Skip to content

December 2023

சுத்தம் இல்லாமல் வந்த குடிநீரை அதிகாரிகளிடம் குடிக்கச் சொன்ன பொதுமக்கள் … பரபரப்பு…

பெரம்பலூர் மாவட்டம் 21வது வார்டு அப்பகுதியில் ஒரு மாதம் கழித்து காவேரி குடிநீர் வழங்கப்பட்டது அந்த குடிநீர் சுத்தமில்லாமல் கழிவு நீராக மாறி களங்களாக வந்ததால் பொதுமக்கள் சாக்கடையுடன் கலந்து வரும் குடிநீரை குடத்தில்… Read More »சுத்தம் இல்லாமல் வந்த குடிநீரை அதிகாரிகளிடம் குடிக்கச் சொன்ன பொதுமக்கள் … பரபரப்பு…

சென்னை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடந்த 3-ம் தேதி இரவிலிருந்து அதி கனமழை பெய்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்தது. மேலும் குடியிருப்புகளை… Read More »சென்னை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…

மணப்பாறை அருகே சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்…..

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், வையம்பட்டியை அடுத்த துலுக்கம்பட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் 06/12/2023 அன்று நடைபெற்றது. இம்முகாம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர்… Read More »மணப்பாறை அருகே சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்…..

இளம்பெண் தற்கொலை….. புஷ்பா பட நடிகர் கைது….

தெலுங்கு சினிமாவில் புஷ்பா நண்பன் கேசவன் எனும் கதாபாத்திரத்தின் மூலமாக மிகவும் பிரபலமானவர் நடிகர் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி. 2019ல் வெளியான மலேஷம் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். நடிகர்… Read More »இளம்பெண் தற்கொலை….. புஷ்பா பட நடிகர் கைது….

ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை அறக்கட்டளை சார்பில் ரூ. 1லட்சம் நிவாரண பொருட்கள் வழங்கல்…

பெரம்பலூர் ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை அறக்கட்டளை சார்பில், சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பிரட், தண்ணீர் பாட்டில்கள், போர்வை, பால் பவுடர்,நாப்கின் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை, சென்னை பொதுமக்களுக்கு வழங்கிடும் வகையில்,… Read More »ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை அறக்கட்டளை சார்பில் ரூ. 1லட்சம் நிவாரண பொருட்கள் வழங்கல்…

தமிழக மீனவர்கள் 21 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர்….

தமிழக மீனவர்கள் 21 பேரை கைது செய்தது இலங்கை கடற்படையினர் . மிக்ஜாம் புயல் பாதிப்பால்  7 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஷ்வரத்தில் இருந்து கடலுக்கு சென்ற… Read More »தமிழக மீனவர்கள் 21 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர்….

மிக்ஜாம் புயல்…. பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு…

வடகிழக்கு பருவமழை மற்றும் மிக்ஜாம் புயலினால், சோழிங்கநல்லூர் மண்டலம், நூக்கம்பாளையம் லிங்க் சாலையில் ஏற்பட்ட பாதிப்புகளையும், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் களப்பணி நடவடிக்கைகளையும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை… Read More »மிக்ஜாம் புயல்…. பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு…

மிக்ஜாம் புயல்….200 குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம் வழங்கிய சின்னத்திரை நடிகர்கள்…

  • by Authour

’மிக்ஜாம்’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சின்னத்திரை நடிகர்கள் பாலா மற்றும் அமுதவாணன் தலா ஆயிரம் ரூபாய் வீதம் 200 குடும்பங்களுக்கு வழங்கியுள்ளனர். அவர்களின் இந்த செயல் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அனைவரும் பாராட்டு… Read More »மிக்ஜாம் புயல்….200 குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம் வழங்கிய சின்னத்திரை நடிகர்கள்…

மக்களுக்கு உதவி செய்யுங்கள்…. மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு.. விஜய் அன்பு கட்டளை….

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ்… Read More »மக்களுக்கு உதவி செய்யுங்கள்…. மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு.. விஜய் அன்பு கட்டளை….

புயல் நிவாரண பொருட்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைப்பு…

  • by Authour

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்காக தஞ்சை அருகே வல்லம் பேரூராட்சி நிர்வாகம், அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு மற்றும் பொதுமக்கள் இணைந்து திரட்டிய புயல் நிவாரண பொருட்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.… Read More »புயல் நிவாரண பொருட்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைப்பு…

error: Content is protected !!