Skip to content

December 2023

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி வேளாங்கண்ணியில் கொண்டாட்டம்..

  • by Authour

ஏசு கிறிஸ்துவின் பிறப்பை, உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள், கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் விழாவுக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், அதன் கொண்டாட்டங்கள் பல இடங்களில் களைகட்ட தொடங்கியுள்ளன.… Read More »கிறிஸ்துமஸ் விழாவையொட்டி வேளாங்கண்ணியில் கொண்டாட்டம்..

டில்லியில் நாளை…….பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் ஸ்டாலின் திட்டம்

  • by Authour

ெசன்னை உள்பட 4 மாவட்டங்களில் கடந்த 3. 4ம் தேதிகளில் பெய்த கனமழையால்  4 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இந்த பாதிப்புகள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில் கடந்த  16, 17ம் தேதிகளில் நெல்லை, கன்னியாகுமரி,… Read More »டில்லியில் நாளை…….பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் ஸ்டாலின் திட்டம்

மக்களுடன் முதல்வர் திட்டம்… அரியலூரில் அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்று சேரும் வகையில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.… Read More »மக்களுடன் முதல்வர் திட்டம்… அரியலூரில் அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

தூத்துக்குடி……தண்டவாளத்தில் அரிப்பு……. ரயில்சேவை பாதிப்பு

  • by Authour

வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது.  தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் நெல்லை ரெயில் நிலையம் முழுவதும் மழை… Read More »தூத்துக்குடி……தண்டவாளத்தில் அரிப்பு……. ரயில்சேவை பாதிப்பு

கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு வரும் எம்பி கனிமொழி…

  • by Authour

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மிக கனமழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி பேருந்தில் சென்று மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.… Read More »கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு வரும் எம்பி கனிமொழி…

பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் நோயாளி தற்கொலை

  • by Authour

திருச்சி, பொன்மலையில்   ரயில்வே மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரயில்வே ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் சிகிச்சை … Read More »பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் நோயாளி தற்கொலை

நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசியில் ….. ரெட் அலர்ட் தொடர்கிறது

  • by Authour

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய 4 மாவட்டங்களில் அதிகனமழை பெய்ததால்  4 மாவட்டங்களும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. 4 மாவட்டங்களிலும்  இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு  மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.   இது குறித்து… Read More »நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசியில் ….. ரெட் அலர்ட் தொடர்கிறது

கோவை…….. 8 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி…. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

  • by Authour

கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 45 ஏக்கரில் முதல்கட்டமாக 133.21 கோடி மதிப்பில் அமைக்கப்பட  உள்ள செம்மொழி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுதல், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட விழா இன்று நடந்தது. முதலமைச்சர்… Read More »கோவை…….. 8 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி…. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

வெள்ள நிலவரம்….4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் காணொளியில் பேச்சு

நெல்லை , தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ததால் வெள்ளத்தில் மிதக்கிறது. அங்கு இன்று சில இடங்களில் மழையின் வேகம் குறைந்து உள்ளது. அதே நேரத்தில் நேற்று இரவு முதல்… Read More »வெள்ள நிலவரம்….4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் காணொளியில் பேச்சு

தென் மாவட்டங்களில் முழு வீச்சில் நிவாரணப்பணிகள்….. முதல்வர் உறுதி

  • by Authour

கோவை சிறைச்சாலை மைதானத்தில் செம்மொழி பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். மேலும், மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்-அமைச்சர்… Read More »தென் மாவட்டங்களில் முழு வீச்சில் நிவாரணப்பணிகள்….. முதல்வர் உறுதி

error: Content is protected !!