Skip to content

December 2023

மிக்ஜம் நிவாரண நிதி…..12,659 கோடி கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்

  • by Authour

தமிழ்நாட்டில் மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  திருவள்ளூர்  ஆகிய  4 மாவட்டங்கள் வெள்ளக்காடானது.  வெள்ப்பகுதியை ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் மத்திய குழு… Read More »மிக்ஜம் நிவாரண நிதி…..12,659 கோடி கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்

கோவா…. தமிழ் பெண்ணை மிரட்டிய துணை ராணுவ வீரர்…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

  • by Authour

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:- கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண்  பொறியாளர் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என்று சொன்னதும் மத்தியத் தொழில் பாதுகாப்புப்… Read More »கோவா…. தமிழ் பெண்ணை மிரட்டிய துணை ராணுவ வீரர்…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

பழம்பெரும் இயக்குநர் காலமானார்…. பாரதிராஜா இரங்கல்..

நடிகரும், இயக்குநருமான ரா. சங்கரன் (92) இன்று காலமானார்.  ஒரு கைதியின் டைரி’, ‘பகல் நிலவு’, ‘அழகர் சாமி’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் அவர் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாது, ‘தேன் சிந்துதே வானம்’, ‘தூண்டில்… Read More »பழம்பெரும் இயக்குநர் காலமானார்…. பாரதிராஜா இரங்கல்..

நாடாளுமன்ற பாதுகாப்பில் அலட்சியம்…7 ஊழியர்கள் சஸ்பெண்ட்

  • by Authour

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. ஆம் 140 கோடி மக்களையும்  ஒரு நாடாளுமன்றம் மூலம் பரிபாலனம் செய்யும்  நாடு .  அந்த நாடாளுமன்றத்தில் தான் கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி … Read More »நாடாளுமன்ற பாதுகாப்பில் அலட்சியம்…7 ஊழியர்கள் சஸ்பெண்ட்

ஜெயங்கொண்டத்தில் …… 42 பேருக்கு பணி நியமன ஆணை …… அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தில் பணிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் 42 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை   போக்குவரத்து துறை அமைச்சர் சா. சி .சிவசங்கர்  இன்று… Read More »ஜெயங்கொண்டத்தில் …… 42 பேருக்கு பணி நியமன ஆணை …… அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

குளித்தலை அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றி தார் சாலை பணி… விரைந்து முடிக்க கோரிக்கை….

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிவாயம் ஊராட்சி வேலங்காட்டுப்பட்டியில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ரூபாய் 60 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக… Read More »குளித்தலை அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றி தார் சாலை பணி… விரைந்து முடிக்க கோரிக்கை….

பொதுக்குழு கூட்டம்…….தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா தேர்வு

  • by Authour

தேமுதிக பொதுக்குழு, செயற்குழு  கூட்டம் இன்று சென்னை திருவேற்காட்டில்  நடந்தது.  கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஜயகாந்த்,  பொருளாளர்  பிரேமலதா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்.   கூட்டத்தில் விஜயகாந்த்  உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் புதிய பொதுச்செயலாளர் தேர்வு செய்வது… Read More »பொதுக்குழு கூட்டம்…….தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா தேர்வு

47ஆண்டுகளில் இல்லாத மழை…. உடனடியாக உதவி செய்தோம்….. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை எழும்பூரில்  இன்று காலை திமுக நிர்வாகி பிகே மூர்த்தி இல்ல திருமண விழா நடந்தது.   முதல்வர் மு.க. ஸ்டாலின் இதில் கலந்து கொண்டு  திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி  பேசினார். அவர்… Read More »47ஆண்டுகளில் இல்லாத மழை…. உடனடியாக உதவி செய்தோம்….. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

அமெரிக்கன் அகாடமி ஆப் நியூராலஜியின் கவுரமிக்க உறுப்பினர் டாக்டர் அலீம்…

  • by Authour

திருச்சி  கி.ஆ,பெ. விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரி  முன்னாள் துணை முதல்வரும்,  நரம்பியல்  நிபுணருமான  டாக்டர் எம்.ஏ. அலீம்,  அமெரிக்கன் அகாடமி  ஆப் நியூராலஜியின் கவுரவமிக்க  உறுப்பினராக  நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்த பொறுப்புக்கு  தெற்கு ,… Read More »அமெரிக்கன் அகாடமி ஆப் நியூராலஜியின் கவுரமிக்க உறுப்பினர் டாக்டர் அலீம்…

நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரிவிழா…வாணவேடிக்கையை கண்டு மக்கள் பரவசம்..

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம், உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 467 -ஆம் ஆண்டு கந்தூரி திருவிழா இன்று இரவு துவங்கிறது இதையொட்டி கொடி ஊர்வலம் துவங்கும் இடமான நாகப்பட்டினம் பே குளம் மீராப்பள்ளியில் இருந்து கொடி… Read More »நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரிவிழா…வாணவேடிக்கையை கண்டு மக்கள் பரவசம்..

error: Content is protected !!