Skip to content

December 2023

திமுக இளைஞர் அணி மாநாட்டுக்கு 4 லட்சம் டீ சர்ட்கள் தயார்

  • by Authour

சேலத்தில்24ம்  தேதி  நடக்கும் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடுக்கு திருப்பூரில் 4 லட்சம் டி-சர்ட்கள் தயாராகியுள்ளது.  1980ம் ஆண்டு இந்த அணி தொடங்கப்பட்டாலும், கடந்த 2007ம் ஆண்டு தான் திமுக இளைஞரணியின் முதல்… Read More »திமுக இளைஞர் அணி மாநாட்டுக்கு 4 லட்சம் டீ சர்ட்கள் தயார்

தங்கம் விலை கிடு கிடு உயர்வு….

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் 5,700 ரூபாயாகவும், ஒரு சவரன் 45,600 ரூபாயாகவும் விற்பனையானது. இந்நிலையில், இன்று கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் 5,820 ரூபாயாகவும், சவரனுக்கு… Read More »தங்கம் விலை கிடு கிடு உயர்வு….

ஸ்ரீரங்கம் பகல்பத்து 2ம் நாள்…… முத்து கிரீடத்துடன் எழுந்தருளினார் நம்பெருமாள்

  • by Authour

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று  பகல் பத்து முதல் நாள்  தொடங்கியது.  நம் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில்  அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளினார். பகல் பத்து… Read More »ஸ்ரீரங்கம் பகல்பத்து 2ம் நாள்…… முத்து கிரீடத்துடன் எழுந்தருளினார் நம்பெருமாள்

இறப்பிலும் இணை பிரியா தம்பதி….ஜெயங்கொண்டம் அருகே சோகம்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தில் வசிப்பவர் ரங்கநாதன் (80). இவர் அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சகுந்தலா(78) இவர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி… Read More »இறப்பிலும் இணை பிரியா தம்பதி….ஜெயங்கொண்டம் அருகே சோகம்…

அரசு அதிகாரிகளை கண்டித்து இந்திய கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம்… கூட்டத்தில் முடிவு

  • by Authour

அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளின் அக்கறையற்ற அலட்சிய போக்கினை கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம். அரியலூர் ஒன்றியக் குழு கூட்டம் முடிவு. அரியலூர் கட்சி அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் T.ராயதுரை முன்னிலையில்,… Read More »அரசு அதிகாரிகளை கண்டித்து இந்திய கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம்… கூட்டத்தில் முடிவு

தெருநாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி…பொதுமக்கள் வேண்டுகோள்…

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் கோவில் எசனை கிராமத்தில் சி.ராஜேந்திரன் என்பவரது மூன்று ஆடுகளை தெரு நாய்கள் கடித்தால் இறந்த விட்டது. அதேபோல் ஆறுமுகம் என்பவரது ஒரு பசுமாடு மற்றும் இரண்டு சிறுவர்கள் ஒரு… Read More »தெருநாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி…பொதுமக்கள் வேண்டுகோள்…

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி …. மேலும் ஒருவரை மிரட்டி பணம் பறிப்பு

  • by Authour

திண்டுக்கல் அரசு  டாக்டர்   சுரேஷ்பாபுவை மிரட்டி ரூ.20 லட்சம்  லஞ்சம் பெற்றபோது  அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி , லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு  திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் மதுரை… Read More »அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி …. மேலும் ஒருவரை மிரட்டி பணம் பறிப்பு

சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டி… வெண்கலம் வென்ற திருச்சி வீரருக்கு வரவேற்பு..

  • by Authour

மாற்றுத்திறன் வீரர்களுக்கான ஐவாஸ் சர்வதேச பாரா விளையாட்டு போட்டி, தாய்லாந்து நாட்டின் ரக்சாசிமா நகரில் கடந்த 1ம் தேதி துவங்கி 8ம் தேதி வரை நடந்தது. இதில் தடகளம், பேட்மின்டன், நீச்சல் என எல்லா… Read More »சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டி… வெண்கலம் வென்ற திருச்சி வீரருக்கு வரவேற்பு..

தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்து தரப்படும்..கேரள அரசு உறுதி…

  • by Authour

தமிழ்நாட்டிலிருந்து கேரள ஐயப்பன் கோவிலுக்குச் சென்றுள்ள பக்தர்கள் அடிப்படை வசதிகளும் பாதுகாப்பும் இன்றி மிகவும் சிரமப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அதனையொட்டி, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை கேரள மாநில தலைமைச்… Read More »தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்து தரப்படும்..கேரள அரசு உறுதி…

புழல் சிறையிலிருந்து பெண் கைதி எஸ்கேப்…2 வார்டன்கள் சஸ்பெண்ட்…

  • by Authour

சென்னையில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பெண் குற்றவாளி ஜெயந்தி (32) என்பவரை கடந்த அக்டோபர் 17-ம் தேதி போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் நேற்று காலை பெண்… Read More »புழல் சிறையிலிருந்து பெண் கைதி எஸ்கேப்…2 வார்டன்கள் சஸ்பெண்ட்…

error: Content is protected !!