரம்பு பொருட்கள் எரிந்து சாம்பல்….

திருச்சி அருகே வழக்கை வாபஸ் பெற சொல்லி வக்கீலை மிரட்டிய ரவுடி கைது…

திருச்சி அருகே நடந்த கொலை வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது என வக்கீலை அறிவாளை காட்டி மிரட்டிய பிரபல ரவுடி கைது திருவெறும்பூர் அருகே நடந்த கொலை வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது என வக்கீலை அறிவாள்… Read More »திருச்சி அருகே வழக்கை வாபஸ் பெற சொல்லி வக்கீலை மிரட்டிய ரவுடி கைது…

சொத்தை அபகரித்து தாயை கொலை செய்ய முயற்சி…. மகள் மீது தாய் புகார்…

  • by Authour

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் வள்ளுவர் நகரில் வசிப்பவர் தங்கம்மாள் (வயது 73). இவருக்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 40 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்து விட்டார். 2 மகன்கள் மற்றும் 1 மகளை… Read More »சொத்தை அபகரித்து தாயை கொலை செய்ய முயற்சி…. மகள் மீது தாய் புகார்…

சென்னை புயல்…. பெரம்பலூரில் இருந்து ரூ.2 லட்சம் நிவாரணப்பொருட்கள் வழங்கல்..

  • by Authour

சென்னையில் புயல்மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அத்தியாவசியப்பொருட்கள் கிடைக்காமல் அல்லல் பட்டுவருகின்றனர்.பல பகுதிகளில் பால்,தண்ணீர்,மளிகைப்பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.இதனால் தமிழகத்தின் பல்வேறுபகுதிகளில் இருந்து நிவாரணப்பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுவருகிறது.அதன் ஒருபகுதியாக பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் நிவாரணப்பொருட்களை… Read More »சென்னை புயல்…. பெரம்பலூரில் இருந்து ரூ.2 லட்சம் நிவாரணப்பொருட்கள் வழங்கல்..

கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தண்ணீர்பந்தலில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தண்ணீர்பந்தலில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் அடையாளம்… Read More »கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு…

5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு…

தமிழகத்தில் பணியாற்றி வரும் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. இதன்படி ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ்-க்கு, சுகாதாரத்துறை கூடுதல் தலைமைச்… Read More »5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு…

9 ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை…

அரபிக் கடல் பகுதியில் லட்சத்தீவு அருகே உருவாகியுள்ள காற்றுச் சுழற்சி கேரளாவை நோக்கி நகா்ந்து வருவதன் காரணமாக வங்கக் கடலில் இருந்து குளிா்ச்சியான காற்று ஈா்க்கப்படுவதால், தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 6 நாள்களுக்கு மழை… Read More »9 ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை…

இன்றைய ராசிபலன் – 07.12.2023

இன்றைய ராசிபலன் –  07.12.2023   மேஷம்   இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் குறையும். தேவைகள் நிறைவேறும். வியாபார ரீதியான கடன் பிரச்சினைகள் நீங்கும். ஆடம்பர பொருட்கள்… Read More »இன்றைய ராசிபலன் – 07.12.2023

error: Content is protected !!