Skip to content

December 2023

தமிழக அரசால் நியமிக்கப்பட்ட அறங்காவலர்கள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி…

தமிழ் நாடு அரசு, இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட தஞ்சை மாவட்டம்,  அய்யம் பேட்டை அருள்மிகு சந்திர சேகர பிள்ளையார், அருள்மிகு சுப்ரமணியசுவாமி ( முருகன் கோவில்) அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன கோதண்டராமர்… Read More »தமிழக அரசால் நியமிக்கப்பட்ட அறங்காவலர்கள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி…

”மக்களுடன் முதல்வர் ”… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்…

பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் கொடுத்து வருகின்றனர். அந்த மனுக்கள் மீதான விசாரணை பின்னர் சில மனுக்கள் எந்த நடவடிக்கை இல்லாமல் இருந்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு இருந்து வந்தது இந்நிலையில்… Read More »”மக்களுடன் முதல்வர் ”… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்…

இனி வரும் காலங்களில் தீவிர பனிப்பொழிவும் இருக்கும்….. வானிலை ஆய்வு மையம்

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று (டிச.18) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்  கூறியதாவது:, “குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது.… Read More »இனி வரும் காலங்களில் தீவிர பனிப்பொழிவும் இருக்கும்….. வானிலை ஆய்வு மையம்

விருதுநகர் மாவட்டத்துக்கும் ரெட் அலர்ட்……

தென் மாவட்டங்கான நெல்லை, தூத்துக்குடி,  குமரி,  தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை காரணமாக  வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. அடுத்த 24 மணி நேரத்துக்கும்   மேற்கண்ட 4 மாவட்டங்களுக்கும்  ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு  உள்ளது. இந்த… Read More »விருதுநகர் மாவட்டத்துக்கும் ரெட் அலர்ட்……

டிஆர் பாலு, திருநாவுக்கரசர் உள்பட 33 எம்.பிக்கள் சஸ்பெண்ட்

  • by Authour

நாடாளுமன்ற மக்களவையில் நுழைந்த 2 பேர் திடீர் புகை குண்டுகளை வீசி பரபரப்பை ஏற்பட்டுத்தினர். இது தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  பாதுகாப்பு குறைபாடு காரணமாக திடீரென அவர்கள் உள்ளே… Read More »டிஆர் பாலு, திருநாவுக்கரசர் உள்பட 33 எம்.பிக்கள் சஸ்பெண்ட்

100 நாள் வேலை இல்லாமல் கூலித் தொழிலாளர்கள் அவதி…. தஞ்சையில் மனு…

  • by Authour

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது. இதில் கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் தலைமை வகித்து பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பெற்றனர். அந்த வகையில் காருகுடி… Read More »100 நாள் வேலை இல்லாமல் கூலித் தொழிலாளர்கள் அவதி…. தஞ்சையில் மனு…

நெல்லை பெண்கள் சிறையில் புகுந்த வெள்ளம்

  • by Authour

நெல்லை வெள்ளக்கோவிலில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை  மீட்க   ராணுவ ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.  நெல்லை கொக்கிரகுளத்தில் பெண்கள் கிளை சிறை உள்ளது.  இந்த சிறைக்குள்ளும் வெள்ளம்… Read More »நெல்லை பெண்கள் சிறையில் புகுந்த வெள்ளம்

கொத்தனாரை கல்லால் அடித்து கொன்ற நண்பர்கள்…. திருச்சியில் பரபரப்பு..

  • by Authour

திருச்சி, உறையூரைக் சேர்ந்தவர் குணசேகர் (55). இவருக்கு ராணி என்ற மனைவியும், விஜயகுமார், தர்மா என்ற இரு மகனும் ரேவதி என்ற மகளும் உள்ளனர். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாட்டால் தனது… Read More »கொத்தனாரை கல்லால் அடித்து கொன்ற நண்பர்கள்…. திருச்சியில் பரபரப்பு..

திருச்சி கே.கே.நகர் பகுதியில் நாளை பவர் கட் இல்லை…

  • by Authour

திருச்சி கே.சாத்தனூர் 110/11 கி.வோ.துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை 19ம் தேதி செவ்வாய்கிழமை அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை கே.சாத்தனூர் மற்றும் அதன்… Read More »திருச்சி கே.கே.நகர் பகுதியில் நாளை பவர் கட் இல்லை…

மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதி……. தாவூத்தை விஷம் கொடுத்து கொல்ல முயற்சியா?……

  • by Authour

மும்பையில் நிழல் உலக தாதாவாக இருந்து மும்பை குண்டுவெடிப்பின் மூளையாக செயல்பட்டவர் தாவூத் இப்ராஹிம். பின்னர் இந்தியாவிலிருந்து தப்பியோடி தற்போது பாகிஸ்தானில் தஞ்சமடைந்தார். கராச்சியில் வசித்துவருவதாக கூறப்படும் தாவூத் இப்ராஹிம் கடந்த சில மாதங்களுக்கு… Read More »மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதி……. தாவூத்தை விஷம் கொடுத்து கொல்ல முயற்சியா?……

error: Content is protected !!