Skip to content

December 2023

புதுகை “யூரோகிட்ஸ்” மழலையர் பள்ளியில் விளையாட்டு போட்டி…

புதுக்கோட்டை டிச 16-புதுக்கோட்டை கூடல்நகர்பகுதியில் இயங்கிவரும் “யூரோகிட்ஸ்” மழலையர் பள்ளியில் பள்ளி குழந்தைகள் பங்கேற்ற விளையாட்டு போட்டிகள் நடந்தது. பள்ளி தாளாளர் கவிஞர் ஆர்எம்.வி.கதிரேசன் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினர் களாக  ஒய்வு பெற்ற வேளாண்… Read More »புதுகை “யூரோகிட்ஸ்” மழலையர் பள்ளியில் விளையாட்டு போட்டி…

5000 குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கிய எம்பி கனிமொழி…

  • by Authour

சென்னை, விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி கே.கே.நகரில், மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5,000 குடும்பங்களுக்கு இன்று நிவாரணப் பொருட்களை திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி வழங்கினார். இந்நிகழ்வில்,சட்டத்துறை அமைச்சர்… Read More »5000 குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கிய எம்பி கனிமொழி…

மிக்ஜாம் புயல்…. ரூ. 6லட்சம் நிவாரண நிதி வழங்கிய நடிகர் வடிவேலு…

  • by Authour

மிக்ஜாம் புயல் சென்னை நகரையே புரட்டிப் போட்டது. மழை நின்றபோதிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. அவர்களுக்கு பெரும்பாலான திரைப்பட பிரபலங்கள் உதவி வருகின்றனர். அதன்படி சூர்யா, கார்த்தி ஆகியோர் ரூ.10 லட்சம் நிதி… Read More »மிக்ஜாம் புயல்…. ரூ. 6லட்சம் நிவாரண நிதி வழங்கிய நடிகர் வடிவேலு…

மாமியாரை கொடூரமாக தாக்கிய மருமகள் கைது…. பரபரப்பு

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் 42 வயது பெண் ஒருவர் தனது மாமியாரைக் கொடூரமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளம் மாநிலம், கொல்லம்… Read More »மாமியாரை கொடூரமாக தாக்கிய மருமகள் கைது…. பரபரப்பு

மின் சிக்கன சேமிப்பு வார விழா…கரூரில் விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் இன்று மின் சிக்கன சேமிப்பு வார விழாவை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூரில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில்… Read More »மின் சிக்கன சேமிப்பு வார விழா…கரூரில் விழிப்புணர்வு பேரணி…

கரூர் அருகே ரூபாய் நோட்டுகள் எரிக்கப்பட்டதாக வதந்தி…. பரபரப்பு…

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே திண்டுக்கல் நெடுஞ்சாலையில் செல்லாண்டிபட்டி பேருந்து நிறுத்தம் அருகே சாலையோர குப்பையில் ரூபாய் நோட்டுகள் கட்டப் பயன்படும் தனியார் வங்கியின் பேண்டுகள் சிதறி கிடந்துள்ளன. அதன் அருகிலேயே ரூபாய் நோட்டுகள்… Read More »கரூர் அருகே ரூபாய் நோட்டுகள் எரிக்கப்பட்டதாக வதந்தி…. பரபரப்பு…

மின்சாரம் தாக்கி 2 பள்ளி மாணவர்கள் பரிதாப பலி….

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஞாயிறு ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணியம்பாளையம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி  2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். முனுசாமி மற்றும் ஜீவா தம்பதியரின் மகன்கள் சூர்யா(12) மற்றும் விஸ்வா(9) இரண்டு மகன்கள்… Read More »மின்சாரம் தாக்கி 2 பள்ளி மாணவர்கள் பரிதாப பலி….

ஆம்னி பஸ்-லாரி மோதி விபத்து… 2 டிரைவர்கள் உயிரிழப்பு… உயிர் தப்பிய பயணிகள்

தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகளில் எண்ணிக்கை சமீப காலங்களில் மிகவும் அதிகரித்துள்ளது. வரைமுறை இன்றி ஆம்னி பஸ்களுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டு வருவதாக புகார்கள் தெரிவிக்கப்படுகிறது. மூட்டைப் பூச்சிகளைப் போல இரவு நேரங்களில் அவை சாலைகளில் அதிகம்… Read More »ஆம்னி பஸ்-லாரி மோதி விபத்து… 2 டிரைவர்கள் உயிரிழப்பு… உயிர் தப்பிய பயணிகள்

பட்டா கத்தியுடன் ரீல்ஸ்…. திருச்சி வாலிபர் கைது….

  • by Authour

திருச்சி மாவட்ட எஸ்பி வருண் குமார் உத்தரவின் பேரில் திருச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பேணி காக்கும் வகையில் சட்ட விரோதமாக குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்… Read More »பட்டா கத்தியுடன் ரீல்ஸ்…. திருச்சி வாலிபர் கைது….

வாக்காளர் பட்டியலின் விண்ணப்பம் பதிவேற்றம்…. அரியலூர கலெக்டர் ஆய்வு…

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் , வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த பட்டியல் பார்வையாளர் வெங்கடாசலம், மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.

error: Content is protected !!