Skip to content

December 2023

கரூரில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்…

கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர்… Read More »கரூரில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்…

ஆருத்ரா மோசடி வழக்கு…. நடிகர் ஆர். கே. சுரேசிடம் 2ம் நாளாக இன்று விசாரணை

  • by Authour

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாகக் கூறி சுமார் ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடம் 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் வரை பெற்று மோசடி செய்ததாக… Read More »ஆருத்ரா மோசடி வழக்கு…. நடிகர் ஆர். கே. சுரேசிடம் 2ம் நாளாக இன்று விசாரணை

திருவண்ணாமலை கோயிலில் ஐஸ்வர்யா ரஜினி சாமிதரிசனம்…

நடிகர் ரஜினி மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள ’லால் சலாம்’ திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் டிரெய்லர் சமூக வலைதளங்களில் வெளியாகிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில்… Read More »திருவண்ணாமலை கோயிலில் ஐஸ்வர்யா ரஜினி சாமிதரிசனம்…

காவலருக்கு அர்ச்சனை.. திருச்சி அதிகாரியின் பரபரப்பு ஆடியோ..

  • by Authour

திருச்சி  இ.பி. ரோட்டில்  உள்ளது அரசினர் கூர் நோக்கம் இல்லம்.  சமூக பாதுகாப்புத்துறை மூலம் நடத்தப்படும்  இந்த இல்லத்தின்  கண்காணிப்பாளராக இருப்பவர்  பிரபாகரன்(55).  இந்த இல்லத்தில் தற்போது 13 சிறார்கள் உள்ளனர். இந்த இல்லத்தின்… Read More »காவலருக்கு அர்ச்சனை.. திருச்சி அதிகாரியின் பரபரப்பு ஆடியோ..

திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்..15ம் தேதி நடக்கிறது

  • by Authour

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ந.தியாகராஜன் எம்எல்ஏ ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் வருகின்ற… Read More »திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்..15ம் தேதி நடக்கிறது

ஸ்ரீரங்கம் கோயிலில் தாக்குதல் விவகாரம்…தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு சார்பில் கண்டனம்…

திருச்சி, ஸ்ரீரங்கம் கோயிலுக்கு தரிசனம் செய்ய வருகை புரிந்த வெளி மாநில பக்தர் ஒருவரை கோயிலில் உள்ள அறநிலைத்துறை காவலர்கள் தாக்கியதற்கு தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் தாக்குதல் விவகாரம்…தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு சார்பில் கண்டனம்…

தஞ்சை காமராஜர் மார்கெட்டில் சாலையில் ஓடும் கழிவுநீர்… வியாபாரிகள் அவதி…

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். பொதுமக்கள் சில்லறையாகவும் வியாபாரிகள் மொத்தமாகவும் விற்பனைக்காக வாங்கி செல்வது வழக்கம்.… Read More »தஞ்சை காமராஜர் மார்கெட்டில் சாலையில் ஓடும் கழிவுநீர்… வியாபாரிகள் அவதி…

குடிகாரன் நீ…. மகளை உன்னுடன் அனுப்பனுமா..?…மாமனாரை தீர்த்து கட்டிய மருமகன்…

  • by Authour

சேலம் மாவட்டம், ஆத்தூர் தம்மம்பட்டி அருகேயுள்ள நாகியம்பட்டி ஆண்டிக்காட்டைச் சேர்ந்தவர் மருதை(எ) ஊசி(60). கூலித்தொழிலாளி. இவரது மகள் தனலட்சுமியை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உலிபுரம் புங்கமரத்துக்காட்டைச் சேர்ந்த சரவணன்(40) என்பவருக்கு திருமணம் செய்துகொடுத்தார்.… Read More »குடிகாரன் நீ…. மகளை உன்னுடன் அனுப்பனுமா..?…மாமனாரை தீர்த்து கட்டிய மருமகன்…

டூவீலர் திருட்டில் ஈடுபட்ட பலே திருடன் சிக்கினார்….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் பணிபுரியும் சிவக்குமார் என்பவர் நேற்று (11.12.2023)  தான் வேலை தனியார் டெக்ஸ்  முன்பாக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று விட்டு மாலை வந்து… Read More »டூவீலர் திருட்டில் ஈடுபட்ட பலே திருடன் சிக்கினார்….

கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற தேரோட்டம்…

கரூர் மாவட்டம், தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக ஆலய மண்டபத்தில் இருந்து… Read More »கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற தேரோட்டம்…

error: Content is protected !!