அரியலூரில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள்…
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க முதற்கட்டமாக மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்குவதற்காக 10,519 தண்ணீர் பாட்டில், 1000 பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அடங்கிய லாரி சென்னைக்கு… Read More »அரியலூரில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள்…