Skip to content

December 2023

அரசு பஸ்சில் நிவாரணப்பொருட்களை இலவசமாக அனுப்பலாம்…. தமிழக அரசு

  • by Authour

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 16ம் தேதி முதல் அடுத்த நாள் 17ம் தேதி வரை அதிகனமழை பெய்தது. இதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி… Read More »அரசு பஸ்சில் நிவாரணப்பொருட்களை இலவசமாக அனுப்பலாம்…. தமிழக அரசு

மினரல் வாட்டர் கேனில் நீந்தி விளையாடிய தவளை…….. பொதுமக்கள் அதிர்ச்சி…

  • by Authour

மயிலாடுதுறை நகராட்சி தருமபுரம் சாலையில் குடிநீரை சுத்திகரித்து விற்பனை செய்யும் நிறுவனம் உள்ளது. இங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை 7 ரூபாய், 10 ரூபாய், 20 ரூபாய், 40 ரூபாய், என பிளாஸ்டிக் பாட்டில்களிலும், 20… Read More »மினரல் வாட்டர் கேனில் நீந்தி விளையாடிய தவளை…….. பொதுமக்கள் அதிர்ச்சி…

என் கலையும் கடமையும்…. டைரக்டர் மாரி செல்வராஜ் நறுக் பதில்..

சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைத் தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களை கனமழை கடுமையாக சீரழித்தது. மக்களின் இயல்பு வாழ்க்கையை குலைத்து, உயிர்ப்பலிகள் நேருமளவுக்கு அங்கே பரிதவிப்பு சூழ்ந்தது. பல கிராமங்கள் தகவல்… Read More »என் கலையும் கடமையும்…. டைரக்டர் மாரி செல்வராஜ் நறுக் பதில்..

தூத்துக்குடி வெள்ளப்பகுதிகளில் படகில் சென்று மத்தியக்குழு நேரில் ஆய்வு

  • by Authour

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில்  கடந்த 17, 18ம் தேதிகளில் பெருமழை பெய்தது. இதனால் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை… Read More »தூத்துக்குடி வெள்ளப்பகுதிகளில் படகில் சென்று மத்தியக்குழு நேரில் ஆய்வு

தமிழக வௌ்ளப்பாதிப்புக்கு அனைத்து உதவியையும் செய்வோம்… ராஜ்நாத் சிங் உறுதி..

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் இரண்டு நாட்களாக வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக இந்த மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 40 இலட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.… Read More »தமிழக வௌ்ளப்பாதிப்புக்கு அனைத்து உதவியையும் செய்வோம்… ராஜ்நாத் சிங் உறுதி..

மீட்புப் பணிகள் நிலவரம்… அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு!

தென் தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் உருக்குலைந்து போயியுள்ளன. குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர் தற்போது மெல்ல வடியத் தொடங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை… Read More »மீட்புப் பணிகள் நிலவரம்… அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு!

வௌ்ளம்…..ஹெலிகாப்டரிலிருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது..

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பெரு வெள்ளத்தில்  ரயிலில் சிக்கி தவித்த கர்ப்பிணி பெண் நேற்று ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரசவ வலியுடன் வந்த அவருக்கு இன்று… Read More »வௌ்ளம்…..ஹெலிகாப்டரிலிருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது..

இன்று மாலை சனிப்பெயர்ச்சி விழா…. திருநள்ளாறில் பக்தர்கள் கூட்டம்

  • by Authour

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில், ஸ்ரீ சனீஸ்வர பகவான் தனி சன்னதி கொண்டுள்ளார்.  எனவேஇங்கு நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா சிறப்பு வாய்ந்தது. புதுவை, தமிழ்நாடு மாநில மக்கள் மட்டுமல்லாமல்,  இந்தியாவின்… Read More »இன்று மாலை சனிப்பெயர்ச்சி விழா…. திருநள்ளாறில் பக்தர்கள் கூட்டம்

அமைச்சர் பொன்முடியை டிஸ்மிஸ் செய்யுங்க….. முதல்வருக்கு நெருக்கடி கொடுக்கும் கவர்னர்

  • by Authour

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக  ரூ.1.75 கோடி சொத்து சேர்த்ததாக  லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த  வழக்கை ஐகோர்ட் தானாக முன்வந்து எடுத்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் நேற்று… Read More »அமைச்சர் பொன்முடியை டிஸ்மிஸ் செய்யுங்க….. முதல்வருக்கு நெருக்கடி கொடுக்கும் கவர்னர்

ஜனவரி 2வது வாரத்தில் தேர்தல் பிரசாரம் தொடக்கம்….. இந்தியா கூட்டணி முடிவு

டில்லியில் நேற்று  ‘இந்தியா’ கூட்டணி கூட்டம் நடந்தது. நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய வியூகங்கள் வகுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஆளும் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ்,… Read More »ஜனவரி 2வது வாரத்தில் தேர்தல் பிரசாரம் தொடக்கம்….. இந்தியா கூட்டணி முடிவு

error: Content is protected !!