Skip to content

December 2023

4 மாவட்டங்களில் அக்டோபர் மாத கணக்கீட்டின் படி மின்கட்டணம் செலுத்தலாம்..

‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதன்காரணமாக தமிழ்நாடு அரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு… Read More »4 மாவட்டங்களில் அக்டோபர் மாத கணக்கீட்டின் படி மின்கட்டணம் செலுத்தலாம்..

ரூ.6000 நிவாரணம்… இன்று முதல் டோக்கன் விநியோகம்…

சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத இடைவிடாமல் பெய்த கன மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியது. உயிரிழப்பும் ஏற்பட்டது. கோடிக்கணக்கான… Read More »ரூ.6000 நிவாரணம்… இன்று முதல் டோக்கன் விநியோகம்…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியர் சஸ்பெண்ட்…

விழுப்புரம் மாவட்டம்,  திருவக்கரையில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக மகேஸ்வரன் என்பவர்  கடந்த 2 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் பகுதியில் அரசு பள்ளி சார்பில்… Read More »மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியர் சஸ்பெண்ட்…

கேரளாவில் நேற்று மட்டும் 230 பேருக்கு கொரோனா உறுதி…

கேரள மாநிலத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கத்தில் பதிவான தினசரி பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 3 இலக்கத்தை எட்டியுள்ளது. இதன்படி கடந்த 24 மணி நேரத்தில்… Read More »கேரளாவில் நேற்று மட்டும் 230 பேருக்கு கொரோனா உறுதி…

இன்றைய ராசிபலன் – 14.12.2023

  • by Authour

இன்றைய ராசிபலன் –  14.12.2023   மேஷம்   இன்று குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிட்டும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி… Read More »இன்றைய ராசிபலன் – 14.12.2023

சொத்துக்காக காதல் மனைவி கொலை… குடும்பத்துடன் சாப்ட்வேர் பொறியாளர் கைது..

ஈரோடு மாவட்டம் கவுந்தபாடி அருகே பூமாண்டகவுண்டனூரை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தியின் மகள் பூரணி (28). பிஇ படித்துவிட்டு பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கல்லூரியில் படித்துபோது, கவுந்தபாடி அருகே உசின்னியம்பாளையத்தை… Read More »சொத்துக்காக காதல் மனைவி கொலை… குடும்பத்துடன் சாப்ட்வேர் பொறியாளர் கைது..

டிச.16, 17-ம் தேதிகளில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்..

சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு… கிழக்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல்… Read More »டிச.16, 17-ம் தேதிகளில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்..

நடிகர் பிரபு மகள் திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (13.12.2023) முகாம் அலுவலகத்தில், திரைப்பட நடிகர் பிரபு  குடும்பத்தினருடன் சந்தித்து, தனது மகள் திருமண விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.

கரூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மாற்றம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு ஆணியராக சரவணகுமார் நியமிக்கப்பட்டார் தற்போது அவருக்கு பதிலாக ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த சுதா என்பவர் தற்பொழுது கரூர் மாவட்டத்திற்கு ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். இவர்… Read More »கரூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மாற்றம்

18ம் தேதி முதலமைச்சர் கோவை வருகை -… அமைச்சர் முத்துசாமி..

  • by Authour

தமிழக முதலமைச்சர் வரும் 18ம் தேதி பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக கோவை வருகிறார்.இதனிடைய முதலமைச்சர் வருகையையொட்டி செம்மொழி பூங்கா அமைய உள்ள காந்திபுரம் சிறைச்சாலை மைதானத்தை வீட்டு வசதி வாரியத் துறை… Read More »18ம் தேதி முதலமைச்சர் கோவை வருகை -… அமைச்சர் முத்துசாமி..

error: Content is protected !!