Skip to content

December 2023

தன்னை கிண்டல் செய்வதாக எண்ணி மாணவனை தாக்கிய ஆசிரியர்…..

  • by Authour

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தை அடுத்த பாவட்டக்குடி ராமையன் மகன் பிரகதீஸ்வரன் (14). நெடுங்குளம் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பிரகதீஸ்வரன் கடந்த மாதம் 21 ஆம்… Read More »தன்னை கிண்டல் செய்வதாக எண்ணி மாணவனை தாக்கிய ஆசிரியர்…..

மயிலாடுதுறை அருகே விவசாயி மின்சாரம் தாக்கி பலி….

மயிலாடுதுறை அருகே ஆற்காடு கிராமத்தை சேர்ந்த லோகநாதன்(65) விவசாயி இவர் நேற்று வயலுக்கு சென்றவர் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின்மோட்டாரை ஆன் செய்துள்ளார். அப்போது இருந்த மின்கசிவால் மின்சாரம் தாக்கி லோகநாதன் மின்மோட்டார் மீதே… Read More »மயிலாடுதுறை அருகே விவசாயி மின்சாரம் தாக்கி பலி….

மைக்ரோ பினான்ஸ் ஊழியரது கெடுபிடியால் பெண் தற்கொலை… ஊழியர் மீது வழக்கு…

மயிலாடுதுறை அருகே உள்ள காளி கிராமத்தில் மலைக்குறவர் இனத்தை சேர்ந்த 60க்கும்மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். அவர்கள் கூலி வேலைக்கு சென்றுவருகின்றனர். கடுமையான உழைப்பாளிகள் என்பதால் மைக்ரோ நிதிநிறுவனத்தினர் போட்டி போட்டுக் கொண்டு கடனை வாரி… Read More »மைக்ரோ பினான்ஸ் ஊழியரது கெடுபிடியால் பெண் தற்கொலை… ஊழியர் மீது வழக்கு…

மயிலாடுதுறை… சென்னைக்கு 2 ம் கட்டமாக ரூ. 18 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள்…

சென்னை மக்களுக்கு உதவும்வகையில், மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று அரசு துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள், பொது மக்களிடம் இருந்து ரூ.12 மதிப்பிலான நிவாரண பொருட்கள் பெற்று மூன்று லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.… Read More »மயிலாடுதுறை… சென்னைக்கு 2 ம் கட்டமாக ரூ. 18 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள்…

மயிலாடுதுறையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்….

  • by Authour

மயிலாடுதுறை, வட்டாட்சியர் அ லுவலகம் முன்பாக தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம்சார்பில் மாநிலம்  தழுவிய காத்திரிப்பு போராட்டம் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் தேவேந்திரன் தலைமையில்  நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 25க்கும் மேற்பட்டோர் கலந்து… Read More »மயிலாடுதுறையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்….

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ. 72.75 லட்சம் காணிக்கை…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ. 72.75 லட்சம் காணிக்கை…

அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதியில் மிதமான மழை…..

  • by Authour

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக… Read More »அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதியில் மிதமான மழை…..

செங்கல்பட்டு, திருப்பத்தூர் மாவட்டங்களில் திடீர் நில அதிர்வு

  • by Authour

செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. காலை 7.39 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக… Read More »செங்கல்பட்டு, திருப்பத்தூர் மாவட்டங்களில் திடீர் நில அதிர்வு

கர்நாடகத்தில் திடீர் நிலநடுக்கம்

கர்நாடக மாநிலம்  விஜயபுரா மாவட்டத்தில் இன்று காலை  6.02 மணிக்கு திடீரென  லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை உணர்ந்த மக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர்.  இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்… Read More »கர்நாடகத்தில் திடீர் நிலநடுக்கம்

அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யாராய் விவாகரத்தா? பாலிவுட்டில் இதே பேச்சு

  • by Authour

உலக அழகி ஐஸ்வர்யா ராய், 1997ம் ஆண்டு ‘இருவர்’  என்ற தமிழ்ப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து, ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டில்… Read More »அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யாராய் விவாகரத்தா? பாலிவுட்டில் இதே பேச்சு

error: Content is protected !!