Skip to content

December 2023

அரியலூரில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள்…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க முதற்கட்டமாக மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்குவதற்காக 10,519 தண்ணீர் பாட்டில், 1000 பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அடங்கிய லாரி சென்னைக்கு… Read More »அரியலூரில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள்…

தஞ்சையில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் மூலம் மோசடி செய்தவரின் நண்பர் கைது…

தஞ்சாவூர், அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தார். இதில் முதலீடு செய்தால், அதிகளவில் பங்கு தருவதாக கூறி நூற்றுக்கணக்கானவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றார். சில மாதங்கள் பங்கு… Read More »தஞ்சையில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் மூலம் மோசடி செய்தவரின் நண்பர் கைது…

நிதியுதவிக்கான கோரிக்கை மனுவை ராஜ்நாத் சிங்கிடம் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக  ஏற்பட்ட பாதிப்புகளை தெரிவித்து, இடைக்கால நிதியுதவி கோரும் கோரிக்கை மனுவினை ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் அளித்தார். உடன்… Read More »நிதியுதவிக்கான கோரிக்கை மனுவை ராஜ்நாத் சிங்கிடம் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

புதுகையில் கொடி நாள் வசூலினை கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் கொடி நாள் வசூலினை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று துவக்கி வைத்தர். உடன் மாவட்ட கலெக்ரின் நேர்முக உதவியாளர் தங்கவேல், உதவி… Read More »புதுகையில் கொடி நாள் வசூலினை கலெக்டர் துவக்கி வைத்தார்…

சேலம் திமுக இளைஞரணி மாநாடு 24ம் தேதிக்கு தள்ளிவைப்பு

  • by Authour

திருப்பூர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (62), இவரது மனைவி ஈஸ்வரி (53). இவரும் திருப்பூரிலிருந்து தாராபுரத்திற்கு உறவினர் வீட்டின் துக்க நிகழ்வுக்கு சென்று மீண்டும் தங்களது ஹோண்டா சிட்டி காரில் வீடு… Read More »சேலம் திமுக இளைஞரணி மாநாடு 24ம் தேதிக்கு தள்ளிவைப்பு

மிக்ஜாம் புயல்….. மத்திய அரசு முதல் கட்டமாக ரூ. 450 கோடி ஒதுக்கீடு…

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களிலும் மழை நீர் தேங்கி பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். சென்னை மாநகரின் பல்வேறு இடங்களிலும் தேங்கிய மழை நீர் தானாக வடிந்துவிட்ட… Read More »மிக்ஜாம் புயல்….. மத்திய அரசு முதல் கட்டமாக ரூ. 450 கோடி ஒதுக்கீடு…

விசிக கொடியை தீ வைத்து எரித்த நபர்களை கைது செய்யக்கோரி மறியல்….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே குவாகம் கிராம பகுதியில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் விசிக கொடிக்கம்பமும் உள்ளது. இதனிடைய நேற்று அம்பேத்கர் நினைவு தினம் கட்சி சார்பில் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில்,… Read More »விசிக கொடியை தீ வைத்து எரித்த நபர்களை கைது செய்யக்கோரி மறியல்….

சென்னையில் மீண்டும் கனமழை….

  • by Authour

மிக்ஜாம் புயலால் சென்னையில் வௌ்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பாடு, மின்சாரம் இன்றி பெரும் அவதி அடைந்து வருகின்றனர். தமிழகத்திலிருந்து அனைத்து மாவட்டத்திலிருந்தும் சென்னை மக்களுக்கு… Read More »சென்னையில் மீண்டும் கனமழை….

சிறுமி கூட்டு பலாத்காரம்… இன்ஸ்டா., காதலன் உட்பட 5 பேர் கைது….

  • by Authour

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். இவருக்கும் தேவகோட்டை ரஸ்தா பகுதியை சேர்ந்த சூர்யா (19) என்பவருடன் அறிமுகமாகியுள்ளது. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்களிலும் அவர்கள்… Read More »சிறுமி கூட்டு பலாத்காரம்… இன்ஸ்டா., காதலன் உட்பட 5 பேர் கைது….

சென்னையில் அமைச்சர் ரகுபதி நேரில் ஆய்வு… நிவாரண பொருட்கள் வழங்கல்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, சென்னை 137-வார்டு கே.கே நகர், எம்.ஜி.ஆர் நகர், சூலைப்பள்ளம் பகுதிகளில்  மிக்ஜாம் புயலால் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு தேவையான நிவாரணப் பணிகளை மேற்கொண்டார்  தமிழ்நாடு சட்டத்துறை… Read More »சென்னையில் அமைச்சர் ரகுபதி நேரில் ஆய்வு… நிவாரண பொருட்கள் வழங்கல்…

error: Content is protected !!