Skip to content

December 2023

கிளாம்பாக்கம் பஸ் நிலையம்…. நாளை முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

  • by Authour

சென்னை கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில், சுமார்… Read More »கிளாம்பாக்கம் பஸ் நிலையம்…. நாளை முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

நெல்லை மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்….12ம் தேதி ஓட்டெடுப்பு

  • by Authour

திருநெல்வேலி மாநகராட்சி மேயராக இருப்பவர் சரவணன்,  திமுகவை சேர்ந்தவர்.  இந்த  மாநகராட்சியில்  55 வார்டுகள் உள்ளன. இதில் 50 வார்டுகளில் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றது. ஒருவர் சுயேச்சை, 4 பேர்… Read More »நெல்லை மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்….12ம் தேதி ஓட்டெடுப்பு

மக்கள் வெள்ளத்தில் இறுதி ஊர்வலம் புறப்பட்டார் கேப்டன்……கண்ணீருடன் விடைகொடுத்த மக்கள்

  • by Authour

புரட்சிக்கலைஞர், கேப்டன் என தமிழக மக்களால் அழைக்கப்பட்ட விஜயகாந்த் நேற்று  காலமானார். அவரது உடலுக்கு நேற்று காலை முதல் மக்கள் அஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்தனர். இன்று மதியம் சரியாக 2.40 மணி வரை… Read More »மக்கள் வெள்ளத்தில் இறுதி ஊர்வலம் புறப்பட்டார் கேப்டன்……கண்ணீருடன் விடைகொடுத்த மக்கள்

பிரதமர் மோடி உத்தரவின்படி விஜயகாந்த்க்கு அஞ்சலி….. மத்திய மந்திரி நிர்மலா உருக்கம்

  • by Authour

கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பத்திரிகையாளர்களை  சந்தித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: கேப்டன் மறைந்த செய்தி கேட்டு பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டதுடன் உடனடியாக என்னை மத்திய அரசு சார்பாக… Read More »பிரதமர் மோடி உத்தரவின்படி விஜயகாந்த்க்கு அஞ்சலி….. மத்திய மந்திரி நிர்மலா உருக்கம்

விஜயகாந்த் உடலுக்கு கவர்னர் ஆர். என். ரவி நேரில் அஞ்சலி

  • by Authour

தமிழக கவா்னர் ஆர். என். ரவி இன்று மதியம் 2.30 மணிக்கு தீவுத்திடல் வந்து  விஜயகாந்த் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் பிரேமலதாவிடம் ஆறுதல் கூறினார்.  அப்போது விஜயகாந்த் மகன்கள்களும் அங்கிருந்தனர்.… Read More »விஜயகாந்த் உடலுக்கு கவர்னர் ஆர். என். ரவி நேரில் அஞ்சலி

விஜயகாந்த் உடல் அடக்கம்…. 200 பேருக்கு மட்டுமே அனுமதி….. வெளியேற மறுத்ததால் லேசான தடியடி

  • by Authour

கேப்டன் விஜயகாந்த் உடல் அடக்கம் இன்று மாலை  கோயம்பேடு கட்சி அலுவலக வளாகத்தில் நடக்கிறது.  இதற்காக அங்கு  குழி தோண்டும் பணி  தொடங்கியது. பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டது. அதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள்… Read More »விஜயகாந்த் உடல் அடக்கம்…. 200 பேருக்கு மட்டுமே அனுமதி….. வெளியேற மறுத்ததால் லேசான தடியடி

வெளிநாட்டில் இருந்து ……நடிகர் அஜீத்குமார் இரங்கல் செய்தி

  • by Authour

நடிகர் அஜித்குமார்,  விடாமுயற்சி…..படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் நாட்டில் உள்ளார். அங்கிருந்து அவர் விஜயகாந்த் மறைவுக்கு  இரங்கல் தெரிவித்து பிரேமலதாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார்.  அதில் விஜயகாந்த் மறைவுக்கு  ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார்.   நாடு திரும்பியதும்… Read More »வெளிநாட்டில் இருந்து ……நடிகர் அஜீத்குமார் இரங்கல் செய்தி

நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர் வைக்க வேண்டும்… நடிகர் ராம்கி..

  • by Authour

நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்தின் பெயர் வைக்க வேண்டும் என்று நடிகர் ராம்கி வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் சென்னை தீவுத்திடலில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ,… Read More »நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர் வைக்க வேண்டும்… நடிகர் ராம்கி..

விஜயகாந்த் மறைவு… எல்லோருக்கும் மிகப்பெரிய இழப்பு… எம்பி கனிமொழி…

  • by Authour

எந்த உயரத்தில் இருந்தாலும் தான் சாமானிய மனிதன் என்பதை எந்த காலகட்டத்திலும் மறந்திடாத மாமனிதர் நடிகர் விஜயகாந்த் என கனிமொழி எம்பி புகழாரம் சூட்டியுள்ளார். தூத்துக்குடியில் நிருபர்களிடம் பேசிய கனிமொழி எம்பி, “நடிகர் விஜயகாந்த்… Read More »விஜயகாந்த் மறைவு… எல்லோருக்கும் மிகப்பெரிய இழப்பு… எம்பி கனிமொழி…

மாஜி பொதுக்குழு உறுப்பினர் வீ.வெள்ளச்சாமியின் உருவப்படத்தை திறந்து வைத்த எம்பி ராசா….

பெரம்பலூர் மாவட்டம், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் வீ.வெள்ளச்சாமி முதலாம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி முத்துகிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  மாவட்ட கழகச் செயலாளர் குன்னம்… Read More »மாஜி பொதுக்குழு உறுப்பினர் வீ.வெள்ளச்சாமியின் உருவப்படத்தை திறந்து வைத்த எம்பி ராசா….

error: Content is protected !!