Skip to content

December 2023

கிறிஸ்துமஸ் பாடல் பாடும் இறுதி போட்டி…. கோவையில் மாணவ-மாணவிகள் அசத்தல்…

கோவையை சேர்ந்த விஸ்டீரியா க்ளோபல் என்ற நிறுவனம் சார்பாக பள்ளி கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தொடர்ந்து பல்வேறு போட்டிகளை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கிறிஸ்துமஸ் பாடல்… Read More »கிறிஸ்துமஸ் பாடல் பாடும் இறுதி போட்டி…. கோவையில் மாணவ-மாணவிகள் அசத்தல்…

காவல்துறையை கண்டித்து … நாகையில் இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தென்னகத்தின் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 467,ம் ஆண்டு கந்தூரி விழா வரும் 14,ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்குகிறது. இது ஒரு மூட நம்பிக்கை விழா என்றும் இஸ்லாத்திற்கு எதிரானது எனக்கூறி இஸ்லாமியர்களில்… Read More »காவல்துறையை கண்டித்து … நாகையில் இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தடம் புரண்ட ரயில் பெட்டிகள் அகற்றம் …. விரைவில் ரயில்கள் இயக்கப்படும்…

செங்கல்பட்டு ரயில் நிலையம்  அருகே இன்று காலை சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில், செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.… Read More »தடம் புரண்ட ரயில் பெட்டிகள் அகற்றம் …. விரைவில் ரயில்கள் இயக்கப்படும்…

பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி AITUC சார்பில் ஆர்ப்பாட்டம்…

தமிழ்நாடு ஏஐடியுசி உடல் உழைப்பு தொழிலாளர் சம்மேளனம் சார்பில் தமிழ்நாடு அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில், நலவாரியத்தில் பதிவு செய்யும் முறையை எளிமையாக்க வேண்டும்,… Read More »பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி AITUC சார்பில் ஆர்ப்பாட்டம்…

திருச்சியில் 45,46 வார்டுகளில் வடிகால் வாரி பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை…

  • by Authour

திருச்சி மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் யிடம் சாமானிய மக்கள் கட்சி விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜோசப் தலைமையில் ஊர் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.அந்த மனுவில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்… Read More »திருச்சியில் 45,46 வார்டுகளில் வடிகால் வாரி பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை…

அதிக மின்னழுத்தம்… பழுதான வீட்டு உபயோக பொருட்கள்… இழப்பீடு வழங்க கோரிக்கை

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குஞ்சிதபாதபுரம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதிக்கு அதிக அளவில் மின்னழுத்தம் உள்ள மின் பாதையில் இருந்து பிரித்து மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த… Read More »அதிக மின்னழுத்தம்… பழுதான வீட்டு உபயோக பொருட்கள்… இழப்பீடு வழங்க கோரிக்கை

பத்திர எழுத்தாளர் – தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் கொள்ளை….

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சேவியர் தெருவில் வசித்து வருபவர் ஜான் பிலிப்ஸ் (57) இவர் பத்திர எழுத்தாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில், குடும்பத்துடன் செங்கல்பட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஜான் பிலிப்ஸ் சென்ற… Read More »பத்திர எழுத்தாளர் – தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் கொள்ளை….

மேகாலயா மாநில கூடுதல் அட்வகேட் ஜெனரலாக கரூர் இ.கே.குமரேசன் நியமனம்…

மேகாலயா மாநில  கூடுதல் அட்வகேட் ஜெனரலாக  கரூரை சேர்ந்த வழக்கறிஞர் இ.கே. குமரேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.  மேகாலயா மாநிலத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக  இவர் பணியாற்றுவார். மதுரை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்த… Read More »மேகாலயா மாநில கூடுதல் அட்வகேட் ஜெனரலாக கரூர் இ.கே.குமரேசன் நியமனம்…

சீர்காழி… போலீஸ்காரர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் நடராஜன், ஓய்வுபெற்ற ரயில்வே போலீஸ்காரர். இவரது வீட்டில்  யாரும் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் வீடு புகுந்து  50 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து… Read More »சீர்காழி… போலீஸ்காரர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை

திருச்சி ஏர்போட்டில் ரூ.31.18 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில்  தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் விமான நிலைய ஏஐயு அதிகாரிகள் சோதனை மெற்கொண்டனர். இதில்  500… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.31.18 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

error: Content is protected !!