Skip to content

December 2023

தமிழகஅரசால் 19, 655 விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கல்……

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவம் தவறி பெய்த கனமழையால் தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் வட்டாரங்களில் நிவாரணம் வழங்காமல் விடுபட்ட 8 கிராமங்களை சேர்ந்த 19,655 விவசாயிகளுக்கு 5 கோடியே 86 லட்சம் ரூபாய்… Read More »தமிழகஅரசால் 19, 655 விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கல்……

உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது….. பிரதமர் மோடி கருத்து

  • by Authour

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து சரிதான் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, ஜம்மு காஷ்மீரில் உள்ள நமது… Read More »உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது….. பிரதமர் மோடி கருத்து

உச்சநீதிமன்ற தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது….. குலாம் நபி ஆசாத் கருத்து

  • by Authour

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்  குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான இவர் கடந்த 2 வருடமாக காங்கிரசுக்கு எதிராகவும், பாஜகவுக்கு மறைமுகமான ஆதரவாளராகவும் இருந்து வருகிறார். தற்போது காஷ்மீர் சிறப்பு… Read More »உச்சநீதிமன்ற தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது….. குலாம் நபி ஆசாத் கருத்து

மிக்ஜாம் புயல்…சக்தி மசாலா நிறுவனம் 1 கோடி நிவாரண நிதி…

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் சக்தி மசாலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் சாந்தி துரைசாமி, துரைசாமி ஆகியோர் சந்தித்து மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு… Read More »மிக்ஜாம் புயல்…சக்தி மசாலா நிறுவனம் 1 கோடி நிவாரண நிதி…

அட்டைப்பெட்டியில் குழந்தையின் சடலம்…. சென்னை அரசு மருத்துவமனை ஊழியர் சஸ்பெண்ட்

  • by Authour

வடசென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த  மசூத் என்பவரின் மனைவி  சவுமியா,   கர்ப்பிணியான இவருக்கு கடந்த 5ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது சென்னை  மாநகரம்  வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்தது.  அவர் வசித்து வந்த பகுதி… Read More »அட்டைப்பெட்டியில் குழந்தையின் சடலம்…. சென்னை அரசு மருத்துவமனை ஊழியர் சஸ்பெண்ட்

மிக்ஜாம் புயல்…முதல்வர் ஸ்டாலினிடம் ரூ.10 லட்சம் வழங்கிய வைகோ…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (11.12.2023) தலைமைச் செயலகத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான  வைகோ சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது… Read More »மிக்ஜாம் புயல்…முதல்வர் ஸ்டாலினிடம் ரூ.10 லட்சம் வழங்கிய வைகோ…

அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.  இதன் காரணமாக இன்று  தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான… Read More »அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

தங்கம் விலை குறைந்தது….

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.46,000-க்கு விற்பனையாகிறது.  ஒரு கிராம் தங்கத்தின் விலையில் ரூ.15 குறைந்து ஒரு கிராம்  ரூ.5750-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

திருச்சி அருகே சோழமாதேவி கைலாயமுடையார் சிவன் கோவிலில் சிறப்பு பூஜை…

திருச்சி, திருவெறும்பூர் அருகே சோழமாதேவி கைலாயமுடையார் சிவன் கோவிலில் பிரதோஷம் பக்தர்கள் திரளாக குவிந்தனர். திருவெறும்பூர் டிச 11 திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவியில் கைலாய முடையார் சிவன் கோயிலில், பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு… Read More »திருச்சி அருகே சோழமாதேவி கைலாயமுடையார் சிவன் கோவிலில் சிறப்பு பூஜை…

வாகனத்தில் அடிப்பட்டு புள்ளி மான் பலி….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் , வேப்பந்தட்டை வட்டம், (பெரம்பலூர் ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலை) உடும்பியம் அடுத்துள்ள லத்துவாடி பிரிவு சாலை அருகே புள்ளி மான் வாகனத்தில் அடிபட்டு இறந்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் பலமுறை நடைபெற்றுக்… Read More »வாகனத்தில் அடிப்பட்டு புள்ளி மான் பலி….

error: Content is protected !!