Skip to content

December 2023

அமைச்சர் பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கு 21ம் தேதி தண்டனை அறிவிப்பு… ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி  விசாலாட்சி மீது விழுப்புரம் லஞ்ச ஓழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை வேலூர் மாவட்டம்… Read More »அமைச்சர் பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கு 21ம் தேதி தண்டனை அறிவிப்பு… ஐகோர்ட் உத்தரவு

வெள்ள நிவாரணப்பணிகளில் அமைச்சர் நேரு, கனிமொழி எம்.பி. தீவிரம்

  • by Authour

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி,   தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்,சமூக நலன் – மகளிர்… Read More »வெள்ள நிவாரணப்பணிகளில் அமைச்சர் நேரு, கனிமொழி எம்.பி. தீவிரம்

டில்லியில் மு.க. ஸ்டாலினுடன், அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

  • by Authour

டில்லியில் இன்று இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம் நடக்கிறது. இதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் டில்லி சென்ற உள்ளார். அவர் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி உள்ளார்.  தமிழக முதல்வர் ஸ்டாலினை, டில்லி முதல்வர்… Read More »டில்லியில் மு.க. ஸ்டாலினுடன், அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

பேராசிரியர் பிறந்தநாள்…. திருவுருவ படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

  • by Authour

திமுகவின் நீண்டகால பொதுச்செயலாளராக இருந்து மறைந்த பேராசிரியர் அன்பழகனுக்கு இன்று 101வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செய்தார்.  இந்நிகழ்வில் திமுக மக்களவை தலைவர் டி.ஆர்பாலு, எம்பி ராசா உட்பட நிர்வாகிகள்… Read More »பேராசிரியர் பிறந்தநாள்…. திருவுருவ படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

தூத்துக்குடி…வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் டைரக்டர் மாரிசெல்வராஜ்…..

குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி,  தூத்துக்குடி, தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள்… Read More »தூத்துக்குடி…வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் டைரக்டர் மாரிசெல்வராஜ்…..

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசிவிழா …. பகல் பத்து 7ம் நாள்…. முத்துகொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

  • by Authour

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 7-ம் நாளான இன்று நம்பெருமாள் முத்து ஆண்டாள் கொண்டை, வைர காதுகாப்பு, வைர அபயஹஸ்தம், பங்குனி உத்திர பதக்கம், வைர, ரத்தின லெஷ்மி… Read More »ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசிவிழா …. பகல் பத்து 7ம் நாள்…. முத்துகொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

சாலையின் நடுவே உடல் அடக்கம்…. சீர்காழி அருகே பரபரப்பு

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆச்சாள்புரத்தை  சேர்ந்த கீழகரத்தில்  சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். கிராம சாலைகள் இணைப்பு திட்டத்தின் கீழ் ரூ 42 லட்சம் மதிப்பீட்டில் கீழகரம் கிராமத்திலிருந்து… Read More »சாலையின் நடுவே உடல் அடக்கம்…. சீர்காழி அருகே பரபரப்பு

பிரின்சிபல் ஆபாச பேச்சு……..திருச்சி கிருஷ்ணா நர்சிங் கல்லூரியில் மாணவி தற்கொலை…..

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த இருங்களூரில் உள்ள திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே கிருஷ்ணா நர்சிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 700க்கும் மேற்பட்ட மாணவிகள் பாரா மெடிக்கல், பார்மசி, நர்சிங்,… Read More »பிரின்சிபல் ஆபாச பேச்சு……..திருச்சி கிருஷ்ணா நர்சிங் கல்லூரியில் மாணவி தற்கொலை…..

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 100க்கும் அதிகமானோர் பலி

  • by Authour

சீனாவின் வடமேற்கே கன்சு மாகாணத்தில் ஜிஷிஷான் கவுன்டி பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது என மாகாண நிலநடுக்க நிவாரண தலைமையக செய்தி தெரிவித்தது.… Read More »சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 100க்கும் அதிகமானோர் பலி

ஸ்ரீவைகுண்டம் ரயிலில் சிக்கி தவித்த கா்ப்பிணி…ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

  • by Authour

வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது.  அந்த மாவட்டங்களில் உள்ள ரெயில் பாதைகளின் பல்வேறு பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல… Read More »ஸ்ரீவைகுண்டம் ரயிலில் சிக்கி தவித்த கா்ப்பிணி…ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

error: Content is protected !!