Skip to content

December 2023

சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரி…. விஜிலன்ஸ் அதிகாரியாக அதிரடி மாற்றம் ….

  • by Authour

தமிழ்நாட்டில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர்  பி. அமுதா பிறப்பித்துள்ளார். அதன் விவரம் வருமாறு: காவல்துறை கூடுதல் இயக்குனர் டி. கல்பனா நாயக்( பெண்கள் மற்றும்… Read More »சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரி…. விஜிலன்ஸ் அதிகாரியாக அதிரடி மாற்றம் ….

திருச்சியில் 16ம் தேதி மின்தடை…..

திருச்சி, 110 கே.வி. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் வரும் 16ம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என… Read More »திருச்சியில் 16ம் தேதி மின்தடை…..

பெரம்பலூர் திமுக நிர்வாகிகளை சந்தித்தார்….. தொழிலதிபர் அருண் நேரு

  • by Authour

2024 மக்களவை தேர்தல்  ஏப்ரல் , மே மாதங்களில் நடைபெறும் என தெரிகிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக, மற்றும் கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில்  போட்டியிட உள்ளது என்பதை  முதல்வர் மு.க.… Read More »பெரம்பலூர் திமுக நிர்வாகிகளை சந்தித்தார்….. தொழிலதிபர் அருண் நேரு

திருச்சி இன்ஸ்பெக்டரை மாற்றக்கோரி போலீஸ் ஸ்டேசன் முன்பு தமுமுகவினர் முற்றுகை….

திருச்சி, அரியமங்கலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருவானந்தம் அரியமங்கலம் காவல் நிலையத்திற்கு வந்த நாளிலிருந்து இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே மத கலவரத்தை தூண்டும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது நடந்து கொண்டதோடு, இஸ்லாமியர்களை… Read More »திருச்சி இன்ஸ்பெக்டரை மாற்றக்கோரி போலீஸ் ஸ்டேசன் முன்பு தமுமுகவினர் முற்றுகை….

தஞ்சை அருகே வல்லம் பகுதியில் 16ம் தேதி மின்தடை…

தஞ்சை அருகே வல்லம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக வரும் 16ம் தேதி மின் தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து உதவி செயற் பொறியாளர் பாலகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்… Read More »தஞ்சை அருகே வல்லம் பகுதியில் 16ம் தேதி மின்தடை…

அயோத்தி ராமர் கோயிலில் ஒலிக்கப்போகும்…… நாமக்கல் மணிகள்

  • by Authour

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. கோயில் கும்பாபிஷேகம்  ஜனவரி 22ம் தேதி  நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்கோயிலுக்கு தேவைப்படும் 12 ஆலய மணி மற்றும்… Read More »அயோத்தி ராமர் கோயிலில் ஒலிக்கப்போகும்…… நாமக்கல் மணிகள்

பெரம்பலூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்….சாலையோர வியாபாரிகள் போராட்டம்…

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகே இயங்கிவரும் தினசரி மார்கெட் பகுதியில் நகராட்சி சார்பில் பொதுப்பாதையினை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருக்கும் கடைகளின் பொருட்கள், கம்பங்கள்,பெயர் பலகைகைளை காவல்துறையினர் உதவியுடன் நகராட்சி ஆணையர் ராமர் தனது… Read More »பெரம்பலூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்….சாலையோர வியாபாரிகள் போராட்டம்…

கரூர் ஜோதிமணி உள்பட 5 காங். எம்.பிக்கள் சஸ்பெண்ட்

  • by Authour

மக்களவையில் நேற்று 2 பேர் திடீரென புகுந்து  புகை குண்டுகளை வீசினர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இன்று மக்களவை கூடியதும்  பல்வேறு கட்சித்தலைவர்கள் மக்களவையில் பாதுகாப்பு… Read More »கரூர் ஜோதிமணி உள்பட 5 காங். எம்.பிக்கள் சஸ்பெண்ட்

177வது தியாகராஜர் ஆராதனை விழா….. ஜன26ல் தொடக்கம்…. பந்தல்கால் நடப்பட்டது

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் சுவாமிகள் முக்தி அடைந்த காவிரி ஆற்றங்கரையில்  அவரது நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும்   தியாகராஜருக்கு ஆராதனை விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில்… Read More »177வது தியாகராஜர் ஆராதனை விழா….. ஜன26ல் தொடக்கம்…. பந்தல்கால் நடப்பட்டது

புதுகை மீனவர்கள் 6 பேரை சிறைபிடித்த இலங்கைக் கடற்படை..

  • by Authour

வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாக நடந்து கொண்டிருக்கிறது.  இலங்கை கடற்படையினர் தவிர இலங்கையின் கடற்கொள்ளையர்களும்… Read More »புதுகை மீனவர்கள் 6 பேரை சிறைபிடித்த இலங்கைக் கடற்படை..

error: Content is protected !!