Skip to content

December 2023

திருச்சியில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.1.50 லட்சம் நகை பணம் திருட்டு..

திருச்சி சஞ்சீவி நகரை சேர்ந்தவர் சங்கர்  (57)இவர்தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு குடந்தை திருவிசநல்லூர் கிராமத்திற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மர்ம நபர்கள் யாரோ வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே… Read More »திருச்சியில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.1.50 லட்சம் நகை பணம் திருட்டு..

திருச்சியில் ஓடும் பஸ்சில் பணம் திருடிய கோவை பெண் கைது…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் அன்பு நகரை சேர்ந்தவர் கனிமொழி (வயது 27) சம்பவத்தன்று இவர் அரசு பஸ்சில் மதுரை ரோடு சினிமா தியேட்டர் அருகில் பயணம் செய்துக் கொண்டிருந்தார். அப்பொழுது கனிமொழி அருகில் நின்று கொண்டிருந்த… Read More »திருச்சியில் ஓடும் பஸ்சில் பணம் திருடிய கோவை பெண் கைது…

திருச்சி காந்தி மார்க்கெட்டில் போதை மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது…

திருச்சி மாநகரில் பொதுமக்கள் கூடும் பல்வேறு இடங்களில் புகையிலை பொருட்கள் மற்றும் போதை மாத்திரை விற்கப்படுவதாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் திருச்சி… Read More »திருச்சி காந்தி மார்க்கெட்டில் போதை மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது…

பூண்டின் விலை கிடு கிடு உயர்வு… இல்லத்தரசிகள் அதிர்ச்சி..

சமையலறையில் காய்கறிகளுக்கு அடுத்தபடியாக முக்கிய இடம் பிடிப்பது பூண்டுதான். இந்நிலையில் இந்த பூண்டின் விலை உயர்வால் பொதுமக்கள் தங்கள் பயன்பாட்டில் தேவையை குறைத்து பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று பூண்டு பயன்படுத்தாத குழம்பே இல்லை… Read More »பூண்டின் விலை கிடு கிடு உயர்வு… இல்லத்தரசிகள் அதிர்ச்சி..

புதிய வகுப்பறை கட்டிட பணி…. அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் கீழாத்தூர்ஊராட்சி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூபாய் 32.80.லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிட பணியிணை ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டி… Read More »புதிய வகுப்பறை கட்டிட பணி…. அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்..

மக்களுடன் முதல்வர்… சிறப்பு முகாம்… பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு..

பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அ.மேட்டூரில் உள்ள ரெட்டியார் திருமண மண்டபத்தில் ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் பெரம்பலூர்… Read More »மக்களுடன் முதல்வர்… சிறப்பு முகாம்… பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு..

தஞ்சையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் , தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2023-2024ம் கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கான விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா… Read More »தஞ்சையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்…

புத்தாண்டு…. இரவு 1 மணி வரை கொண்டாட்டங்களுக்கு அனுமதி… கோவை கமிஷனர் அதிரடி

  • by Authour

கோவை மாநகரில் இரவு 1 மணி வரை மட்டுமே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாக மாநகர காவல்… Read More »புத்தாண்டு…. இரவு 1 மணி வரை கொண்டாட்டங்களுக்கு அனுமதி… கோவை கமிஷனர் அதிரடி

இருதய அறுவை சிகிச்சைக்கு தேவையான வசதிகளை செய்ய பரிந்துரை…

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டு குழுவினர் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்கின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் 110 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டும் வரும் புதிய கட்டிடம், அவசர… Read More »இருதய அறுவை சிகிச்சைக்கு தேவையான வசதிகளை செய்ய பரிந்துரை…

சென்னை கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்கிய நடிகர் சூர்யா…

  • by Authour

ஐஎஸ்பிஎல் என அழைக்கப்படும் இந்தியன் ஸ்டிரீட் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் சென்னை அணியை நடிகர் சூர்யா சொந்தமாக விலைக்கு வாங்கி இருக்கிறார். இந்தத் தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.… Read More »சென்னை கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்கிய நடிகர் சூர்யா…

error: Content is protected !!