Skip to content

December 2023

நாடாளுமன்றத்தில் புகுந்த 2 பேர்…சபாநாயகரை நோக்கி ஆவேசம்… எம்.பிக்கள் பதற்றம்

  • by Authour

கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர்  13ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தில் புகுந்த  பாகிஸ்தான் தீவிரவாதிகள்  சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.  உடனடியாக அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த  போலீசார் எதிர் தாக்குதல் நடத்தி  தீவிரவாதிகளை சுட்டு … Read More »நாடாளுமன்றத்தில் புகுந்த 2 பேர்…சபாநாயகரை நோக்கி ஆவேசம்… எம்.பிக்கள் பதற்றம்

பெண்களிடம் தாலிச்செயின் பறித்த 2 பேருக்கு 7ஆண்டுகள் சிறை …. திருச்சி கோர்ட் தீர்ப்பு..

  • by Authour

திருச்சி, துப்பாக்கித் தொழிற்சாலை அருகே உள்ள அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மனைவி ரமா (51). இவர் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி குடியிருப்புக்கு அருகிலுள்ள கட்டளை வாய்க்கால்… Read More »பெண்களிடம் தாலிச்செயின் பறித்த 2 பேருக்கு 7ஆண்டுகள் சிறை …. திருச்சி கோர்ட் தீர்ப்பு..

திருச்சியில் பெண் ஜவுளி வியாபாரியை தாக்கிய வாலிபர் கைது….

திருச்சி மதுரை ரோடு நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் சற்குரு யாசின். இவரது மனைவி அசினா பேகம் வயது (42) இவர் அந்தப் பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர்… Read More »திருச்சியில் பெண் ஜவுளி வியாபாரியை தாக்கிய வாலிபர் கைது….

வெளி நாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 13 லட்சம் மோசடி… குடும்பத்துடன் மனு..

கடலூரை சேர்ந்த ஐயப்பன். இவர், நாகை, திட்டச்சேரி, நரிமணம், எரவாஞ்சேரி, நாட்டார்மங்கலம், திருப்பயத்தாங்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 13 பேரி டம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 13 லட்சம் வரை… Read More »வெளி நாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 13 லட்சம் மோசடி… குடும்பத்துடன் மனு..

கவர்னர் ரவி….. முதல்வர் ஸ்டாலினுக்கு திடீர் அழைப்பு

  • by Authour

தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு  கவர்னர் ரவி ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கும் நிலை தொடர்வதால்,  கவர்னர் மீது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட்… Read More »கவர்னர் ரவி….. முதல்வர் ஸ்டாலினுக்கு திடீர் அழைப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரூ. 10 லட்சம் நிதியுதவி…

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை ச் செயலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ் ஆகியோர் சந்தித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்… Read More »மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரூ. 10 லட்சம் நிதியுதவி…

மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்…. துபாயில் சிக்கினார்

  • by Authour

ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலி மூலம் பணமோசடி நடைபெறுவதாக புகார் எழுந்தது. வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு ஹவாலா மோசடியில் பணப்பரிமாற்றம் நடைபெறுவதற்கு, இந்த சூதாட்ட… Read More »மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்…. துபாயில் சிக்கினார்

மிக்ஜாம் புயல்… நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர் சேகர்பாபு….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இன்று (13.12.2023) பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-6, 78-வது வார்டு, சூளை, அங்காளம்மன் கோயில் தெரு, உமா சுராஜ் மஹாலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு  மிக்ஜாம்… Read More »மிக்ஜாம் புயல்… நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர் சேகர்பாபு….

தென்னாப்பிரிக்க பாடகி ஜஹாரா மரணம்

  • by Authour

புலேல்வா ம்குடுகானா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ஜஹாரா, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பிரபலமான பாடகி ஆவார். இவர்-பாடலாசிரியரும் கூட. இந்தநிலையில், துரதிர்ஷ்டவசமாக அவர் கடந்த 11 அன்று தனது 36 வயதில் காலமானார். சில… Read More »தென்னாப்பிரிக்க பாடகி ஜஹாரா மரணம்

பிறந்தநாள்…….முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற தொழிலதிபர் அருண் நேரு

  • by Authour

அமைச்சர் கே. என். நேருவின் மகனும், தொழிலதிபருமான  கே. என். அருண் நேரு, தனது பிறந்தநாளையொட்டி,  முதல்வர் மு.க. ஸ்டாலினிடம்   நேற்று  வாழ்த்து  பெற்றார். சென்னையில் உள்ள முதல்வர்  இல்லத்துக்கு சென்று  முதல்வருக்கு  பொன்னாடை… Read More »பிறந்தநாள்…….முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற தொழிலதிபர் அருண் நேரு

error: Content is protected !!