Skip to content

December 2023

ஶ்ரீவைகுண்டத்தில் மீட்கப்பட்ட பயணிகள்…. சிறப்பு ரயில் மூலம் சென்னை பயணம்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் ஶ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் வெள்ளம் புகுந்தது. எனவே  திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் ரயில் ஶ்ரீவைகுண்டத்திலேயே நிறுத்தப்பட்டது. ரயில் நிலையத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து… Read More »ஶ்ரீவைகுண்டத்தில் மீட்கப்பட்ட பயணிகள்…. சிறப்பு ரயில் மூலம் சென்னை பயணம்

மழை சேதம்….. அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை……. முதல்வர் ஸ்டாலின் பதில்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டில்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது , வெள்ள சேதம் குறித்து தமிழக கவர்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறாரே என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த முதல்வர்… Read More »மழை சேதம்….. அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை……. முதல்வர் ஸ்டாலின் பதில்

பாராளுமன்றத்தில் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்தது ஜனநாயக படுகொலை… பொள்ளாச்சி எம்பி

கோவையில் நேற்று மக்களுடன் முதல்வன் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார், இதை அடுத்து பொள்ளாச்சி நகராட்சி சார்பாக பல்லடம் சாலை தனியார் கல்யாண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்… Read More »பாராளுமன்றத்தில் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்தது ஜனநாயக படுகொலை… பொள்ளாச்சி எம்பி

பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் விழா…… பெரம்பலூர் திமுக கொண்டாட்டம்

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில், பேராசிரியர் க. அன்பழகனின் 102 – வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் தலைமையில் ,சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில் அவரது உருவப்படத்திற்கு… Read More »பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் விழா…… பெரம்பலூர் திமுக கொண்டாட்டம்

அதிகனமழை…… நெல்லையில் பலி எண்ணிக்கை 9 ஆனது

நெல்லை மாவட்டத்தில்  கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. நீரில் மூழ்கி இருவரும், சுவர் இடிந்ததில் இருவரும், மின்சாரம் தாக்கி ஒருவர் உள்பட 9… Read More »அதிகனமழை…… நெல்லையில் பலி எண்ணிக்கை 9 ஆனது

போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் …. புதுகையில் 22ம் தேதி பொது ஏலம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுகளில் மது தொடர்பான வழக்குகளில் சம்மந்தப்பட்ட வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து கைப்பற்றப்பட்ட நான்கு சக்கர  வாகனம் ஒன்று, மற்றும் இருசக்கர வாகனம் 17 ஆக மொத்தம் 18… Read More »போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் …. புதுகையில் 22ம் தேதி பொது ஏலம்

திருச்சி தூய்மை பணியாளர்கள் 300 பேர்…….தூத்துக்குடி பயணம்

  • by Authour

சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு பணி மேற்கொள்ள திருச்சி மாநகராட்சியில் இருந்து தூய்மை பணியாளர்கள், மின்சாரவாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிறப்பாக பணியாற்றினர். தற்போது… Read More »திருச்சி தூய்மை பணியாளர்கள் 300 பேர்…….தூத்துக்குடி பயணம்

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்…..அத்வானி வரவேண்டாம்….. அறக்கட்டளை வேண்டுகோள்

உத்தர பிரதேச  மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.  ஜனவரி 16-ந்தேதி தொடங்கி ஜனவரி 22-ந்தேதி வரை கும்பாபிஷேக விழா நடைபெறும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 22ம் தேதி மதியம் கோவில்… Read More »அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்…..அத்வானி வரவேண்டாம்….. அறக்கட்டளை வேண்டுகோள்

ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் ரூ.20.5 கோடிக்கு ஏலம்…. சன்ரைசர்ஸ் தூக்கியது

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டி நடத்தப்படுகிறது.  வரும் ஆண்டு  மார்ச் மாதம்  ஐபிஎல் போட்டி தொடங்கப்படும் என தெரிகிறது. இந்த போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான  ஐபிஎல் ஏலம் இன்று துபாயில்  நடைபெற்று வருகிறது.ஐபிஎல்… Read More »ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் ரூ.20.5 கோடிக்கு ஏலம்…. சன்ரைசர்ஸ் தூக்கியது

டாக்டரை மிரட்டி லஞ்சம்…..மேலும் பல ED அதிகாரிகளுக்கு தொடர்பு….. அங்கித் திவாரி தகவல்

  • by Authour

மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, திண்டுக்கல் அரசு டாக்டர்  சுரேஷ்பாபுவை மிரட்டி  ரூ.20 லட்சம்  லஞ்சம் வாங்கியபோது திண்டுக்கல் மாவட்ட  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டு மதுரை சிறையில்… Read More »டாக்டரை மிரட்டி லஞ்சம்…..மேலும் பல ED அதிகாரிகளுக்கு தொடர்பு….. அங்கித் திவாரி தகவல்

error: Content is protected !!