Skip to content

December 2023

வீட்டை உடைத்து 15 பவுன் நகை, பணம் கொள்ளை.. திருச்சி அருகே சம்பவம்..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கக்கன் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காஜி நிஷா (56) இவர் கீழ் வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகன் இத்தாலி நாட்டில் வேலை பார்த்து… Read More »வீட்டை உடைத்து 15 பவுன் நகை, பணம் கொள்ளை.. திருச்சி அருகே சம்பவம்..

வனவிலங்குளால் சேதமான பயிர்களுடன் விவசாயிகள் போராட்டம்…

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை வனச்சரக அலுவலகத்தை வனவிலங்குளால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுடன் முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்..மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயமே முக்கிய வாழ்வாதார… Read More »வனவிலங்குளால் சேதமான பயிர்களுடன் விவசாயிகள் போராட்டம்…

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… 194 பேருக்கு பணியமர்வு ஆணை…

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் (மகளிர்திட்டம்) சார்பில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா… Read More »தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… 194 பேருக்கு பணியமர்வு ஆணை…

அரியலூர் மாவட்டம் முழுவதும் கனமழை… விவசாயிகள் கவலை…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிக அளவில் காணப்பட்டு வந்தது. மேலும் மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை இல்லாத நிலையே இருந்து. இந்நிலையில் இன்று காலை முதலே வானம்… Read More »அரியலூர் மாவட்டம் முழுவதும் கனமழை… விவசாயிகள் கவலை…

வெளிநாடு செல்ல போலி கல்வி சான்றிதழ் தயாரித்த கும்பல் கைது…

சென்னையில் போலி கல்வி சான்றிதழ் சமர்பித்து அமெரிக்கா செல்ல விசா பெற முயன்றதாக அமெரிக்க தூதரக அதிகாரி அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த… Read More »வெளிநாடு செல்ல போலி கல்வி சான்றிதழ் தயாரித்த கும்பல் கைது…

ரூ.20 லட்சம்நிவாரண நிதி….எம்எல்ஏ-இயக்குநர் அமீர் முதல்வரிடம் வழங்கினர்..

  • by Authour

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில்… Read More »ரூ.20 லட்சம்நிவாரண நிதி….எம்எல்ஏ-இயக்குநர் அமீர் முதல்வரிடம் வழங்கினர்..

உலக எய்ட்ஸ் தினம்… பெரம்பலூரில் விழிப்புணர்வு பேரணி…

பெரம்பலூரில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. டிசம்பர் 1ஆம் தேதி பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று… Read More »உலக எய்ட்ஸ் தினம்… பெரம்பலூரில் விழிப்புணர்வு பேரணி…

தஞ்சையில் ஆசிரியையின் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை….

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி.காலனி, கேஎம்ஏ உடையார் நகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார். சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது மனைவி மகேஸ்வரி (46). தஞ்சை அருகே பொய்யுண்டார்கோட்டை அரசு பள்ளி ஆசிரியை. நேற்று முன்தினம்… Read More »தஞ்சையில் ஆசிரியையின் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை….

ஆயுதப்படை காவலர்களுக்கு யோகா பயிற்சி….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டும் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி தலைமையில் இன்று (16.12.2023) -ம் தேதி மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும்… Read More »ஆயுதப்படை காவலர்களுக்கு யோகா பயிற்சி….

பாபநாசத்தில் புதிய ரேசன் கடையை எம்எல்ஏ திறந்து வைத்தார்…

  • by Authour

தஞ்சை மாவட்டம்,  பாபநாசம் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 12.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்ட ரேஷன் கடை கட்டடத்தை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா திறந்து வைத்தார். இதில் பாபநாசம் ஊராட்சி ஒன்றியக்… Read More »பாபநாசத்தில் புதிய ரேசன் கடையை எம்எல்ஏ திறந்து வைத்தார்…

error: Content is protected !!