Skip to content

December 2023

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கணக்கெடுக்கும் பணி துவங்கியது…

தேசிய புலிகள் ஆணையம் அறிவுறுத்தலின்படி ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி,மானாம்பள்ளி, வால்பாறை, உலாந்தி வனசரங்களில் குளிர்கால பிந்திய கணக்கெடுக்கும் பணி துவக்கியது, இதில் 62 நேர்கோட்டு பாதைகள் அமைக்கப்பட்டு மூன்று நாட்கள்… Read More »ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கணக்கெடுக்கும் பணி துவங்கியது…

ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் மீது…. செக்கியூரிட்டிகள் தாக்குதல்…. ரத்தம் கொட்டியதால் நடை சாத்தப்பட்டது

  • by Authour

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் , 108 வைணவத்தலங்களில் முதன்மையானது.  இங்கு ஆண்டுதோறும் விழாக்கள் நடந்து வந்தாலும்,  வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பானது. இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா  திருநெடுந்தாண்டகத்துடன் இன்று தொடங்குகிறது. இதையொட்டி… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் மீது…. செக்கியூரிட்டிகள் தாக்குதல்…. ரத்தம் கொட்டியதால் நடை சாத்தப்பட்டது

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு…. முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

  • by Authour

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது  74வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவரது ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள்  பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.  தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து… Read More »சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு…. முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி…. வசுந்தரா பிடிவாதம் …. தலைவர்கள் அதிர்ச்சி

  • by Authour

ல் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், தெலுங்கனா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடந்த 3 ம் தேதி நடைபெற்றது. இதில் தெலுங்கனாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை… Read More »ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி…. வசுந்தரா பிடிவாதம் …. தலைவர்கள் அதிர்ச்சி

கோவையில் கிறிஸ்துமஸ் கேரல்ஸ் போட்டி…. லீமா ரோஸ் பரிசு வழங்கினார்

கோவையை சேர்ந்த விஸ்டீரியா குளோபல் நிறுவனம் சார்பாக பள்ளி ,கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தொடர்ந்து பல்வேறு போட்டிகளை நடத்தி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகைையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கிறிஸ்துமஸ் பாடல் பாடும் போட்டி(கேரல்ஸ்)… Read More »கோவையில் கிறிஸ்துமஸ் கேரல்ஸ் போட்டி…. லீமா ரோஸ் பரிசு வழங்கினார்

திருச்சியில் நேற்றிரவு பிரபு ஆம்புலன்ஸ் உரிமையாளர் வெட்டிக்கொலை … பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்..

  • by Authour

திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி எதிரில் அலுவலகம் வைத்து பிரபு ஆம்புலன்ஸ் சர்வீஸ் நடத்தி வந்தவர் பிரபு என்கிற பிரபாகரன் (46). இவர் நேற்றிரவு 9.30 மணியளவில் தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது அங்கு வந்த… Read More »திருச்சியில் நேற்றிரவு பிரபு ஆம்புலன்ஸ் உரிமையாளர் வெட்டிக்கொலை … பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்..

இன்றைய ராசிபலன்…(12.12.2023)

செவ்வாய்கிழமை.. மேஷம் இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வெளி இடங்களில் மற்றவர்களிடம் பேசும் போது வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ரிஷபம் இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன் வசூலாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். மிதுனம் இன்று உங்களுக்கு அதிகாலையிலே வியத்தகு செய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். கடகம் இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக எதிர்பாராத செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் வீண் மன-ஸ்தாபங்கள் உண்டாகலாம். உறவினர்களின் உதவியால் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். நண்பர்களின் சந்திப்பு ஆறுதலை தரும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். சிம்மம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் என்றாலும் பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். கன்னி இன்று நீங்கள் புது தெம்புடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி சாதகமான பலன் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகள் உண்டாகும். துலாம் இன்று நீங்கள் சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உடல்நிலையில் சற்று மந்தநிலை காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கப் பெறும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். விருச்சிகம் இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். தனுசு இன்று உங்களுக்கு வரவும் செலவும் சமமாக இருக்கும். உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். மகரம் இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைக்கேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். நவீன பொருட்கள் வாங்குவீர்கள். கும்பம் இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு கிட்டும். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். மீனம் இன்று நீங்கள் எதிலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படவும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கடன்கள் ஓரளவு குறையும்.

கரூர் அருகே வேலியை அகற்ற வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு..

கரூர் மாவட்டம், மண்மங்கலம் கிராமத்தில் மணிகண்டேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் அருகிலுள்ள மேதி நகரில் அமைந்துள்ளது. சுமார் 15 ஏக்கர் அளவுள்ள அந்த நிலத்தை கோவில் பரம்பரை அறங்காவலர் மகாதேவன் என்பவர் பராமரித்து வருகிறார்.… Read More »கரூர் அருகே வேலியை அகற்ற வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு..

8 மணி நேரத்தில் 1 லட்சம் பார்வையாளர்கள்.. ஒரே வீடியோவில் இ-தமிழ் சாதனை..

  • by Authour

இ தமிழ் நியூஸ் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகளை கடந்து விட்டது. ஓராண்டாக இ.தமிழ் யூடியூப் இயங்கி வருகிறது.  இந்த யூடியூப்பில் சென்னை வெள்ளம் தொடர்பாக கடந்த 10 நாட்கள் பல்வேறு வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு… Read More »8 மணி நேரத்தில் 1 லட்சம் பார்வையாளர்கள்.. ஒரே வீடியோவில் இ-தமிழ் சாதனை..

அரியலூர் அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி…

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவுபடி அரியலூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின்படியும் இன்று விளாங்குடி அரசு உயர் நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் 200… Read More »அரியலூர் அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி…

error: Content is protected !!