Skip to content

December 2023

ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தும் திருச்சி ரவுடி கும்பல் கைது…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடிகளான பாட்டில் மணி (எ) தினேஷ் குமார், வசந்த் மற்றும் ரவி போஸ்கோ ஆகியோரின் கூட்டாளிகள் கஞ்சா விற்பதாக திருச்சி மாவட்டஎஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்பி… Read More »ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தும் திருச்சி ரவுடி கும்பல் கைது…

சென்னை பத்திரிகையாளர் வீட்டு முன் குப்பை….. தட்டிக்கேட்டதால் கொடூர தாக்குதல்

  • by Authour

சென்னை, வேளச்சேரியில் உள்ள டி.என்.எஸ்.பி காலனி, 4-வது அவென்யூவில், ஜீ தமிழ் நியூஸ் செய்தியாளர் மெல்வின் வசித்து வருகிறார். அவரது வீட்டின் முன் அந்த பகுதியை சேர்ந்த  பெண் ஒருவர் தினமும்  குப்பைகளை கொட்டி… Read More »சென்னை பத்திரிகையாளர் வீட்டு முன் குப்பை….. தட்டிக்கேட்டதால் கொடூர தாக்குதல்

தமிழகத்தை உலகமே வியந்து பார்க்க உழைக்கிறோம்….. கோவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை கோவை வந்தார். அங்கு  மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது: அரசின் 13 துறைகள் மூலம் மக்களுக்க சேவைகள்  செய்யப்படுகிறது. … Read More »தமிழகத்தை உலகமே வியந்து பார்க்க உழைக்கிறோம்….. கோவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தூத்துக்குடியில் பெருவௌ்ளம்…எம்பி கனிமொழி ஆய்வு… அவசர உதவி எண் அறிவிப்பு.

  • by Authour

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் வௌியேறி… Read More »தூத்துக்குடியில் பெருவௌ்ளம்…எம்பி கனிமொழி ஆய்வு… அவசர உதவி எண் அறிவிப்பு.

வீடு இடிந்து ஒருவர் பலி….. கோரம்பள்ளம் ஏரி உடைப்பு

  • by Authour

நெல்லை பாளையங்கோட்டையில் இன்று காலை கனமழை காரணமாக ஒரு வீடு இடிந்து விழுந்தது. இந்த இடிபாட்டில் சிக்கி ஒருவர்  பலியானார். தூத்துக்குடி மாவட்டத்தின் பெரிய ஏரியான கோரம்பள்ளம் ஏரி  கடந்த  சிலநாட்கள் வரை 50… Read More »வீடு இடிந்து ஒருவர் பலி….. கோரம்பள்ளம் ஏரி உடைப்பு

மக்களுடன் முதல்வர் திட்டம்…. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

  • by Authour

மக்களுடன் முதல்வர்” திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோவையில் துவக்கி வைத்தார். முதல்வர் மற்றும் அமைச்சர்கள், பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்று, அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் ‘மக்களுடன் முதல்வர்’… Read More »மக்களுடன் முதல்வர் திட்டம்…. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

அமைச்சர் உதயநிதி ….. நெல்லை விரைகிறார்

நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்டங்களில்  கனமழை கொட்டியதால் 4 மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கியது. அங்கு அமைச்சர்களும், அதிகாரிகளும் முகாமிட்டு  நிவாரணப்பணிகளை செய்து வருகிறார்கள்.  வெள்ளப்பகுதிகளை பார்வையிடவும், நிவாரணப்பணிகளை துரிதப்படுத்தவும் அமைச்சர் உதயநிதியை,  முதல்வர்… Read More »அமைச்சர் உதயநிதி ….. நெல்லை விரைகிறார்

வெள்ளப்பகுதியில்…… ஹெலிகாப்டர் மூலம் உணவுப்பொட்டலம் வழங்க ராணுவம் வருகிறது

  • by Authour

நெல்லை,  தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில்   பலத்த மழை பெய்ததால்,  வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தூத்துக்குடி மாவட்டம்  காயல்பட்டினத்தில்  வரலாறு காணாத மழை பெய்துள்ளது. இந்த மழை நிவாரண பணிகள், மீட்பு பணிகள் குறித்து … Read More »வெள்ளப்பகுதியில்…… ஹெலிகாப்டர் மூலம் உணவுப்பொட்டலம் வழங்க ராணுவம் வருகிறது

மதுரை, விருதுநகர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்,,

  • by Authour

குமரிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக  நெல்லை, குமரி, தூத்துக்குடி,  தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை கொட்டியதால் 4 மாவட்டங்களும் வெள்ளக்காடானது. இந்த நிலையில் தற்போது  நெல்லை மாவட்டத்தில் சற்று மழை … Read More »மதுரை, விருதுநகர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்,,

கரூரில் திருவிளக்கு பூஜை… 200க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் பங்கேற்பு…

கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ சபரி ராஜன் ஐயப்ப சேவா அறக்கட்டளையின் சார்பாக பதினோராம் ஆண்டு அன்னதான விழாவை முன்னிட்டு இரண்டாம் ஆண்டு திருவிளக்கு பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றது. திருவிளக்கு… Read More »கரூரில் திருவிளக்கு பூஜை… 200க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் பங்கேற்பு…

error: Content is protected !!