Skip to content

December 2023

ஸ்ரீவைகுண்டம் ரயிலில் சிக்கி தவித்த பயணிகளுக்கு உணவு…… ஹெலிகாப்டர் மூலம் வழங்கல்…

  • by Authour

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சுமார் 500 பயணிகள் வெள்ளத்தில் சிக்கி3 நாளாக தவித்தனர்.  அவர்களில் 250 பேரை அந்த பகுதி மக்கள் பாதுகாப்பாக மீட்டு அருகில் உள்ள பள்ளியில் தங்க வைத்தனர். இன்று  காலை … Read More »ஸ்ரீவைகுண்டம் ரயிலில் சிக்கி தவித்த பயணிகளுக்கு உணவு…… ஹெலிகாப்டர் மூலம் வழங்கல்…

தூத்துக்குடி வெள்ளப்பகுதியில் கனிமொழி எம்.பி. தீவிரம்

  • by Authour

வரலாறு காணாத கனமழையால் நிலைக்குலைந்திருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகள் மிக மோசமான பாதிப்பை சந்தித்து உள்ளது, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  இதை அறிந்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற… Read More »தூத்துக்குடி வெள்ளப்பகுதியில் கனிமொழி எம்.பி. தீவிரம்

கல்லூரி மாணவருக்கு கல்விஉதவித்தொகை… தஞ்சை கலெக்டருக்கு பாராட்டு..

தஞ்சாவூர் பூக்கார விளார் சாலை அன்பு நகர் 5ம் தெருவை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். கல்லூரி மாணவர். இவரது தந்தை ஜெய்சிங். தாய் தேவி. இவரது தந்தை ஜெய்சிங் கடந்த 2022ம் ஆண்டிலும், தாய் தேவி… Read More »கல்லூரி மாணவருக்கு கல்விஉதவித்தொகை… தஞ்சை கலெக்டருக்கு பாராட்டு..

திருச்சி மலைக்கோட்டை கோவில் வளாகத்தில் ஊழியர் தற்கொலை….

  • by Authour

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் ஜெகன் (28). 7 வருடங்களாக தற்காலிக பணியிலும், ஒரு வருடமாக நிரந்தர பணியிலும் பணியாற்றி வந்தார். திருச்சி மாவட்டம் லால்குடி அன்பில்… Read More »திருச்சி மலைக்கோட்டை கோவில் வளாகத்தில் ஊழியர் தற்கொலை….

கபிஸ்தலம் அருகே நாளை மக்கள் நேர்காணல் முகாம்…. தஞ்சை கலெக்டர்..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் சரகம் ஓலைப்பாடி கிராமத்தில் நாளை மக்கள் நேர்காணல் முகாம் நடக்கிறது.  இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளதாவது … பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்த… Read More »கபிஸ்தலம் அருகே நாளை மக்கள் நேர்காணல் முகாம்…. தஞ்சை கலெக்டர்..

தென் தமிழக ரயில்கள்….. மதுரையில் இருந்து இயக்கம்

தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வரலாறு காணாத மழையால் இந்த 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் தண்டவாளங்களை வெள்ளம் அரித்து விட்டது.… Read More »தென் தமிழக ரயில்கள்….. மதுரையில் இருந்து இயக்கம்

கோவை அருகே….. கிறிஸ்துமஸ் விழா….சர்வ மதத்தினரும் பங்கேற்பு

கோவை போத்தனூர் பகுதியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, சமத்துவம் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் விதமாக, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், இந்துக்கள் இணைந்து “சமத்துவ கிறிஸ்மஸ் விழா” சிறப்பாக கொண்டாடினர்.தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் துறை… Read More »கோவை அருகே….. கிறிஸ்துமஸ் விழா….சர்வ மதத்தினரும் பங்கேற்பு

பொன்மலை ரயில்வே ஸ்டேசன் வழியாக அனைத்து பஸ்களும் செல்ல வேண்டி மனு..

திருச்சியிருந்து பொன்மலை வரும் பஸ், பொன்மலையிருந்து திருச்சி வரும் பஸ்கள் இரண்டு மாதம் முன்பு வரை பொன்மலை ரயில் நிலையம் சென்று வந்துக் கொண்டு இருந்து, தற்பொமுது பொன்மலை ரயில் நிலையம் வராமல் நேராக… Read More »பொன்மலை ரயில்வே ஸ்டேசன் வழியாக அனைத்து பஸ்களும் செல்ல வேண்டி மனு..

பேராசிரியர் அன்பழகன் திருவுருவப்படத்திற்கு அமைச்சர் ரகுபதி மரியாதை….

  • by Authour

பேராசிரியர்க.அன்பழகன் பிறந்த நாளான இன்று  மாவட்ட கழக அலுவலகமான பெரியண்ணன் மாளிகையில் அவரது திருவுருவப்படத்திற்கு மா  சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி பங்கேற்று மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார் . உடன் வடக்குமாவட்ட கழக செயலாளர்… Read More »பேராசிரியர் அன்பழகன் திருவுருவப்படத்திற்கு அமைச்சர் ரகுபதி மரியாதை….

தூத்துக்குடி வெள்ள சேதம்…….முதல்வர் ஸ்டாலின் நாளை பார்வையிடுகிறார்

  • by Authour

இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் டில்லி சென்று உள்ளார். அங்கு இன்று காலை நிருபர்களிடம்  முதல்வர் கூறியதாவது: சென்னையில் மழை வௌ்ள பாதிப்பு ஏற்பட்ட போது உடனடியாக நடவடிக்கை… Read More »தூத்துக்குடி வெள்ள சேதம்…….முதல்வர் ஸ்டாலின் நாளை பார்வையிடுகிறார்

error: Content is protected !!