Skip to content

December 2023

புதியதாக மகளிர் உரிமை தொகை பெற.. ஜனவரியில் விண்ணப்பிக்கலாம்..

  • by Authour

தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது…  கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதியான பயனாளிகள் யாரும் விடுபட்டு விடக்கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது உதவித்தொகையாக அல்ல. உரிமைத்தொகையாக வழங்குகிறோம். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை… Read More »புதியதாக மகளிர் உரிமை தொகை பெற.. ஜனவரியில் விண்ணப்பிக்கலாம்..

கொசஸ்தலை ஆற்றில் படகில் சென்று எண்ணை கழிவுகளை பார்வையிட்ட கமல்..

  • by Authour

சென்னை எண்ணுர் கடலில் ஆயில் கசிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியை பார்வையிடவேண்டும் என்று முடிவு செய்து கமல் இன்று அந்தப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். கொசஸ்தலை ஆற்றில் படகில் சென்று எண்ணெய் கழிவு மிதக்கும் ஆற்றை… Read More »கொசஸ்தலை ஆற்றில் படகில் சென்று எண்ணை கழிவுகளை பார்வையிட்ட கமல்..

சமயபுரம் அருகே இளைஞரை கடத்தி ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்திய 5 பேர் கைது…

தென்காசி மாவட்டம். சங்கரன்கோவில் தாலுகா, மைப்பாறை கிராமத்தைச் சேர்ந்த முப்புட்டாதி என்பவரது மகன் காளிராஜ் (24) என்பவர் தனது நண்பரின் தம்பி கவிமணி என்பவர் வாகனவிபத்தில் காயம்பட்டு, சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இருங்களூரில்… Read More »சமயபுரம் அருகே இளைஞரை கடத்தி ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்திய 5 பேர் கைது…

திருச்சி அருகே மருதீஸ்வரர் கோவிலில் பஜனை பாடி தேரோடும் வீதிகளில் வலம்..

மார்கழி மாதத்தை முன்னிட்டு  அதிகாலையில்  அனைத்து கோவில்களும்  சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம் . இந்த நிலையில் திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைபாரில் உள்ள  மருதீஸ்வரர்  ஆலயத்தில்  இன்று காலை 4.30 மணி… Read More »திருச்சி அருகே மருதீஸ்வரர் கோவிலில் பஜனை பாடி தேரோடும் வீதிகளில் வலம்..

நாகையில் பேட்மிட்டன் போட்டியை தொடங்கி வைத்து விளையாடி அசத்திய கலெக்டர்…

  • by Authour

நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் உள்ள ஆஃபீஸர்ஸ் கிளப் இறகு பந்தாட்ட கழகச் சார்பில் சிறப்பு இறகு பந்தாட்ட போட்டி இன்று நடைபெற்றது. மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜான் பிலிப் கென்னடி தலைமையில் நடைபெற்ற போட்டியை… Read More »நாகையில் பேட்மிட்டன் போட்டியை தொடங்கி வைத்து விளையாடி அசத்திய கலெக்டர்…

போலி பாஸ்போர்ட்க்கு உடந்தை.. போலீஸ் ரைட்டர் சஸ்பெண்ட்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் இருந்து, இலங்கைத் தமிழர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்று, விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தஞ்சை க்யூ பிரிவு போலீஸாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. இதுகுறித்து க்யூ பிரிவு போலீஸார்… Read More »போலி பாஸ்போர்ட்க்கு உடந்தை.. போலீஸ் ரைட்டர் சஸ்பெண்ட்…

14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

  • by Authour

தென்இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய… Read More »14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

ராமர் கோவில் குடமுழுக்கு… கூட்ட நெரிசலை தவிர்க்க அயோத்தி வர வேண்டாம்..

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் அயோத்தி ராமர் கோவிலின் குடமுழுக்கு விழா அடுத்த மாதம் 22-ந்தேதி நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சிறப்பு… Read More »ராமர் கோவில் குடமுழுக்கு… கூட்ட நெரிசலை தவிர்க்க அயோத்தி வர வேண்டாம்..

இன்றைய ராசிபலன் – (17.12.2023)…

இன்றைய ராசிபலன் –  17.12.2023 மேஷம் இன்று உங்களுக்கு வியாபாரம் சிறப்பாக நடைபெறும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். பணவரவு தாராளமாக இருக்கும். பூர்வீக சொத்து சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும். ரிஷபம் இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாக முடியும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் நிறைவேற தடைகள் ஏற்படும். சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் ஓரளவு குறையும். மிதுனம் இன்று உங்களுக்கு பணிசுமை கூடுதலாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பிற்பகல் 03.44 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் எதிலும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் மதியத்திற்கு பின் சாதகப்பலன் கிட்டும். கடகம் இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிக்கு பிற்பகல் 03.44 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. சிம்மம் இன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில்  எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். கடன் பிரச்சினைகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். கன்னி இன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் உதவி மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். வருமானம் பெருகும். துலாம் இன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். வீட்டில் ஒற்றுமை குறையும். எதையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருளாதாராம் சுமாராக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். விருச்சிகம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தனுசு இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில தடைகள் உண்டாகும். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். மகரம் இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். வருமானம் பெருகும். திருமண தடைகள் விலகும். உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வரும். கும்பம் இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியாக வீண் அலைச்சல்கள் உண்டாகும். பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் ஏற்படும். சிக்கனமாக செயல்பட்டால் கடன் வாங்குவதை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு கிட்டும். மீனம்… Read More »இன்றைய ராசிபலன் – (17.12.2023)…

மூதாட்டியுடன் வாழ்ந்துவரும் 2 சிறுவர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் வீடு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி  பூதனூர்  செங்கல் சூளையில் சந்திராமூர்த்தி கூலிவேலை செய்து வருகிறார். தனது மகள் தமிழரசி 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரசவத்தின்போது உயிரிழந்து விடுகிறார். தமிழரசின் கணவரும் 2 குழந்தைகளை விட்டுவிட்டு சென்றுவிட்டார்,… Read More »மூதாட்டியுடன் வாழ்ந்துவரும் 2 சிறுவர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் வீடு

error: Content is protected !!