Skip to content

December 2023

தமிழகம்…. 20 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. தலைமை செயலாளர் உத்தரவு

  • by Authour

 தமிழகம் முழுவதும் 20 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள உத்தரவு :   *தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி… Read More »தமிழகம்…. 20 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. தலைமை செயலாளர் உத்தரவு

நாகூர் ஆண்டவர் தர்கா சந்தனக்கூடு விழா…. கொடியேற்றத்துடன் தொடங்கியது

  • by Authour

உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 467 ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.: இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை: ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு : நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில்… Read More »நாகூர் ஆண்டவர் தர்கா சந்தனக்கூடு விழா…. கொடியேற்றத்துடன் தொடங்கியது

நாடாளுமன்றத்தில் அத்துமீறல்…. முக்கிய குற்றவாளி போலீசில் சரண்

  • by Authour

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் பார்வையாளர் மாடத்தில் இருந்த 2பேர்  திடீரென சபைக்குள் குதித்து வண்ண புகைக்குண்டுகளை வீசினர். பாதுகாப்பு அதிகம் உள்ள நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது… Read More »நாடாளுமன்றத்தில் அத்துமீறல்…. முக்கிய குற்றவாளி போலீசில் சரண்

மயிலாடுதுறை வதான்யேஸ்வரருக்கு தங்க கவச அலங்காரம்

  • by Authour

மயிலாடுதுறையில் புகழ்பெற்ற வதான்யேஸ்வரர் ஆலயத்தில் (குரு பரிகார தலம்)இங்கு ரிஷப தேவரின் கர்வத்தை இறைவன் அடக்கியதாக புராண வரலாறு கூறுகிறது. இவ்வாலயத்தில் கார்த்திகை மாத கடைசி வியாழக் கிழமையை முன்னிட்டு  நேற்று இரவு மேதா… Read More »மயிலாடுதுறை வதான்யேஸ்வரருக்கு தங்க கவச அலங்காரம்

திருச்சி கல்லூரி மாணவியுடன் பாலியல் உறவு….. போக்சோவில் வாலிபர் கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கோட்டையார் தோட்டத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் சரவணன்(21) .கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியில் வசிக்கும் திருச்சி தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். சரவணன்… Read More »திருச்சி கல்லூரி மாணவியுடன் பாலியல் உறவு….. போக்சோவில் வாலிபர் கைது

ஸ்ரீரங்கம் பகல்பத்து 3ம் நாள்…. ரத்தின நீள்முடி கிரீடத்துடன் நம்பெருமாள் எழுந்தருளினார்

  • by Authour

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 3-ம் நாளான  இன்று நம்பெருமாள் ‘சென்னியோங்கு’ பாசுரத்திற்கு ஏற்ப ரத்தின நீள்முடி கிரீடம், ரத்தின காதுகாப்பு, வைரஅபயஹஸ்தம், மகர கர்ண பத்திரம், லெட்சுமி… Read More »ஸ்ரீரங்கம் பகல்பத்து 3ம் நாள்…. ரத்தின நீள்முடி கிரீடத்துடன் நம்பெருமாள் எழுந்தருளினார்

தென் ஆப்ரிக்கா டி 20…. இந்தியா சமன் செய்தது……

  • by Authour

இந்தியா- ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்… Read More »தென் ஆப்ரிக்கா டி 20…. இந்தியா சமன் செய்தது……

பாராளுமன்ற சம்பவத்தின் மூளை லலித் ஜா … போலீசில் சரண்..

கடந்த 13ம் தேதியன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் லோக்சபாவில் அவை நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தபோது பார்வையாளர் மாடத்தில் இருந்து வண்ணப் புகை குப்பிகளுடன் அவைக்குள் குதித்த 2 இளைஞர்கள், எம்.பி.க்களின் மேஜை மீது ஏறி,… Read More »பாராளுமன்ற சம்பவத்தின் மூளை லலித் ஜா … போலீசில் சரண்..

இன்றைய ராசிபலன் – 15.12.2023

  • by Authour

  மேஷம்   இன்று நீங்கள் ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகளுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். ஒரு… Read More »இன்றைய ராசிபலன் – 15.12.2023

கரூர் அருகே குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு தம்பதி தற்கொலை…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த கல்வார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் (35) – ஜெயா (30) தம்பதியருக்கு 11 வயதில் மகளும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு… Read More »கரூர் அருகே குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு தம்பதி தற்கொலை…

error: Content is protected !!