Skip to content

December 2023

திருச்சியில் பெய்த திடீர் மழை….

  • by Authour

வெப்பச் சலனம் காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில்3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்தநிலையில் திருச்சி மாவட்டம், உறையூர், திருவெறும்பூர், திருச்சி… Read More »திருச்சியில் பெய்த திடீர் மழை….

அடுத்த 3 மணி நேரத்தில் 20மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு..

தென்இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 20மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு..

5மாவட்டங்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை….

  • by Authour

வைகை அணை என்பது தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டிக்கு அருகில் பாயும் வைகை ஆற்றிற்குக் குறுக்கே கட்டப்பட்ட அணைக்கட்டு ஆகும். இவ்வணைக்கட்டு மதுரை மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம் ஆகியவற்றிற்கு விவசாயத்துக்குத் தேவையான நீரையும்… Read More »5மாவட்டங்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை….

பொன்மலை ரயில்வே பணிமனையில் SRMU பணியாளர்கள் போராட்டம்..

  • by Authour

திருச்சி பொன்மலை இரயில்வே பணிமனையில் உள்ள வேலைகளை செய்வதற்கு அவுட்சோர்சிங் மூலமாக தனியார் ஒப்பந்த பணியாளர்களுக்கு வேலை வழங்க திட்டமிடப்பட்டது. இந்த முடிவினை ரயில்வே நிர்வாகம் கைவிடவேண்டுமென வலியுறுத்தி,அங்கு பணிபுரியும் நிரந்தர பணியாளர்கள் இன்று… Read More »பொன்மலை ரயில்வே பணிமனையில் SRMU பணியாளர்கள் போராட்டம்..

டிராக்டரில் சிக்கி அரசு பள்ளி ஆசிரியர் பலி….

கள்ளக்குறிச்சி கவரை தெருவில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுநிலை வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று மாலை பள்ளியில் சிறப்பு வகுப்புகளை முடித்துவிட்டு வீட்டிற்கு இருசக்கர… Read More »டிராக்டரில் சிக்கி அரசு பள்ளி ஆசிரியர் பலி….

பெண் நோயாளியிடம் அத்துமீறிய ஸ்டான்லி அரசு டாக்டர் சஸ்பெண்ட்…

  • by Authour

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண் ஒருவர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 11ம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அப்பெண்ணுக்கு வயிற்றில் ஸ்கேன்… Read More »பெண் நோயாளியிடம் அத்துமீறிய ஸ்டான்லி அரசு டாக்டர் சஸ்பெண்ட்…

கருப்பசாமி கோயிலுக்கு தயாராகும் 400கிலோ எடையுள்ள ராட்சத அருவா….

  • by Authour

திருப்பாச்சேத்தியில் உள்ள அருவா பட்டறையில் கட்டனூரில் கட்டப்பட்டு வரும் கருப்புசாமி கோயிலுக்காக 400 கிலோ எடையிலும் 21 அடி உயரத்திலும் ராட்சத அருவா தயாரிக்கப்படுகிறது. கடந்த 15 நாட்களாக மூன்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இணைந்து… Read More »கருப்பசாமி கோயிலுக்கு தயாராகும் 400கிலோ எடையுள்ள ராட்சத அருவா….

துரோகத்தால் தான் கேப்டனின் உடல் நிலைபாதித்தது” – பிரேமலதா விஜயகாந்த்..

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் , யாரை எல்லாம் கேப்டன் நம்பினாரோ, யாருக்கு எல்லாம் MLA சீட் கொடுத்தாரோ, அவர்கள் எல்லோரும் துரோகம் செய்தார்கள். அந்த வலி தான்… Read More »துரோகத்தால் தான் கேப்டனின் உடல் நிலைபாதித்தது” – பிரேமலதா விஜயகாந்த்..

திருச்சியில் 19ம் தேதி மின்தடை….

திருச்சி தென்னூரில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வரும் 19.12.2023 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09-45 மணி முதல் மாலை 04-00 மணி வரை  மின்விநியோகம் இருக்காது என மின்செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார். தென்னூர் துணை… Read More »திருச்சியில் 19ம் தேதி மின்தடை….

திருமயம் முன்னாள் காங்.,எம்எல்ஏ.சின்னையாவுக்கு நினைவஞ்சலி… 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்  தொகுதி  முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த  வெ.சின்னையாவின் 21 ம்ஆண்டு நினைவு தினம் திருமயத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.  வட்டார காங்.தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். சிறுபான்மைப்பிரிவுஅமைப்பாளர் அக்பர்அலி முன்னிலை வகித்தார்.… Read More »திருமயம் முன்னாள் காங்.,எம்எல்ஏ.சின்னையாவுக்கு நினைவஞ்சலி… 

error: Content is protected !!