Skip to content

December 2023

தமிழகம் முழுவதிலும் 45 டிஎஸ்பிக்கள் அதிரடி டிரான்ஸ்பர்.. முழு விபரம்..

தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் காத்திருப்போர் பட்டியல் மற்றும் பணியில் இருந்த டிஎஸ்பிக்கள் உள்பட 45 பேரை டிரான்ஸ்பர் செய்து  தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.. இதன் படி .. சென்னை மாநகர… Read More »தமிழகம் முழுவதிலும் 45 டிஎஸ்பிக்கள் அதிரடி டிரான்ஸ்பர்.. முழு விபரம்..

8 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்தல்.. பெரம்பலூரில் சிக்கிய ஆசாமிகள் 2 பேர் கைது..

பெரம்பலூர் மாவட்டம் கை.களத்தூர் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட கிருஷ்ணாபுரத்தில் உள்ள வெண்பாவூர் பிரிவு ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்ட்டிருந்த கை.களத்தூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சித்ரா மற்றும் அவரது குழுவினர் வாகன சோதனை செய்துகொண்டிருந்த… Read More »8 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்தல்.. பெரம்பலூரில் சிக்கிய ஆசாமிகள் 2 பேர் கைது..

தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழை..

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை.. டிச.25, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.… Read More »தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழை..

தயாநிதி மாறன் பேச்சு.. பீகார் துணை முதல்வர் கண்டனம்..

  • by Authour

சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டம் ஒன்றில் பேசிய திமுக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருப்பவர்கள் கழிவறை கழுவுகின்றனர் என பேசியது பெரும் சர்ச்சையை… Read More »தயாநிதி மாறன் பேச்சு.. பீகார் துணை முதல்வர் கண்டனம்..

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய நிர்வாக அமைப்பு சஸ்பெண்ட்..

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டிய நிலையில், மல்யுத்த வீரர் – வீராங்கனைகள் போராட்டம், பல்வேறு மாநில மல்யுத்த சங்கங்கள் தொடர்ந்த வழக்கு போன்ற காரணங்களால் தேர்தல் பல… Read More »இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய நிர்வாக அமைப்பு சஸ்பெண்ட்..

கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பேரின் உடல்கள் மீட்பு..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து தா.பழூர் அண்ணக்காரன் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் குலோத்துங்கன் மற்றும் இளஞ்சேரன் (எ)இளங்கோவன் இருவரும் உறவினர்கள். இவர்கள் மற்றும் உறவினர்கள் சிலர் நேற்று தஞ்சாவூர் மாவட்டம் வாண்டாயிருப்பு பகுதியில் உறவினர்… Read More »கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பேரின் உடல்கள் மீட்பு..

பிறந்த நாளில் ஐ.டி. பெண் ஊழியர் எரித்துக்கொலை.. மாஜி காதலனான திருநங்கை வெறிச்செயல்..

செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூரை அடுத்த பொன்மார்-மாம்பாக்கம் செல்லும் சாலையில் தனியார் தண்ணீர் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியின் எதிரே காலியிடங்கள் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் தண்ணீர் கம்பெனியின் எதிரே… Read More »பிறந்த நாளில் ஐ.டி. பெண் ஊழியர் எரித்துக்கொலை.. மாஜி காதலனான திருநங்கை வெறிச்செயல்..

இன்றைய ராசிபலன்… (24.12.2023)

மேஷம் இன்று பணவரவு சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும். ரிஷபம் இன்று உறவினர்கள் வாயிலாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். திருமண முயற்சிகளில் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். மிதுனம் இன்று உங்கள் உடல் நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தினருடன் வீண் பிரச்சினைகள் ஏற்படும். வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். எதிலும் நிதானம் தேவை. கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். கடகம் இன்று பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பெரியவர்களின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். இல்லத்தில் பெண்களுக்கு பணி சுமை ஓரளவு குறையும். சிம்மம் இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் வகையில் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். கன்னி இன்று எந்த ஒரு செயலிலும் பிடிப்பு இல்லாமல் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். தேவைகள் பூர்த்தியாகும். துலாம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும். எதிலும் கவனம் தேவை. விருச்சிகம் இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். உடல்நிலை சீராகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். தனுசு இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சினை தீரும். மகரம் இன்று தேவையற்ற வகையில் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளுக்கு வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். சற்று கவனத்துடன் செயல்பட்டால் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறைந்து அமைதி நிலவும். கும்பம் இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். சுப முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். நண்பர்களால் மன அமைதி சற்று குறையும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். மீனம் இன்று பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும். சகோதர சகோதரிகளிடம் ஒற்றுமை கூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும்.

காங்கிரஸ் கட்சியினர் மீது தாக்குதல்.. கேரள முதல்வரின் செக்யூரிட்டிகள் மீது வழக்கு..

கேரள மாநில அரசின் ‘நவ கேரளா சதஸ் யாத்ரா’ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆழப்புலா பகுதியில் நடைபெற்ற யாத்திரையின் போது முதல்வர் பினராயி… Read More »காங்கிரஸ் கட்சியினர் மீது தாக்குதல்.. கேரள முதல்வரின் செக்யூரிட்டிகள் மீது வழக்கு..

நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்…

சென்னை பொழிச்சலூரில் நடிகர் போண்டா மணி குடும்பத்துடன் வசித்து வந்தார். சமீபத்தில் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது 2 சிறுநீரகமும் செயலிழந்து… Read More »நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்…

error: Content is protected !!