Skip to content

December 2023

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜனவரி 4 வரை காவல் நீடிப்பு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு  சென்னை புழல் சிறையில் உள்ளார். அவர் ஜாமீன் கோரி செசன்ஸ் கோர்ட், ஐகோர்ட்,  சுப்ரீம் கோர்ட் என அனைத்து… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜனவரி 4 வரை காவல் நீடிப்பு

மாயனூர் காவிரி ஆற்றில் நாட்டின மீன் குஞ்சுகள் உற்பத்தி பெருக்கும் நிகழ்ச்சி..

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி ஆறு கதவணையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் காவிரி ஆற்றில் நாட்டின மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் நிகழ்ச்சி… Read More »மாயனூர் காவிரி ஆற்றில் நாட்டின மீன் குஞ்சுகள் உற்பத்தி பெருக்கும் நிகழ்ச்சி..

நீங்க தான் அடுத்த முதல்வர்… அமைச்சர் கே.என். நேரு விழாவில் பரபரப்பு

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் காந்தி ரோடு சாலையில் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது.  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். ஸ்ரீரங்கத்திற்கு புதிய பேருந்து… Read More »நீங்க தான் அடுத்த முதல்வர்… அமைச்சர் கே.என். நேரு விழாவில் பரபரப்பு

திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு…

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி யில் 14.12.2023 அன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நாட்டு நலப்பணித் திட்டத்தால் நடைபெற்றது. திரு. ந. நாவுக்கரசன் காவல் ஆய்வாளர் கோட்டை போக்குவரத்து காவல் நிலையம், திருச்சிராப்பள்ளி… Read More »திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு…

திருச்சியில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு…

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் நகராட்சி நிர்வாக துறை உள்ளிட்ட பல்வேறு… Read More »திருச்சியில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு…

வேதாரண்யத்தில் கடலில் பலத்த காற்று… மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை

தமிழக கடலோரப் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் வங்க கடலில் பலத்த காற்று வீசி வருவதாலும் கடல் உள்பகுதியில்… Read More »வேதாரண்யத்தில் கடலில் பலத்த காற்று… மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை

தியாகி அருணாசலம் 114வது பிறந்தநாள் விழா….. அமைச்சர் கே. என். நேரு பங்கேற்றார்

  • by Authour

திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் ,  தியாகி அருணாச்சலம் நூற்றாண்டு விழா குழு இணைந்து   தியாகி அருணாச்சலத்தின்  114வது பிறந்தநாள் விழா கொண்டாடினர். திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் L.ரெக்ஸ் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ்… Read More »தியாகி அருணாசலம் 114வது பிறந்தநாள் விழா….. அமைச்சர் கே. என். நேரு பங்கேற்றார்

குளித்தலை அருகே நலத்திட்டப் பணி… எம்எல்ஏ துவங்கி வைத்தார்..

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சியில் நெடுஞ்சாலை துறையின் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இரண்டு புதிய பாலங்கள் மற்றும் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது.… Read More »குளித்தலை அருகே நலத்திட்டப் பணி… எம்எல்ஏ துவங்கி வைத்தார்..

பக்தர்களுடன் திருப்பதி மலையில் நடந்தே சென்ற நடிகை தீபிகா படுகோன்

  • by Authour

பிரபல டைரக்டர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோன் இணைந்து நடிக்கும் ‘பைட்டர்’ திரைப்படம் வருகின்ற ஜனவரி 25 ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் வெற்றி பெற படக்குழுவினர்… Read More »பக்தர்களுடன் திருப்பதி மலையில் நடந்தே சென்ற நடிகை தீபிகா படுகோன்

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வாக்கு இயந்திரங்கள் பிரித்து வழங்கல்..

இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் படி கரூர் மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதியில் இருந்து பொது மக்களிடையே மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை உபயோகிப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தாந்தோணி மலை… Read More »பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வாக்கு இயந்திரங்கள் பிரித்து வழங்கல்..

error: Content is protected !!