Skip to content

December 2023

கார்கே பிரதமர் வேட்பாளர் என்பதில் வருத்தம் இல்லை.. சமாதானம் அடைந்தார் நிதிஷ்குமார்..

டில்லியில் கடந்த 19-ம்தேதி நடந்த இண்டியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தலாம் என்று திரிணமூல், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் பரிந்துரை செய்தன. இதை பல… Read More »கார்கே பிரதமர் வேட்பாளர் என்பதில் வருத்தம் இல்லை.. சமாதானம் அடைந்தார் நிதிஷ்குமார்..

இன்றைய ராசிபலன் – 26.12.2023

இன்றைய ராசிபலன் –  26.12.2023   மேஷம்   இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம்… Read More »இன்றைய ராசிபலன் – 26.12.2023

ஆபீசுக்குள் விட மறுத்து தகராறு செய்த மதுரை அமலாக்கத் துறையினருக்கு சம்மன்..

திண்டுக்கல்லை சேர்ந்த அரசு டாக்டர் சுரேஷ் பாபு. இவருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்காமல் தவிர்க்க, ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய மதுரை துணை மண்டல அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை… Read More »ஆபீசுக்குள் விட மறுத்து தகராறு செய்த மதுரை அமலாக்கத் துறையினருக்கு சம்மன்..

9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை… Read More »9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…

கோவையில் கஞ்சா… நாகை பெண் உள்பட 3 பேர் கைது..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் குட்கா,பான் மசாலா, கஞ்சா, போதை வஸ்துக்கள் தடுக்கும் விதமாக கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பெயரில் போலீசார் பலகட்ட நடவடிக்கைகள் எடுத்து… Read More »கோவையில் கஞ்சா… நாகை பெண் உள்பட 3 பேர் கைது..

நெல்லையில் கனமழைக்கு இதுவரை 16 பேர் பலி..

நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழையால் 1,064 பேர் வீடுகளை இழந்துள்ளனர்.… Read More »நெல்லையில் கனமழைக்கு இதுவரை 16 பேர் பலி..

புதிய கொரோனாவுக்கு தடுப்பூசி தேவையில்லை..

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜே.என்.1 வகை கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை. குளிர்காலம் என்பதால் ஜே.என்.1 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது; இதன் வீரியம் குறைவுதான். பாதிக்கப்படுவோர் ஒரு வாரத்தில்… Read More »புதிய கொரோனாவுக்கு தடுப்பூசி தேவையில்லை..

போலீசை கண்டித்து டவரில் ஏறி தொழிலாளி தற்கொலை முயற்சி..

கரூர், அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் (45). இவர் கரூரில் உள்ள பேருந்து கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு சொந்தமான நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படுகிறது. நிலப்பிரச்சனை தொடர்பாக… Read More »போலீசை கண்டித்து டவரில் ஏறி தொழிலாளி தற்கொலை முயற்சி..

இன்றைய ராசிபலன் – 25.12.2023

இன்றைய ராசிப்பலன் –  25.12.2023   மேஷம்   இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய வாகனம்… Read More »இன்றைய ராசிபலன் – 25.12.2023

கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி வேளாங்கண்ணியில் சிறப்பு பிராத்தனை…

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படும் ஏசு பிறப்பான கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கீழ் திசை நாடுகளின் லூர்து நகரம் என்றழைக்கப்படும் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா… Read More »கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி வேளாங்கண்ணியில் சிறப்பு பிராத்தனை…

error: Content is protected !!