Skip to content

December 2023

தஞ்சை பெண் வங்கி மேலாளர்,2 வாலிபர்களை வெட்டிவிட்டு காரில் தப்பியவர் லாரி மோதி பலி

தஞ்சை யாகப்பா நகரை சேர்ந்தவர் சுந்தர்கணேஷ்(42),  தனியார் வங்கியில் வேலை செய்து வந்தார். 2 வருடமாக வேலை இல்லை. இவரது மனைவி நித்யா(39).   இவர் தஞ்சையில் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் மேலாளராக இருக்கிறார். இன்று … Read More »தஞ்சை பெண் வங்கி மேலாளர்,2 வாலிபர்களை வெட்டிவிட்டு காரில் தப்பியவர் லாரி மோதி பலி

மணப்பாறை அருகே பெண்களுக்கு எம்பிராய்டரி-ஆரி பயிற்சி தொடக்கம்……

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கிழவன்பட்டியில், ஜி.ஹெச்.சி.எல் ஆலை நிறுவனத்தின் அறக்கட்டளை சமூக பொறுப்பின் கீழ் கிராமப்புற பெண்களுக்கான கை எம்பிராய்டரி மற்றும் ஆரி வேலைகளில் 60 நாட்களுக்கான மேம்பட்ட பயிற்சி வகுப்புகள் சமுதாய கூடத்தில்… Read More »மணப்பாறை அருகே பெண்களுக்கு எம்பிராய்டரி-ஆரி பயிற்சி தொடக்கம்……

டோனி தொடர்ந்த மான நஷ்ட வழக்கு…..தமிழக ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாள் சிறை…..

  • by Authour

கடந்த 2013 ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில்  சூதாட்டம்  நடந்ததாக புகார் வந்தது. இது குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்… Read More »டோனி தொடர்ந்த மான நஷ்ட வழக்கு…..தமிழக ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாள் சிறை…..

தஞ்சை….. வீடு புகுந்து பெண்களிடம் நகை பறிப்பு….. டவுசர் கொள்ளையன் கைது

  • by Authour

தஞ்சை கீழவஸ்தாசாவடி நாகா நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி இந்திராணி (50). கடந்த நவம்பர் 26ம் தேதி இரவு இந்திராணி, அவரது மகள்களுடன்  தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் 3 மர்மநபர்கள் வீட்டின் பின்பக்கம்… Read More »தஞ்சை….. வீடு புகுந்து பெண்களிடம் நகை பறிப்பு….. டவுசர் கொள்ளையன் கைது

சென்னையில் பரவலாக மிதமான மழை

  • by Authour

சென்னையில் கடந்த 3, 4ம் தேதிகளில் பெய்த மழை காரணமாக  சென்னை,  செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன.  அதன் பிறகு மழை ஓய்ந்தது. இந்த நிலையில் இன்று காலை… Read More »சென்னையில் பரவலாக மிதமான மழை

தூத்துக்குடியிலிருந்து கோவைக்கு சரக்கு ரயிலில் வந்தடைந்த 1300 மெட்ரிக் டன் உரம்…

  • by Authour

கோவை மாவட்டத்தில் சாகுபடிக்கு தேவையான உரங்கள் கூட்டுறவு மற்றும் தனியார் சில்லறை விற்பனை நிலையங்களில் இருப்பில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சமீப காலமாக உரங்கள் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு உரங்கள் வினியோகம்… Read More »தூத்துக்குடியிலிருந்து கோவைக்கு சரக்கு ரயிலில் வந்தடைந்த 1300 மெட்ரிக் டன் உரம்…

திருச்சி அருகே 16ம் தேதி மின்தடை….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள எல்.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் நாளை 16 ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறப்படும் கீழ்க்கண்ட பகுதிகளான லால்குடி,ஏ.கே.… Read More »திருச்சி அருகே 16ம் தேதி மின்தடை….

பாதுகாப்பு குறித்து விவாதிக்க கோரிக்கை……மக்களவை 3ம் நாளாக இன்றும் ஒத்திவைப்பு

  • by Authour

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் கடந்த 2 தினங்களுக்கு முன்  உள்ளே புகுந்த நபர்கள்,  அங்கு  புகை குண்டுகளை வீசி பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர்  போலீசில்… Read More »பாதுகாப்பு குறித்து விவாதிக்க கோரிக்கை……மக்களவை 3ம் நாளாக இன்றும் ஒத்திவைப்பு

நடிகர் பிரபு மகள் திருமணம்….. சினிமா பிரபலங்கள் நேரில் வாழ்த்து

  • by Authour

திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். அதன்பின், சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கினார். அப்படம் தோல்விப்படமாக அமைந்தது. சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான ‘மார்க்… Read More »நடிகர் பிரபு மகள் திருமணம்….. சினிமா பிரபலங்கள் நேரில் வாழ்த்து

மக்களுடன் முதல்வர் திட்டம்….. கோவையில் 18ம் தேதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை டிசம்பர் 18ம் தேதி கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும் எளிதாகவும் சென்று சேர வழிவகுக்கும் வகையில்  இந்த புதிய திட்டம்… Read More »மக்களுடன் முதல்வர் திட்டம்….. கோவையில் 18ம் தேதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

error: Content is protected !!