Skip to content

December 2023

புதிய சாலை வசதி கேட்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளிடம் திருச்சியில் கோரிக்கை…

திருச்சி மாவட்ட நீதிமன்றங்களில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள்  ஆய்வு மேற்கொண்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சென்னை உயர் நீதிமன்ற, மதுரைக்கிளையைச் சேர்ந்த போர்ட் போலியோ நீதிபதிகளான சுப்ரமணியம், ஸ்ரீமதி… Read More »புதிய சாலை வசதி கேட்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளிடம் திருச்சியில் கோரிக்கை…

ஸ்ரீரங்கம் நேரடி ஒளிபரப்பு.. யூடியூபில் இதமிழ் முதலிடம்..

  • by Authour

பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை நடைபெற்றது. இதனை சேடிலைட்… Read More »ஸ்ரீரங்கம் நேரடி ஒளிபரப்பு.. யூடியூபில் இதமிழ் முதலிடம்..

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3வது சம்மன்….

டில்லியில் நடந்த மதுபான ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங், டெல்லி முன்னாள் கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜாமீன்… Read More »அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3வது சம்மன்….

டிச.,29ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு….

இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான… Read More »டிச.,29ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு….

நட்பு..காதல்…12ம் வகுப்பு மாணவி கர்ப்பம்… பெற்றோர் அதிர்ச்சி..

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பாலூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, செங்கல்பட்டில் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வடக்குப்பட்டு கிராமத்தில் வசித்து வரும்… Read More »நட்பு..காதல்…12ம் வகுப்பு மாணவி கர்ப்பம்… பெற்றோர் அதிர்ச்சி..

களைகட்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை…. பாதுகாப்பு பணியில் 8 ஆயிரம் போலீசார்..

தமிழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டி வரும் நிலையில், சென்னையில் மட்டும் 8 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பெருநகர சென்னை காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்… Read More »களைகட்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை…. பாதுகாப்பு பணியில் 8 ஆயிரம் போலீசார்..

ரயிலில் தவறவிட்ட லேப்டாப்…. தஞ்சையில் உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்….

சென்னையிலிருந்து நேற்று முன்தினம் இரவு தஞ்சாவூர் வந்த உழவன் ரயிலில் கும்பகோணம் பச்சையப்பன் தெருவைச் சேர்ந்த அருண் (29) என்பவர் பயணம் செய்தார். கும்பகோணம் ரயில் நிலையத்தில் அவர் இறங்கும் போது, தன்னுடைய லேப்டாப்… Read More »ரயிலில் தவறவிட்ட லேப்டாப்…. தஞ்சையில் உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்….

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல்…4பேர் பலி….. 752 பேர் பாதிப்பு

  • by Authour

உலகம் முழுவதும் மீண்டும்  கொரோனா பரவல் ஏற்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 10 மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் உயர்ந்து வருவதாக நேற்று சுகாதார அமைச்சகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,… Read More »இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல்…4பேர் பலி….. 752 பேர் பாதிப்பு

தேசிய விவசாயிகள் தினம்…. வங்கி கடனை தவறாமல் கட்டும் விவசாயிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி..

டிசம்பர் 23ம் தேதி தேசிய விவசாயிகள் தினம் என்பதை முன்னிட்டு அரியலூர் பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளராக 36 ஆண்டுகளில் 15 க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் வங்கியில் கடன் பெற்று வாங்கி தவணை தவறாது… Read More »தேசிய விவசாயிகள் தினம்…. வங்கி கடனை தவறாமல் கட்டும் விவசாயிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி..

தனியார் வேலைவாய்ப்பு முகாம்… பணிநியமன ஆணை வழங்கிய அமைச்சர் ரகுபதி…

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், செந்தூரன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து, முத்தமிழறிஞர்… Read More »தனியார் வேலைவாய்ப்பு முகாம்… பணிநியமன ஆணை வழங்கிய அமைச்சர் ரகுபதி…

error: Content is protected !!