Skip to content

December 2023

திருச்சி….பாலத்தை உடைத்துக்கொண்டு கொள்ளிடம் ஆற்றில் விழுந்த கார்…. தம்பதி பலி

  • by Authour

கேரள மாநிலம் இடுக்கியை  சேர்ந்த  ஸ்ரீநாத் மற்றும் அவரது மனைவி இருவரும்  இன்று  அதிகாலை   திருச்சி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம்  சென்னை சென்று கொண்டிருந்தனர். இவர்களது கார் திருச்சி பைபாஸ் ரோடு… Read More »திருச்சி….பாலத்தை உடைத்துக்கொண்டு கொள்ளிடம் ஆற்றில் விழுந்த கார்…. தம்பதி பலி

தெலங்கானா….. மாஜி முதல்வர் சந்திரசேகரராவ்…… ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Authour

தெலங்கானா மாநிலத்தில் தொடர்ந்து 2 முறை முதல்வராக இருந்தவர் சந்திரசேகரராவ். தற்போது நடந்த தேர்தலில்  அவரது கட்சி தோல்வி அடைந்ததால் அவர்  ஆட்சியை இழந்தார். இந்த நிலையில் நேற்று அவர் வீட்டில் இருந்தபோது தவறி… Read More »தெலங்கானா….. மாஜி முதல்வர் சந்திரசேகரராவ்…… ஆஸ்பத்திரியில் அனுமதி

நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

  • by Authour

வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி தமிழ்நாட்டில் பரவலாக பெய்து வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் வட தமிழக கடலோரப் பகுதிகளை நெருங்கி சென்ற ‘மிக்ஜம்’ புயலால், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்… Read More »நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

இன்றைய ராசிபலன் –  08.12.2023

(வௌ்ளிக்கிழமை) மேஷம் இன்று உங்களுக்கு அமோகமான பலனை தரும் நாளாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். குடும்பத்தில் ஒற்றுமையும், பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். ரிஷபம் இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். தொழிலில் உள்ள மந்தநிலை மாறும். வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். மிதுனம் இன்று பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். வண்டி வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தினருடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும். கடகம் இன்று நீங்கள் வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அரசு துறை சார்ந்தவர்களால் அனுகூலமான பலன் கிட்டும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். சிம்மம் இன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெரிய மனிதர்களின் ஆறுதல் வார்த்தைகளால் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். கன்னி இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். மன அமைதி இருக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். துலாம் இன்று குடும்பத்தில் எதிர்பாராத வீண் செலவுகள் செய்ய நேரிடும். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். எதிலும் கவனம் தேவை. கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். விருச்சிகம் இன்று உங்களுக்கு உடல் நிலை மிக சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன் ஏற்படும். தனுசு இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளுக்கு படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகும். மகரம் இன்று உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். கொடுத்த கடன் திரும்ப பெறுவதில்  தாமதநிலை உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். குடும்பத்தில் பிள்ளைகளால் சந்தோஷம் உண்டாகும். தெய்வ வழிபாடுகள் மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். கும்பம் இன்று உங்களுக்கு தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் காலதாமதமா-கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. மீனம் இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் உள்ள பிரச்சினை தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். எதிலும் புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

துரை தயாநிதிக்கு தீவிர சிகிச்சை.. திடீரென என்ன ஆச்சு?..

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரரான முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி (38). இவர் தொழில் அதிபராகவும், சினிமா திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். “மங்காத்தா”, “தமிழ்ப் படம்” உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.… Read More »துரை தயாநிதிக்கு தீவிர சிகிச்சை.. திடீரென என்ன ஆச்சு?..

ஸ்டார் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு…

  • by Authour

சின்னத்திரை நடிகராகன கவின் லிப்ட் படத்தின் மூலம் நாயகனாக கோலிவுட்டிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து, அவர் நடித்த டாடா திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  இதைத்தொடர்ந்து, அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத்… Read More »ஸ்டார் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு…

வெள்ளத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் 3 நாட்களுக்கு பிறகு மீட்பு…

சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத இடைவிடாமல் பெய்த கன மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி… Read More »வெள்ளத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் 3 நாட்களுக்கு பிறகு மீட்பு…

திருச்சியில் லாரி கவிழ்ந்து பஸ்க்காக நின்ற முதியவர் பலி…

  • by Authour

தூத்துக்குடியில் இருந்து உர மூட்டைகள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கடலூர் நோக்கி புறப்பட்டது. லாரியை தூத்துக்குடி எட்டயபுரத்தை சேர்ந்த அர்ஜுனன் வயது (27) என்பவர் ஓட்டிச் சென்றார். இந்த லாரி இன்று(வியாழக்கிழமை) அதிகாலை 4… Read More »திருச்சியில் லாரி கவிழ்ந்து பஸ்க்காக நின்ற முதியவர் பலி…

திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து 2 வயது குழந்தை பலி…

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கலிங்கமுடையான் பட்டி கிராமத்தில் வசிபவர் பெருமாள். இவர் அங்கு உள்ள காட்டுக்கொட்டையை பகுதியில் தனது மனைவி பூவிலா மற்றும் இரண்டு வயது குழந்தை சர்வேஷ் அகியோருடன் வசித்து வருகிறார். இவர்… Read More »திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து 2 வயது குழந்தை பலி…

அரியலூரில் ராணுவ பணிக்கு அனுப்பிய பெற்றோருக்கு வௌ்ளிபதக்கம் ….

  • by Authour

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் படைவீரர் கொடிநாள் வசூல் பணியினை மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி கொடிநாள் வசூல் உண்டியலில் நிதி அளித்து, இன்று துவக்கி வைத்தார். இதுகுறித்து… Read More »அரியலூரில் ராணுவ பணிக்கு அனுப்பிய பெற்றோருக்கு வௌ்ளிபதக்கம் ….

error: Content is protected !!