Skip to content

December 2023

தூத்துக்குடி வெள்ள சேதம்…. நிர்மலா சீதாராமன் ஆய்வு

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் சமீபத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில். நெல்லை, தூத்துக்குடி மழை வெள்ள பாதிப்பு குறித்து… Read More »தூத்துக்குடி வெள்ள சேதம்…. நிர்மலா சீதாராமன் ஆய்வு

பாஜக கூட்டணி இல்லை…. எடப்பாடி அறிவிப்புக்கு பொதுக்குழு அமோக வரவேற்பு

  • by Authour

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை  அடுத்த வானகரத்தில் நடந்தது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அவர் பேசும்போது, சிறுபான்மை மக்களை  பற்றி  எதிர்க்கட்சி தலைவருக்கு எப்படி திடீர்  பாசம் வந்தது… Read More »பாஜக கூட்டணி இல்லை…. எடப்பாடி அறிவிப்புக்கு பொதுக்குழு அமோக வரவேற்பு

அமைச்சர் கே. என். நேரு, மேயர் அன்ழகன்…. திருச்சி கோர்ட்டில் ஆஜர்

  • by Authour

2016 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற போது ஏப்ரல் 15ந் தேதி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு அப்போது திருச்சி மேற்கு தொகுதி எம்எல்ஏ ஆக இருந்த… Read More »அமைச்சர் கே. என். நேரு, மேயர் அன்ழகன்…. திருச்சி கோர்ட்டில் ஆஜர்

திருச்சியில் ஓய்வு ரயில்வே ஊழியர் காரில் கடத்தல்..

திருச்சி தென்னூர்பட்டாபிராமன் தெருவை சேர்ந்தவர் சந்து முகமது ( 62) இவர் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர், இவருடைய முதல் மனைவி இறந்ததை தொடர்ந்து பொள்ளாச்சியை சேர்ந்த பல்கீஸ் பானு என்பவரை இரண்டாவது திருமணம்… Read More »திருச்சியில் ஓய்வு ரயில்வே ஊழியர் காரில் கடத்தல்..

திருச்சியில் லாட்டரி சீட்டு விற்ற பெண் கைது…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் கல்லணை பிரிவு சாலை கூத்தைபார் சாலையில் உள்ள ஒரு மீன் கடையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில்… Read More »திருச்சியில் லாட்டரி சீட்டு விற்ற பெண் கைது…

மின்கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நாளை சங்கிலி போராட்டம்…

  • by Authour

கோவை, பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள COWMA அலுவலகத்தில் தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ், மற்றும் அமைப்பை சேர்ந்த ஜெயபால் பேசுகையில்… Read More »மின்கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நாளை சங்கிலி போராட்டம்…

ஓவிய ஆசிரியர் சஸ்பெண்ட் விவகாரம்… DYFI, SFI உட்பட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..

கோவை ஆலாந்துறை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளியில் ராஜ்குமார் என்பவர் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு அவர் அப்பள்ளியில் தேசிய கீதம் பாதியில் நிறுத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியரிடம்… Read More »ஓவிய ஆசிரியர் சஸ்பெண்ட் விவகாரம்… DYFI, SFI உட்பட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..

திருச்சியில் ஒரே குடும்பத்தில் 5 பேர் மாயம்… பெரும் பரபரப்பு…

திருச்சி உறையூர் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனபால்  (27) இவரது மனைவி நேயா (24).சம்பவத்தன்று இவரை உறையூர் ராமலிங்க நகர் 5வது கிராஸில் உள்ள மாமனார் பாலசுப்பிரமணியன் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு… Read More »திருச்சியில் ஒரே குடும்பத்தில் 5 பேர் மாயம்… பெரும் பரபரப்பு…

மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது….. எடப்பாடி ஆவேசம்

  • by Authour

அதிமுக  பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று  சென்னை வானகரத்தில் நடந்தது. கூட்டத்தில் பொதுச்செலாளர்  எடப்பாடி பழனிசாமி  பேசியதாவது: அதிமுக இனி ஜெட் வேகத்தில் செயல்படும். மதுரையே குலுங்கும் அளவில் மதுரையில் அதிமுக  மாநாடு நடத்தினோம். … Read More »மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது….. எடப்பாடி ஆவேசம்

அரியலூர் மாவட்டத்தில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி செயலக அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை… Read More »அரியலூர் மாவட்டத்தில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு…

error: Content is protected !!