Skip to content

December 2023

விஜயகாந்த் உடலுக்கு ரஜினி கண்ணீர் அஞ்சலி…

  • by Authour

தேமுதிக தலைவர்  விஜயகாந்த் நேற்று காலமானார். நடிகர்கள், அரசியல் தலைவர்கள் , கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்தின் ரசிகர்கள் மிகுந்த வேதனையுடன் கதறி அழுது வருகின்றனர்.… Read More »விஜயகாந்த் உடலுக்கு ரஜினி கண்ணீர் அஞ்சலி…

திமுகவின் தீவிர தொண்டர்….. தேமுதிகவை தொடங்கியது எப்படி…..கேப்டன் விஜயகாந்த் பிளாஷ் பேக்

கேப்டன் விஜயகாந்த், திமுக,அதிமுக ஆகிய 2 கட்சிகளையும் கடுமையாக தாக்கி அரசியல்  செய்தார். தமிழக அரசியல் வரலாற்றில் அவர் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கினார். யாரையும் காப்பி அடிக்காமல் தனி பாதை அமைத்தார். … Read More »திமுகவின் தீவிர தொண்டர்….. தேமுதிகவை தொடங்கியது எப்படி…..கேப்டன் விஜயகாந்த் பிளாஷ் பேக்

அரியலூரில் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி….

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் கடைவீதியில் நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு கட்சியினரும் பொதுமக்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் பின்னர் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

வேலை வாங்கி தருவதாக சுமார் ரூ.1.5 கோடி மோசடி செய்த நபர் கைது…

அரியலூர் சிங்கார தெருவில் வசிக்கும் மோகன் மகன் சதீஷ்குமார் (36) இவர் ஒரு தனியார் சிட்பண்ட் நிறுவனத்தில் கலெக்சன் ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அரியலூர் மாவட்டம் மண்டையன்குறிச்சி கிராமம் விஜயகுமார் என்பவரின் மூலமாக… Read More »வேலை வாங்கி தருவதாக சுமார் ரூ.1.5 கோடி மோசடி செய்த நபர் கைது…

கரூரில் விஜயகாந்த் பேனரை பார்த்து கதறி ஒப்பாரி வைத்த மூதாட்டி….

தே.மு.தி.க தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள தே.மு.தி.க நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் அவரது… Read More »கரூரில் விஜயகாந்த் பேனரை பார்த்து கதறி ஒப்பாரி வைத்த மூதாட்டி….

விஜயகாந்த் மறைவு…. 3000க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து மரியாதை செலுத்தும் வணிகர்கள்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் வணிகர்கள் விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காலை 12 மணி வரை கடையடைப்பு செய்து தங்கள் இரங்கலை வெளிப்படுத்தி உள்ளனர். மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு பகுதியில் காலை 12மணிவரையிலும்… Read More »விஜயகாந்த் மறைவு…. 3000க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து மரியாதை செலுத்தும் வணிகர்கள்..

மகரவிளக்கு பூஜைக்காக…… நாளை சபரிமலையில் நடைதிறப்பு

  • by Authour

மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை   நாளை(சனி) திறக்கப்படவுள்ளது. சபரிமலையில் 41 நாள்கள் நடைபெறும் வருடாந்திர மண்டல பூஜை காலம் கடந்த புதன்கிழமை (டிச.27) நிறைவடைந்தது. இதையடுத்து, கோயில் நடை சாத்தப்பட்டது. இந்நிலையில்,… Read More »மகரவிளக்கு பூஜைக்காக…… நாளை சபரிமலையில் நடைதிறப்பு

மத்திய அரசு சார்பில்….. நிர்மலா சீத்தாராமன் அஞ்சலி செலுத்துகிறார்

தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த்  உடல் நல்லடக்கம் இன்று மாலை தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. தற்போது அவரது உடல் தீவுத்திடலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.  மத்திய அரசு சார்பில் விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்த… Read More »மத்திய அரசு சார்பில்….. நிர்மலா சீத்தாராமன் அஞ்சலி செலுத்துகிறார்

விஜயகாந்த் மறைவு…….தமிழ்மக்கள் பாக்கியத்தை இழந்து விட்டனர்…. ரஜினி உருக்கம்

  • by Authour

சூப்பர் ஸ்ட்ார் விஜயகாந்த், நாகர்கோவில் பகுதியில் படப்பிடிப்பில் இருந்தார். விஜயகாந்த் மரணம் குறித்த தகவல் அறிந்ததும் அவர் சென்னை புறப்பட்டார்.  இதற்காக  தூத்துக்குடி விமான நி0ைலயம் வந்த நடிகர் ரஜினிகாந்த், கூறியதாவது: “விஜயகாந்தை இழந்தது… Read More »விஜயகாந்த் மறைவு…….தமிழ்மக்கள் பாக்கியத்தை இழந்து விட்டனர்…. ரஜினி உருக்கம்

இன்றைய ராசிபலன் – 29.12.2023

  • by Authour

  மேஷம்   இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறையும். பூர்வீக சொத்துகளால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். எதிலும் யோசித்து முடிவெடுப்பது நல்லது. தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு… Read More »இன்றைய ராசிபலன் – 29.12.2023

error: Content is protected !!